#ஆரியத்தின்பித்தலாட்டம்
#மாட்டுக்கறி

⚫ 👶ஆரிய பார்ப்பான் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள் கோடரி பயன்படுத்தினார்கள் என்று...

ரிக்வேதம் [10/ 72/ 6] என்ற சுலோகம் சொல்லுகிறது
⚫ ரிக்வேதகால ஆரிய 👶பார்ப்பனன் , உணவுக்காக பசுக்களை கொன்றர்கள் என்பதையும் , அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உணடார்கள்.

ரிக்வேதம் [10/ 86/14]

⚫ 👶இந்திரன் கூறுகிறான் "அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்து சாப்பிட்டார்கள்"
அக்கினிக்காக குதிரைகளும் , எருதுகளையும் , காளை மாடுகளையும் , கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் கொன்றார்கள் என.

ரிக்வேதம் [10/ 91/14] கூறுகிறது

⚫ அறுத்து பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன் 21 ஜென்மங்களுக்கு பலியிடும் விலங்காக உருவெடுப்பான்

மனு ஸ்மிருதி [பாகம் 5/35]
இறைச்சிக்குறிய மிருகங்களை உண்ணுவது பாவமில்லை.
👉உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான்

மனு ஸ்மிருதி [பாகம் 5/ வசனம் 30]

⚫ பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்.

ரிக் வேதம் [6/17/1]
⚫ வேதகாலத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டன . பசுவின் இந்த புனித்தன்மை காரணமாகவே பசுமாடுக்கறியை ஆரிய பார்ப்பனர்கள் உண்டார்கள்

⚫ இராமாயணத்தில் இராமன் தன்னுடைய மனைவி சீதையை மடியில் படுக்க வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்த மாட்டுக்கறியை சீதைக்கு இராமன் ஊட்டினான் என்று
வால்மீகி இராமாயண குறிப்பு கூறுகிறது

⚫ அதே வால்மீகி இராமாயணத்தில் , இராமனுடைய தந்தை தசரதனுக்கு மகப்பேறு பாக்கியம் இல்லாத காரணத்தால் , நூற்றுக்கணக்கான பசுமாடு , குதிரை , பன்னி , பாம்பு , ஆமை போன்ற விலங்குகளை யாகத்தில் போட்டு எரித்து கொன்றார்கள் . இதில் நன்றாக வெந்த மாட்டுக்கறி
பாகத்தை யாகம் செய்த பார்ப்பனர்கள் சாப்பிட்டார்கள் என்று [பால காண்டம்] குறிப்பு சொல்லுகிறது .

⚫ "இந்து வேதங்களில் மாட்டுக்கறியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது

[ The Complete Work Of Swami Vivekananda Vol 3 Page 536 ]
தாழ்த்தப்பட்டவர்களை விட பார்ப்பனர்கள் தான் அதிகளவு மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள் . ஏனென்றால் ? அக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பசுமாட்டுக்கறி கிடைப்பது அவர்களுடைய பொருளாதார வசதிக்கு கடினம். ஆனா பார்ப்பனனுக்கு மாட்டுக்கறி தினதோறும் ஈசியாக கிடைத்துவிடும்.எப்படி என்றால்?👇
பார்ப்பனன் எங்கெல்லாம் யாகம் செய்ய போகிறானனோ அங்கெல்லாம் பசுமாட்டை பலி கொடுப்பதை இந்துகள் ஒரு புனிதமான காரியமாகவே கருதினார்கள். எனவே யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட பசுமாட்டுகறியை பார்ப்பனனுக்கு கொடுப்பது இந்துகளின் வழக்கம்.
இன்றுகூட நம்முடைய நடமுறை வாழ்கையில் , எதாவது ஒரு இந்து வீட்டில் யாகம் செய்தால் யாகத்தில் படைக்கப்பட்ட பொருட்களை 👉அப்படியே பார்ப்பனன் எடுத்துக் கொண்டு போயிவிடுவான்.

உதாரணத்துக்கு :

இந்து வீட்டில் யாராவது இறந்தால் , இறந்தவருக்கு 16-வது நாள் காரியம் செய்வது வழக்கம்.
இதில் பச்சஅரிசி , தேங்காய் , வாழைபழம் , ஒன்பது வகையான காய்கறிகள் வைப்பது நடமுறை . இதில் பயன்படுத்தும் பொருட்களை அப்படியே ஆரிய பார்ப்பனீயன்கள் கொடுண்டு சென்று விடுவார்கள்.

ஏன் 👶பார்ப்பனன் மாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்த்தான் ?
கிமு 5-ம் நூற்றாண்டுகளுக்கு வாக்கில் இந்தியாவில் "புத்தம் மதம்" வீரியமாக வளந்தது . புத்த மதம் வீரியமாக வளர்வதற்கு முக்கிய காரணம் புத்த மதம் கடவுளு என்கிற பெயரில் பலியிடுவதை எதிர்த்தது . இதன் காரணமாக மக்களுக்கு புத்த மதத்தின் மீது ஒருவகையான ஈர்ப்பு ஏற்பட்டு மக்கள்,
புத்த மதத்துக்கு மாறினார்கள் அல்லது அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனை சகித்துக் கொள்ள முடியாத ஆரிய 👶பார்ப்பனீய கூட்டம் புத்த மதத்தை அழிக்க முயற்சி எடுத்தது . இதன் நீட்சியாக ஆரிய பார்ப்பனன்கள் புத்த மதத்தை அழிக்க புத்திஸ்ட்கள் எடுக்கும் ஆயுதத்தையே கைலெடுத்தார்கள்.
ஒருவனை அழிக்க அவனுடைய கோணத்திலே சென்று அவன் பயன்படுத்திய ஆயுதம் எடுத்து அழிப்பது ஒருவகையான ராஜதந்திரம்-
(ஏமாற்று, நயவஞ்சம், நரித்தனம், மனிததன்மையற்ற செயலுக்கு பெயர் ராஜதந்திரம்)

"அதுதான் மாடு"
ஆரிய பார்ப்பனன் புத்த மதத்தை அழிபதற்குகாக பசுமாட்டை கடவுளாக வழிபடவும் மாட்டுக்கறியை இனி திங்க மாட்டோம் என்கிற முடிவை எடுத்தார்கள்.பார்ப்பனீயன் பசுமாட்டுமீதுள்ள அக்கரையால் பசுமாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்க்கவில்லை.மாறாக அவன்,அவன் இறக்குமதி செய்த கடவுளை காப்பாற்றிக் கொள்ளவும்,
தன் மதத்தை விரிப்படுத்துவும்தான் பசு மாட்டுக்கறியை உன்பதை நிறுத்தினார்கள்.இதற்கு ஆதாரம்தான் மேலே உள்ள ஆதாரங்கள் .ஆரிய பார்ப்பான் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதனை விளக்க நாம ஒன்றும் டாக்டர் அம்பேத்கர் நூலிருந்தோ,
தந்தை பெரியார் எழுதிய நூலிருந்தோ ஆதாரத்தை மேற்கோள் காட்டவில்லை.
மாறாக அவர்களுடைய
👉புனித நூலான மனு ஸ்மிருதி , மனுதரும சாஸ்திரம் மற்றும்
👉விவேகானந்தர் நூலிருந்துதான் ஆதாரத்தை காட்டுகிறோம் .

கம்ப இராமாயணத்தில் கம்பன் ,👉 இராமன் மற்றும் பிராமணன் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டார்கள் என்று சொல்லிருப்பது பச்ச பித்தலாட்டமேயொழிய வேறொன்றுமில்லை.
👉வால்மீகி இராமயணத்தில் வால்மீகி இராமனையும் பார்ப்பனீயர்களை வெகுசாதாரணமான மனிதர்களாகவே காட்டியிருப்பார். 👉ஆனா கம்ப இராமாயணத்தில் கம்பன் என்கிற 👉திருட்டு ஆரிய அடிமை பையன் இராமனையும் பார்ப்பனீயர்களையும் கடவுளாக வெளிபடுத்திருப்பான்.
"இடைநிலை சாதிகாரன் ஏன் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டான்" ❓

எப்போதும் மனித இனம் ஒருவன் செய்வதையே தானும் அப்படியே செய்ய வேண்டுமென நினைப்பான் . பார்ப்பனீயனை போல இடைநிலை சாதிகாரனும் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டுக்கறி திங்குவதை நிறுத்திக் கொண்டான்.
சில இடைநிலை சாதிகாரன் 👶பார்ப்பனன் போல முதுகில் பூணூல் போடும் பழகத்தையும் கடைபிடித்தான் . இன்றும் நம்முடைய சமகாலத்தில் சில இடைநிலை சாதிகாரன் பூணூல் அணிவதை காணமுடியும் .
👶பார்ப்பனன் இரண்டு புரட்சிகளை செய்தார்கள் என்று அம்பேத்கர் சொல்லுகிறார்...
1.👶பார்ப்பனன் பசுமாட்டுக்கறியை தவிர்த்தது ஒரு புரட்சி"

2. காய்கறி உணவு உண்பவர்களாக மாறியது மற்றொரு புரட்சி" என்று அம்பேத்கர் தன்னுடைய "தீண்டப்பாடதவர்கள்" நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திய சமூகத்தில் பறையர்கள் மட்டுமே மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள் என்பது முழுமையான வடிகட்டிய பொய்
மாட்டுக்கறியை பறையர்களை விட ஆரிய பிராமணன் அதிகளவில் சாப்பிட்டான் என்பதே தவிர்க்க முடியாத உண்மை

இன்றளவும் இந்துகள் தங்களுடைய கடவுளுக்கு ஆடு மாடு பன்னி போன்ற விலங்குகளை பலியிடுவதை பழக்கமாக கடைபிடிக்கிறார்கள்.
இதனுடைய அர்த்தம் என்னவென்றால் தங்களுடைய கடவுளுக்கு மேலே குறிப்பிட்டுள்ள விலங்குகளின் கறி பிடிக்கும் என்பதால்தான் .

இந்துகள் கடவுளுக்கு பலியிடுவதே அது கடவுளுக்கு பிடிக்கும் என்பதுதால்தான்
இந்துகள் கடவுளுக்கு பலியிடுவதே அது கடவுளுக்கு பிடிக்கும் என்பதுதால்தான்

இந்து மதம் புத்த மதத்திலிருந்தே உருவவழிபாடு சிலை வழிபாடுகளை திருடிக் கொண்டது . மேலும் இந்து மதம் புத்த மதத்திலிருந்தே கர்மவினை போன்ற மறுபிறவி தத்துவங்களயும் திருடிக் கொண்டது
🪱பாம்பு எப்படி
🕷️ கரையான் கட்டிய புற்றை ஆட்டையை போடுகிறதோ அதுபோலவே இந்து👶 மதம் தனக்கு தேவையான நல்ல விஷயங்களை அனைத்தையும் புத்த மதத்திலிருந்தே திருடிக் கொண்டது

புத்த மதத்தை அழித்தே இந்து👶 மதம் வளர்ந்தது

என்ன
@HRajaBJP 👶
@RangarajPandeyR 👶
@americai 👶
குடுமிகளா 🤧🤧 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Dec 5
*முதல்வரின் தனிப்பிரிவுக்கு (CM Cell)* விண்ணப்பிக்கப்படும் பொதுமக்களின் மனுக்களின் மீது *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* அவர்கள் தனிக் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கோரிக்கைகளின் நிலை குறித்து *(Feed back)* கேட்டறிகிறார்.
விண்ணப்பித்த பொதுமக்களிடமும் பேசி அதை உறுதிப்படுத்துகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்புங்கள்.

உங்கள் கோரிக்கையின் தகுதி வரம்பிற்குள் நீங்கள் வருவீர்களேயானால்,
உறுதியாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
*முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கென்று தனி செயலி (Application)* உள்ளது. அதன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

தனிப்பிரிவுப் புகார்களைப் பெறுவதற்கென்றே *வாட்சப் தொடர்பு எண்ணும் உள்ளது.*

விண்ணப்ப மனுவாக *அஞ்சல்துறை வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.*
Read 8 tweets
Nov 27
10 YEARS FROM NOW...

இன்னும்
10 வருடத்தில் எந்ததொழிலும்
இருக்காது...Part-2

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்.
சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும்.வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும் விவசாயம்.
இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்...

நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்...
இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்...
விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு...

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ...

Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...
Read 9 tweets
Nov 27
10 YEARS FROM NOW...

இன்னும்
10 வருடத்தில் எந்ததொழிலும்
இருக்காது...Part-1

கூர்ந்து கவனித்துப் படியுங்கள்...
புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று...
தவறாமல் படியுங்கள்...

GOLDEN AGE COMING SOON?

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?
என்னென்ன தொழில்கள் இருக்காது ??
நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

1998 ல தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...!
வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல...

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!..
Read 25 tweets
Nov 26
கோத்ரா ரயில் எரிப்பு - நடந்த பின்னணி என்ன?

குஜராத் தேர்தலை மனதிற் கொண்டு திட்டமிடப்பட்ட ஒன்று!

குஜராத் மேனாள் முதலமைச்சர் வகேலா பகிரங்க குற்றச்சாட்டு

அகமதாபாத், நவ 26 கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது என்று,
மேனாள் காங்கிரஸ் முதலமைச்சர் வகேலா பகிரங்கமாக குற்றஞ்சாட்டிள்ளார்

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் BJPயால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில மேனாள் காங்கிரஸ் முதலமைச்சர் ஷங்கர்சிங் வகேலா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
இது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரசேவகர்கள் வந்த இரு பெட்டிகளில் சிலர் தீவைத்தனர். இந்த சம்பவத்தில், 59 கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
Read 11 tweets
Nov 26
வாரணாசியில் தமிழ்...! தில்லியில் இந்தி...!

ஒன்றிய அரசு வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தி, தமிழை வளர்க்கப் போவதாக ஒரு பரப்புரையினை கடந்த சில நாட்களாகவே செய்து வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் இவர்களுக்குத் தமிழை வளர்ப்பது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை,
என்பதைத் தமிழர் ஒவ்வொருவரும் அறிவர். இது தமிழர்களை ஏமாற்றும் ஒரு தந்திரம், அவ்வளவுதான்.

காசி தமிழ்ச் சங்கத்திற்காக ஒரு வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தத் தளத்திற்குப் போனாலே ஒன்றிய அரசின் வேடம் வெளிப்பட்டு விடும். தமிழை வளர்க்கப் வளர்க்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு
அந்த வலைதளப் பக்கத்தைக் கூட தமிழில் வடிவமைக்கவில்லை. இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள்தான் அந்தப் பக்கத்தில் கூடுதலாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதைவிட மிக மோசமான சம்பவம் என்னவென்றால் வாரணாசியில் தமிழை வளர்ப்பதாகச் சொல்லும் மோடியின் ஒன்றிய அரசு,
Read 5 tweets
Nov 26
விடை சொல்லாத “விஜயபாரத”ங்களும் துண்டைத் தலையில் போட்டு ஓடி ஒளியும் “துக்ளக்’’கும்!

- மின்சாரம்

கேள்வி:திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண் பக்தர்களை சட்டை பனியன் கழற்றச் சொல்லுவது ஏன்?

பதில்:எளிமையான உடையில் பணிவோடு இறைவனை வணங்க வேண்டும் என்பதற்காக (RSS விஜயபாரதம் 14.2.2020)
நமது பதில்: அப்படியா? எல்லாக் கோயில்களிலும் இந்த நடைமுறை இல்லையே! அப்படி என்றால் அங்கெல்லாம் பணிவு இல்லாமல் அகங்காரத்தோடு இறைவனை வணங்குகிறார்களா?

திருச்செந்தூரில் பெண் பக்தர்களின் நிலை என்ன? நிபந்தனைதான் என்ன?
ஆண்களை விட பெண்கள் எப்பொழுதும் பணிவோடு இருப்பதாக விஜயபாரதம் பதில் சொல்லாத காரணம் அவர்களின் மனுதர்மம் பெண்களை என்னவென்று கூறுகிறது?

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

மனு - (அத்தியாயம் 9, சுலோகம் 17)
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(