A total of ₹ 676 crore of Electoral Bonds has been sold in the 23rd phase of sale of EBs.
Electoral Bonds worth ₹ 310 crore and ₹225 crore has been sold from Mumbai & Delhi branch respectively. Bonds worth ₹660 crore has been encashed Delhi
1
which is around 97.6% of total bonds sold thus indicating that these 97.6% of EBs has been encashed by national parties
Also 98.5% worth of Bonds sold is in the denomination of ₹1 crore
During 22nd Phase of sale of EBs (01st Oct to 10th Oct),EBs worth ₹ 545 crore were sold
2
So a total of ₹ 1221 crore worth of EBs has been sold by SBI and encashed by Political parties just before the assembly elections in the two states
Do you know which party collected the more funds through electoral bonds?
இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தேடப்படும் நபரான Faizal Ahamad என்ற தீவிரவாதியும் கைதாகிறான்.
புல்வாமா வழக்கை NIA தான் விசாரித்து வருகிறது.
தலிப் உசேன் கைது வழக்கை விசாரணைக்கும் எடுக்கவில்லை.
ஆட்களை கஸ்டடியும் எடுக்கவில்லை.
எப்படி..சூப்பர்ல
2
இதையெல்லாம் கவனித்து பேச வேண்டிய எதிர்க் கட்சிகள் மிதப்பில் இருக்கிறது
ஆனா,எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் என்ன நடந்தாலும் NIA விசாரணை கேட்டு சிறப்பா அரசியல் செய்கிறது BJP
தேடப்படும் LeT தீவிரவாதி உள்துறை அமைச்சரை எப்படி சந்தித்தான் என்று கேட்க கூட, இந்நாட்டில் நாதியில்லை😊
3
நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் இளம் பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் பலி
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி
இறந்த பத்திரிகையாளார் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சருக்கு வேண்டுகோள்
பத்திரிகை ஊடகத்துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் முன்னேறி வந்த இளம் பத்திரிகையாளர் தென்காசி மாவட்டம் புளியங்குடி சேர்ந்த முத்துகிருஷ்ணன் விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்று நிறைவு செய்து புதியதலைமுறையில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.
முத்துகிருஷ்ணனை அந்த வழியே சென்ற காவலர் ஒருவர் மீட்டு , ஆட்டோவில் முத்துகிருஷ்ணன் தங்கியிருந்த கந்தன் சாவடிக்கு அனுப்பியுள்ளார்.அவரது நண்பர்கள் காயங்களுடன் வந்த முத்துகிருஷ்ணனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக..
1) 2022 ஏப்ரல் 12-ம் தேதி @PMOIndia நரேந்திரமோடி உலகத்திற்கே உணவு வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று கூறினார்.
உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால்,,நாளையே விநியோகம் செய்யத்தொடங்குவோம் என்றும் அறிவித்தார்
2) ஆனால்,
மே மாதம் 13-ம் தேதி வெங்காய விதைகள், கோதுமை ஏற்றுமதிக்கு தடை
மே மாதம் 25-ம் தேதி சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை
ஜூலை -6-ம் தேதி மைதா,ரவை,கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு..
செப்டம்பர் 9-ம் தேதி வேகவைத்த அரிசி மற்றும் உடைந்த அரிசியின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது
3) வரலாற்றில் முதல்முறையாக அரிசியை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதற்கு 20% GST செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது
உள்நாட்டில் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்கவும்,விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறியது..
ஆனால்,,
1) On April 12, 2022, PM @narendramodi said that India is ready to feed the world. He also announced that if the WTO gives permission, we will start distribution tomorrow
But,
Ban on export of wheat on May 13
Export of sugar was banned on May 25
2) Ban on export of maida, semolina and wheat flour was imposed on July 17
Export of parboiled rice and broken rice was banned on September 9
For the first time in history, 20% GST has been announced on rice exports to other countries
3) The central government said that this step is being taken to avoid food shortage in the country and to control the price rise.
But,, 5% GST levied on all packaged food items, both stamped and unstamped
1) நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் முப்படை வீரர்களுக்காக நிதி திரட்ட பாதுகாப்பு அமைச்சகம் maabharatikesapoot.mod.gov.in என்ற Website தொடங்கியுள்ளது
திரு @rajnathsingh அறிமுகப்படுத்தினார்
மிகவும் நல்ல விஷயம்
ராணுவ வீரர்களுக்காக எவ்வளவு நிதி வேண்டுமானாலும் தரலாம்
ஆனால்
2) 27-02-19 அன்று சொந்த நாட்டு எல்லைக்குள் Chopper-ல் பயணித்துக்கொண்டிருந்த போது, அந்த Chopper மீது Missile மூலமாக தாக்குதல் நடத்தி
Sqn Ldr Ninad
Sqn Ldr SiddharthVashisht
Sgt V Sahrawat
Sgt VK Pandey
Cpl PankajKumar
Cpl DeepakPandey என 6 IAF அதிகாரிகளை கொலை செய்தது யார்?
3) இந்திய வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த IAF-க்கு சொந்தமான Chopper மீது Missile மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார் ?
மிகப்பெரும் அநியாயத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்களா என எப்போது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவீர்கள் ? @SpokespersonMoD
மக்களின் எந்தவொரு பிரச்சனைகளுக்காகவும் எந்த காலத்திலும் ஒரே ஒரு வழக்கு கூட தொடுக்காத,நீதிமன்ற படியேறாத போலி தேசபக்தர்கள் கூட்டம்..
ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுக்க வேண்டியது தானே என்று எகத்தாளமாகவே பேசி வருகிறார்கள்..
1/
உண்மையில் ஹெராயின் பறிமுதலில் 68,200 kg காணாமல் போயிருக்கும் விவகாரம் ஒரு ஊடகவியலாளராக மக்கள் முன் வெளிப்படுத்தியதோடு என் கடமை முடிந்து விட்டது என்றே நினைத்தேன்
நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இவ் விவகாரத்தில் சமூக அக்கறையுள்ள அனைவரும் குரல் தரவேண்டும்
2/
ஆனால்,
மக்கள் பணியாற்றுவதாக கூறும் அரசியல் (எதிர்) கட்சிகளின் அமைதி,ஊடக உலகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி,ஹெராயின் விஷயத்தில் செய்தியை கடந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை எனக்கு உணரவைத்துள்ளது.
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் பதில் அறிக்கை தருவது கொஞ்சம் எளிதான விஷயம்..
3/