ஆரிய அடிமைகளே!
ஆரிய
...லம் திண்ணி களே!

ஐம்பெரும் காப்பியங்கள்..
சிலப்பதிகாரம்.. மணிமேகலை சீவகசிந்தாமணி.. வளையாபதி குண்டலகேசி ..
சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி வளையாபதி சமணர்கள் காப்பியம்/வாழ்வியல் ..

மணிமேகலை குண்டலகேசி பௌத்த காப்பியம்..
சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதபட்டது.. சங்கம் மருவிய காலத்தில் எழுதபட்டது குண்டலகேசி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதபட்டதாக சொல்லபடுகிறது..
👉தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே நிலைபெற்றிருந்ததை இந்த ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு உணர்த்தும்....👈
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள👉 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. ..👈
சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் மட்டுமே தமிழ் களத்தை மைய்யமாக கொண்டு எழுதபட்டது,
மற்றவைகள் பிற ஆதிக்கத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்தது
மணிமேகலையும் குண்டலகேசியும்.. பௌத்தனத்தை தழுவியதால் அது பௌத்தத்தை பேசியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்..
👉👉அதனால்தான் ஆரிய கூட்டம் தமிழர்களின் ஐப்பெரும் காப்பியங்களை முன்னெடுக்காமல் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அடிக்கடி,
பேசுகிற விவாதிக்கிற சூழலை திட்டமிட்டே செய்துவந்தனர்.
👉அறிவாசான் பெரியார் தமிழ் படித்தவனெல்லாம் சாமியாராக தான் போனான் என்பார்..

சமணர்களையும் பௌத்தவர்களையும் கொன்று 👉கழுவேற்றிதான் பிராமண மதம் இங்கே காலூன்றியது .பௌத்த விகாரங்களை அழித்தும் சமணர்களின் கோவில்களை இடித்தும் தான்,
இங்கே கோவில் வந்ததென்பதை அறிவுசார்ந்த ஆய்வுகளோடுதான் 👉திருமா பேசினார்.. உடனே பார்பனர்கள் திருமாவிற்கெதிராக களமிறங்கினர் கோவில்களை இடிக்க சொல்கிறானென்றெல்லாம் திரித்து கூறினார் அப்போது திராவிட கழகம் தான் திருமாவிற்கு ஆதரவாக கருத்தரங்கங்ககளை நடத்தியது ....
👉மசூதிகளை இடிக்கவேண்டுமென சொல்கின்றீர்களே .. சமணர் பள்ளிகளை இடித்துதானே கோவில்கள் உருவானதென்ற உண்மையை சொன்னவுடன் 👉தீக்குளிப்பேன் என்று சொன்ன எச்.ராசா🤭 இன்னமும் சொன்னதை செய்யவில்லை..👈

சமணர்கள் வழிபாட்டுதலம், குகைகள் கோவில்களாக உருமாறியிருக்கிறதே ..
திருச்சி உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதி இவையெல்லாம் சமணர் கோவில்களாகதானே இருந்தது
..
ஆம்..
👉👉ஏழாம் நூற்றாண்டில் சமணர்கள் 8000 மேற்பட்டவர்கள் கழுவேற்றினார்கள்
👉👉சமணர்களையும் பௌத்தவர்களை வீழ்த்தி இங்கே 👶👶👶ஆரியர்கள் காலூன்றினார்கள்,
அரசர்களின் கை பிடித்து கால் பிடித்து வால் பிடித்து 👶👶ஆரியர்கள் தங்களின் மதத்தை இங்கே வேகமாக பரப்பினார்கள்
👉இதுதானே வரலாறு .. மன்னர்கள் சமணத்தை துறந்து சைவ மதத்தை பின்பற்றிய போதுதான் இங்கே சைவ வைணவ கோவில்கள் வந்தது இன்றைக்கு சில கோவில்களில்
👉சமணபடுக்கைகளை காணலாம்..
தமிழனுக்கு ஏன் இந்திய துணைகண்டத்திலேயே ஆரிய மதம் வந்ததுதானே தவிர அதன் பூர்வீகம் இந்த பூமியல்ல.
தமிழனுக்கு மதம் என்பதே ஆரியர் வரவிற்கு பிறகும் பின் தொடர்ந்து வந்த மொகலாய ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே தவிர அதற்கு முன்பில்லை சமண சமயத்தையும் தொடர்ந்து பௌத்தமுமே அவனை முதலில் ஆட்கொண்டது .
👉இப்போது கூட காஞ்சியிலும்.
மாமல்லபுரத்திலும் நிறைய சமண வரலாற்று சுவடுகளை காணலாம். சமணத்தை அழித்து சைவமும் வைணவமும் வளர்ந்தது. சமணசமயத்தை வளர்த்த அரசர்கள் பின் மாறி ஆரியமதத்திற்கு வந்ததாகவும் அதன்பிறகு கோவில்கள் அதிகளவில் வைணவத்தை பறைசாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.
இல்லை அது புனைவென்றும் ஒட்டுமொத்தமாக சைவ மதத்தை மாற மன்னர் பணித்ததை மறுத்ததால் கழுவேற்றம் நடந்ததாக சொல்லபடுகிறது.. இதிலிருந்தே சமணமே இங்கே நிலைத்திருந்தது என்பதும்
ஆரிய மதமான வைணவமும் சைவமும் வந்தேறிய மதங்களென்றும் உறுதியாகிறது.. இதெல்லாம் ரவிக்கு தெரியாதா.. ? ஏலே! முட்டாள்களா
ரிஷிகளின் பூமி என கதையளக்கிறார்.. பாரதி பிறந்தநாளை கூட நட்சத்திரம் பார்த்து நடத்துவதிலிருந்தே எந்தளவு பார்பன மதத்தை முன்னெடுத்து நம் மீது "இந்துமதம்" என நம்ப வைத்திருக்கிறார்
என புரியும் ..
..
இந்த மண்ணின் பூர்வகுடிகள் மதங்களை பின்பற்றிவர்களாக இல்லையென்கிறார் வரலாற்று ஆய்வாளர்👇
இலங்கை யாழ்பாண பல்கலைகழக பேராசிரியராக இருந்த சிவ சுப்ரமணியம். தமிழனின் வாழ்வியல் இயற்கையோடு பிணைந்திருந்தது அவன் இயற்கையை போற்றியே வாழ்ந்தான்.வணங்குதல் என்பது அவனுக்கு வரவு தான்.இதில் சாதியும் மதமும் இடைசொருகலாய் வந்து தலையில் வைத்து கொண்டாடுகிற இழிவை எப்போது தூக்கியெறிபோகிறோம்.
சாதியென்றும் மதமென்றும் பிரிந்து நமக்குள் பகையை மட்டுமே வளர்த்திருக்கிறோம் மதம்பிடித்து அலைகிறோம்.. நமக்கு முதலில் அறிமுகமான சமண நெறி சிறந்த வாழ்வியலாக இருந்தது வாழ்வியல் பயிற்சிக்கானதாக இருந்தது ..
..
#சமணம்
..
ஆலஞ்சியார்... Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Dec 8
பார்ப்பனர்கள்-
பெண்களுக்கான சீர் திருத்த சட்டங்களை பிரித்தானிய அரசு கொண்டு வந்த போதெல்லாம் ஆரிய
இந்து ஸனாதன மதத்தை காட்டியே எதிர்த்தார்கள்?

இந்த வரலாறு எல்லாம் இங்கு உள்ள அரை வேக்காடு முட்டாள்களுக்கு தெரியுமா?🤔🤔
குழந்தை திருமணங்களை தடை செய்யும் மசோதக்களை கொண்டு வரும் பொழுதெல்லாம்
ஒரு கால கட்டத்தில் முட்டாள் திலகர்,பின்னர் முட்டாள் சத்தியமூர்த்தி
அதன் பின்னர் சேரன்மாதேவி புகழ் முட்டாள்
‘ஆச்சார்யாக்கள்’
என்று பார்ப்பனர்கள் பெயரில் மாறுவார்கள்.
ஆனால் கருத்துக்கள் மாறாது.
முட்டாள் சத்தியமூர்த்தி அய்யர் பாராசரர் ஸ்மிருதியை ஆதாரங்காட்டி பெண்ணை 12-வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்கவில்லை
என்றால் பாவம் வரும் என்றார்.

8-வயதில் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தவன் சுவர்க்கலோகத்தையும்
9-வயதில் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தவன் வைகுண்டத்தையும்,
Read 8 tweets
Dec 7
அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்!

596 பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே!

EWS செயல்படுமானால் பார்ப்பனர்கள் மட்டுமே எல்லாவற்றிலும் வலுப்பெறுவர்-மனுநீதியே ஆட்சி செய்யும்!

பார்ப்பனரல்லாத மக்களே!
👇👇👇👇👇👇👇👇👇👇 ImageImage
சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் 596 இடங்களில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே! இந்த நிலையில், உயர்ஜாதியினரில் ஏழை என்ற பெயரால் ஒன்றிய பி.ஜே.பி. கொண்டு வந்துள்ள சட்டம் (EWS) மேலும் பார்ப்பன ஆதிக்க மனுவாதி ஆட்சியைக் கொண்டு வரும்;
இதனை எதிர்த்து ஒழிக்காவிட்டால் பார்ப்பனரல்லாதார் படுகுழிக்குத் தள்ளப்படுவர்.இரண்டு எடுத்துக்காட்டுகள்!

ஆபத்து! ஆபத்து!சமூக நீதித் தலையின் மீது விழுந்த பேரிடி! EWS என்ற உயர் ஜாதி ஏழைகளுக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வந்தால், அது பட்டியலின மக்களையும், பிற்படுத்தப்பட்டோரையும்,
Read 17 tweets
Dec 7
அம்பேத்கரை அம்பேத்கராக மட்டுமே நீங்கள் அறிமுகப்படுத்தியிருந்தால், காவிகள் அவரை நெருங்கிகூட இருந்திருக்கமாட்டார்கள்!

அம்பேத்கர் மீது கரைபடிய விட்டத்தில் முக்கால்வாசி குற்றம் உங்கள் மீது இருக்கிறது.

புரட்சிபேசுகிறோம் என்று நீங்கள் பேசிய வசதியான கொள்கைகளால் வந்த வினை இது.
👉திமுக கொள்கையை பேசாமல் கொள்ளையடிக்கிறது என்று புரம்பேசும் நீங்கள், கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளில் உங்கள் கட்சிகளுக்குள் எத்தனை கோஷ்டி தகராறுகள், சண்டை சச்சரவுகள், ஆனாதிக்க சண்டைகள், சுரண்டல்கள், ரகசிய துரோகங்கள், பதவி மோகங்கள் என எவ்வளவு உங்களுடனேயே வளர்ந்து வந்திருக்கிறது,
என்பதையும் சற்றே சேர்த்தே சிந்தியுங்கள்.

So called அரசியல் கட்சியிலிருந்து நீங்க எந்த வகையில் வேறுபட்டு இருக்கிறீர்கள்??

உங்களுக்கு உண்மையிலேயே கொள்கை பேச நேரம்தான் இருக்கிறதா என்ன???
Read 13 tweets
Dec 6
டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளை தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை தகர்த்த 3% 👶 கூட்டம்

ஆரியமதத்தில் இருக்கும் சாதி அமைப்புக்கும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ சாதி அமைப்பிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது.
இந்து மதத்தில் இருக்கும் சாதி அமைப்புக்கான அடித்தளமே அவர்களுடைய இந்து மதம்தான்.
ஆனால் இஸ்லாமிய கிறித்துவ மதங்களில் இருக்கும் சாதிகளுக்கு அவர்களுடைய மதங்களில் எந்த ஒரு அங்கீகாரமும் கிடையாது.
ஒரு வேளை இந்துக்கள் சாதிய அடுக்குகளை எல்லாம் கலைத்து விடுகிறோம் என்று கிளம்பினால், அவர்களுடைய மதம் அவர்களை வழி மறிக்கும்.
ஆனால் அதே நேரத்தில் இஸ்லாமியரோ, கிறித்துவரோ தங்கள் மதத்திற்குள்ளிருக்கும் சாதிகளை ஒழிப்பதற்கான ஓர் இயக்கத்தைத் தொடங்கினால், அவர்களுடைய மதம் அவர்களுக்கு எந்தத் தடையும் சொல்லப் போவதில்லை.
இந்துக்கள் தங்கள் மதத்தை ஒழிக்காமல் தங்கள் சாதியை ஒழிக்க முடியாது. ImageImageImageImage
Read 4 tweets
Dec 5
*முதல்வரின் தனிப்பிரிவுக்கு (CM Cell)* விண்ணப்பிக்கப்படும் பொதுமக்களின் மனுக்களின் மீது *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* அவர்கள் தனிக் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கோரிக்கைகளின் நிலை குறித்து *(Feed back)* கேட்டறிகிறார்.
விண்ணப்பித்த பொதுமக்களிடமும் பேசி அதை உறுதிப்படுத்துகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்புங்கள்.

உங்கள் கோரிக்கையின் தகுதி வரம்பிற்குள் நீங்கள் வருவீர்களேயானால்,
உறுதியாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
*முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கென்று தனி செயலி (Application)* உள்ளது. அதன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

தனிப்பிரிவுப் புகார்களைப் பெறுவதற்கென்றே *வாட்சப் தொடர்பு எண்ணும் உள்ளது.*

விண்ணப்ப மனுவாக *அஞ்சல்துறை வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.*
Read 8 tweets
Dec 2
#ஆரியத்தின்பித்தலாட்டம்
#மாட்டுக்கறி

⚫ 👶ஆரிய பார்ப்பான் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள் கோடரி பயன்படுத்தினார்கள் என்று...

ரிக்வேதம் [10/ 72/ 6] என்ற சுலோகம் சொல்லுகிறது
⚫ ரிக்வேதகால ஆரிய 👶பார்ப்பனன் , உணவுக்காக பசுக்களை கொன்றர்கள் என்பதையும் , அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உணடார்கள்.

ரிக்வேதம் [10/ 86/14]

⚫ 👶இந்திரன் கூறுகிறான் "அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்து சாப்பிட்டார்கள்"
அக்கினிக்காக குதிரைகளும் , எருதுகளையும் , காளை மாடுகளையும் , கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் கொன்றார்கள் என.

ரிக்வேதம் [10/ 91/14] கூறுகிறது

⚫ அறுத்து பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன் 21 ஜென்மங்களுக்கு பலியிடும் விலங்காக உருவெடுப்பான்

மனு ஸ்மிருதி [பாகம் 5/35]
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(