#இந்துத்துவவாதிகள் ஏன் #வால்மிகி_ராமாயனத்தை_ஏற்ப்பதில்லை ??

வால்மிகிக்கு பின் 2000 ஆண்டுகள் கழித்து cutting, fitting செய்த #ராமாயனத்தை_ஏற்கிறார்கள் ??

வால்மிகி ராமாயனத்தில் கூறப்பட்ட விசயங்கள் வருமாறு . . .👇👇👇
. ராமன் ஒரு மது பிரியன்.
2 . ராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. ராமனுக்கு சீதையுடன் சேர்த்து சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.

4. ராமன் ஒரு அரசனுக்கு மகனாக பிறந்து குறுக்குவழியில் அரசனானவன்
மட்டுமே ஒழிய கடவுள் அவதாரம் இல்லை.
5. ராமனின் மணைவியான சீதை அவனுக்கு தங்கை முறை.
6. ராமன் இலங்கையில் அசோக வணத்தில் சீதையை சந்தித்தபோது, மது அறுந்திக்கொண்டு 3 பெண்களின் மடியில் படுத்துக்கொண்டு ஆடினான்.

7. சீதை ராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்
8. தெரிந்தே தான் ராமன் போட்ட கோட்டை தாண்டினாள்
9.ராவணனின் அழகில் மயங்கினாள்

10.விருப்பபட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.

11.அனுமன் லங்கை வந்தபோது வருத்தமடைந்தாள்.

12.ராவணன் ராமனை விட பன்மடங்கு அழகானவன்.

13.அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொண்டவன்.

14.சீதையை கடத்திவர சென்ற போதிலும்,காட்டில் அவள் அழகை பார்த்து காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்து சென்றான்.

👉16. ராமன் சீதையை நடத்தியதை விட மிக கன்னியமாக ராவணன் நடத்தினான்.

17.ராவணனின் பத்து தலைகள் என்பது அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.

👉18. ராவணன் ஜாதி கட்டமைப்புகளை
👉(வர்ணாசிரமத்தை)
எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.
👉19. ராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திலைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

20. ராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையை தீயில் இறங்கி கற்பை நிறுபிக்க சொன்னான்.
கம்பராமாயனம், துளசிதாஸ் ராமாயனம், பௌத்த ராமாயனம், ஆதியாத்ம ராமாயனம், வைசித ராமாயனம், ஆணந்த ராமாயனம், அகத்திய ராமாயனம், அத்புத ராமாயனம், ரங்கநாத ராமாயனம், குமுன்டெண்டு ராமாயனம், கொத்த ராமாயனம், கிரித்திவாசி ராமாயனம், கன்னாச ராமாயனம்,டன்டி ராமயனம்,பவர்த்த ராமாயனம்,
மந்தனிராமாயனம்
இவைகள் எல்லாம் 12 ம் நூற்றாண்டுக்கு பின் திரித்து, புதுப்பித்து எழுதப்பட்டவை !!!

original version என்பது 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #வால்மிகி_ராமாயனம்" தான் !!!

அதை படித்தால் . . .

ராவணன் நல்லவனாகவும், ராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும் !!! twitter.com/i/web/status/1… Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Dec 30
ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனைகளில், தம்பதியருக்கு குழந்தையின்மைக்கான ஆலோசனை, பரிசோதனைகள்....

உங்களுக்கும் ஒரு குழந்தை...👍👍👍

இப்படி ஒரு விளம்பரம் குழந்தை வரம் கொடுக்கும் கடவுள்களுக்கு கடும் போட்டியாக....🤣🤣🔥🔥

விளம்பரம் அல்ல விழிப்புணர்வு

சிகிச்சைக்குப் பின்🤰...👇👇 Image
Aruna nandhini: நானும் ஒரு தாய் ஆனேன் ஐஸ்வர்யா மருத்துவமனைக்கும் Dr. மாலதி அம்மா அவர்களுக்கும் மிக்க நன்றி (கோவை)

Munavar Basha: நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு பெண் ஆண் இரட்டை குழந்தைகள் பிறந்தது
(கோவை)
Usha Sarvesh: நானும் ஒரு தாய் ஆனேன், ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு நன்றி 💐💐💐

Ganesan: நானும் ஒரு அப்பா ஆகிட்டேன் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் மருத்துவமனைக்கும் நமது அரவிந்த் டாக்டர் ரொம்ப நன்றி🙏💕 சேலம் ஐஸ்வர்யா மருத்துவமனை ரொம்ப சூப்பர்
Read 7 tweets
Dec 28
சூரிய பகவானே நினைத்தாலும் அவர் கிழக்கில்தான் உதித்தாக வேண்டும், அவர் விருப்பத்திற்கு மேற்கில் உதிக்க முடியாது. ஏனென்றால் அவர் கூட இயற்பியல் விதிகளுக்கு பணிந்தாக வேண்டும்.

-ஸ்டிபன் ஹாக்கிங்
(கடவுள் மறுப்பாளர்....) Image
2009-ம் ஆண்டு ரோமில் போப்பாண்டவர் "கடவுளும் பிரபஞ்சமும்"என்ற தலைப்பில் வாட்டிக‌ன் கிறிஸ்துவ தலைமைச்சபையில் ஒரு மாநாட்டை கூட்டினார்.
அந்த‌ மாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் அறிஞ‌ர் ஸ்டீபன் ஹாக்கிங்கை போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு சென்றார் ஸ்டீவ‌ன்.
Read 6 tweets
Dec 28
#இராமாயணம்_சொல்லும்_ #ஜாதி_ஆணவம் !

ராமாயண ராமனிடம் பெரிதும் தலை தூக்குவது அவரவர் #ஜாதியும்_ஜாதிப்_பிரிவுகளுமே!

#ராமன்_காட்டுக்கு போகும் போது தன் செல்வங்களையும் பசுக்களையும் எல்லாம் கொண்டு வாருங்கள், அவைகளை நான் #பிராமணர்களுக்கு தானமாக கொடுத்தால் நமக்கு புண்ணியம் என்கிறான்!
#சீதையும் காட்டுக்கு செல்லும் போதும் தன் நகைகளையும் பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது தான் நமக்கு #புண்ணியம்_என்கிறாள் !!

ராமனிடம், சூர்ப்பனகை தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்கும் போது நீ வேறு ஜாதி நான் வேறு ஜாதி ! நாம் எப்படி #திருமணம் செய்வது என்கிறான் !!
தாடகையின் மகனை லக்குமணன் கொன்று விட்டு இந்த பாவத்தை எப்படி தீர்ப்பேன் என்று புலம்பும் போது ராமன் அவனிடம், நீ #சூத்திரனைத்_தானே_கொன்றாய், அதனால்
ஒன்றும் #பாவமில்லை ! கவலையை விடு என்கிறான்!!

#சம்பூகன் என்ற வேடன் தவம் செய்தான் என்பதற்காக அவனை வெட்டிக் கொலை செய்கிறான் #ராமன் !!
Read 4 tweets
Dec 28
#கடவுள்_எப்படிப்பட்டவர்_தெரியுமா? " என்று ஆரம்பிக்கும் முதல் பக்கத்தில், கடவுள் #மனிதனுடைய_கற்பனை. அவனால்..
கற்பனை செய்யப்பட்டவர் தான் #கடவுள். ஆனால் அந்தக் கடவுள்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியுமா? அவரிடம் அன்பு காட்டினால், ஆதரவு காட்டுவார்..
#துவேசித்தால்_விரோதிகள் என்று கருதுகிறார். இது மட்டுமா!

அந்தக் கடவுள்கள் அதிகாரம் உள்ளவர்களின் பக்கபலமாயும், வலிமையுள்ளவர்களை ஆதரித்துக்கொண்டும் தான் இருந்திருக்கிறார்கள்.
இது மட்டுமல்ல அந்த கடவுள்கள் தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டன. அவர்களுக்கு #அர்ச்சகர்கள்_ஆச்சாரியர்கள்_குருக்கள் என்றும் பெயரிட்டன.இந்த பெரிய கூட்டத்தினரையும், தன்னையும் #ஏழை_மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளன. ஏன்?வற்புறுத்தியும் வந்திருக்கின்றன.
Read 7 tweets
Dec 27
பார்ப்பண சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கவனத்திற்கு......

சமீபகாலமாக...
கலைஞர், பெரியார் போன்றவர்கள் சாதியை வைத்து அரசியல் செய்தனர் என்றும், பார்ப்பணர்களை மட்டுமே இழிவுபடுத்தி அவர்களது அரசியல் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டனர் என்றும்,
RSS/BJPல் உள்ள சில சமூகவிரோத ஆண்கள் அனுப்பும் பதிவை படித்துவிட்டு, நீங்களும் கோபப்பட்டு அதனை உங்கள் நண்பர்களுக்கு Forward செய்வதாக கேள்விபட்டேன்.

உண்மையில், உங்கள் வீட்டு பூசை அறையில் சங்கர மட காஞ்சி சந்திரசேகரன், ஜெயேந்திரன், மன்னார்குடி ஜீயர், திருவில்லிப்புத்தூர் சடகோபன் ..
போன்றவர்களின் புகைப்படத்தை வைத்திருப்பதை விட...
பெரியார்,
அண்ணா,
கலைஞர்
புகைப்படங்களை வைத்திருப்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும்.

காரணம்,

முன்பு, சிறு வயதிலேயே திருமணம் செய்து விடுவதால், சிறுவயது கணவன் இறந்த பிறகு, பல பெண்கள் கைம்பெண்களாக (widow) வாழ்க்கையை கழித்தனர்...
Read 13 tweets
Dec 26
நல்லதை யார் செய்தாலும் பாராட்டலாமே.......
தோழர்களே!💓💗♥️♥️👏👏

ஹரியானவை சார்ந்த சிவ சங்கர் தன் மனைவி மற்றும் மகனுடன் ராமேஸ்வரம் புனித யாத்திரை வந்தனர் இந்நிலையில் சிவ சங்கரின் மனைவி துர்க்கா தேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்டார்.....
அவர் உடலை சுமார் 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியில் அவரின் கணவரும் மகனும் பலரிடம் உதவி கேட்டும்... தூரம் கருதி எவரும் உதவி செய்ய முன் வரவில்லை...

தவித்து போன அவர்கள் ....
இறுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர்....

தமுமுக வின் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட துர்க்கா தேவியின் உடல் 2850கிலோ மீட்டர் தூரம், 48மணி நேரம் பயணம் செய்து அவரின் சொந்த ஊரில் கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறது...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(