*இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு
பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான
*விஞ்ஞான காரணங்கள்* 🌹

*இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும்.*

எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின்
பின்புலமாக அமைகிறது.
இவ்வகையான
சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வி கேட்க தோன்றும்.

இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும்
என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை எனகூறி
ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
ஆனால் அவைகள் எல்லாம்
பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும்.
இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள விஞ்ஞான வடிவிலான
மதங்களில் ஒன்றாகும்.
அதன் வழக்கங்களும் மரபுகளும் காரண காரியத் தொடர்புடைய விஞ்ஞான காரணங்களை அதன் பின் வைத்திருக்கும்
ஒவ்வொரு சடங்குகளும்
நாம் நலமுடன
இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
சில சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான
விஞ்ஞான காரணங்கள்
*அரசமரம்* :

பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர்.
அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை.
இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர்.
ஆனால், இரவு
நேரத்தில் ஆக்சிஜன் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று.
அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக
கருதுகின்றனர்.
*உணவருந்திய பின் இனிப்பு உண்ணுவது:*

இந்தியாவில் காரசாரமான
பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன்
முடிவடையும்.
அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை
செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை
குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண
பரிந்துரைக்கப்படுகிறது.
*காலையில் சூரியனை வழிபடுதல்:*

விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது.

அதற்கு காரணம்
விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும்.
மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.
*கைகளில் மருதாணி வைப்பது:*

அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த
மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது
அழுத்தத்தை உண்டாக்கும்,
குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால்,
நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச்செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான்
மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.
*கோவில் மணிகள்:*

கோவில் மணிகள் சாதாரணஉலோகத்தில்
செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம்
மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு
செய்யப்படுபவைதான் மணிகள்.
கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும்
சரியான அளவில் கலக்க வேண்டும். அதன்
பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா?
மணியை ஒலிக்க
செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான
ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும்.
அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும்
கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள
7 குணமாதல்
மையங்களையும் (சக்கரங்கள்) தொடும்.
அதனால் மணி ஒலித்த உடனேயே,உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும்.

அப்போது மெய்மறதி
நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள்
மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.
*தரையில் அமர்ந்து உண்ணுவது:*

நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில்
அமர்கிறோம். இந்த தோரணைசெரிமானத்தை
மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்.
*துளசியை வழிபடுதல்:*

இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின்
வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி
வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ
குணங்கள்.
துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால
முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை
உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து
அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.
*நமஸ்காரம்* :

நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான
சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக
பார்க்கிறனர்.
ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும்
ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று
சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட
தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க
செய்யும்.
*பொட்டு* :

ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது
வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆக்னேய சக்கரம் இருப்பதாக
கூறப்படுகிறது.
அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த
சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ள ஆற்றல்
திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை
மேம்படுத்தும்.
*மெட்டி* :

திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான
ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு
அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள்.
இந்த விரலில் இருந்து
செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு
நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை
வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.
இந்துக்களின்
சம்பிரதாயங்களுக்கு
பின்னால் ஒளிந்திருக்கும்
அற்புதமான விஞ்ஞான
காரணங்கள்!🙏

#சனாதனம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Dec 30
#சம்ஸ்கிருதம் பழைய மொழியோ, கதையோ அல்ல. வருங்கால விஞ்ஞான, தொழில்நுட்ப, எதிர்கால ஏணி.
1985 லேயே 20 ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸா விஞ்ஞானி ரிக் பிரிக்ஸ், கம்ப்யூட்டர் மூலமாக உருவாகும் செயற்கை நுண்ணறிவுக்கு சம்ஸ்க்ருதம்தான் பொருத்தமான மொழி என்று கூறினார்.
இதுவரை நாஸா இந்த ஆய்வு பற்றி வாயைத் திறக்காவில்லை என்றாலும் , விரைவிலேயே அது சமஸ்கிருதம் பற்றி அதிரடியாக அறிவிப்பு செய்யும் என்று கூறுகிறது பிரபல Business Strategy Hub.4.2.2020.[bstrategyhub.com/Sanskrit& is&the&best&language & for&artificial & intelligence & says&nasal].
Read 23 tweets
Dec 30
#படித்ததில்_பிடித்தது

1) சீயக்காய், தேய்த்து குளிக்க  சொன்னது கூந்தல் வளர அல்ல, ஈரு/பேன்/கொசுவை ஒழிக்க..!!!

2) தினமும் குளிக்க சொல்வது உடல் சுத்தத்திற்காக அல்ல, கெட்ட ஆவீயை (உடல் சூட்டை) தனிக்க...!!!
3) பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வது...!!!மஞ்சள் ஒரு கிருமி நாசினி, பெண்களின் முகத்தில் எளிதில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, தோள் வரண்டு கடினமாகுதல் போன்றவையை ஒழிக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு...,மஞ்சள் ஒரு மிகப்பெரிய மருத்துவம்...!!!
4) கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஒரு கொத்து வேப்பிலையை வைக்க சொல்வது...!!! பேய்/பிசாசு அண்டாமல் இருக்க அல்ல...!!! பொதுவாக சாதாரண பெண்களைவிட கர்ப்பிணி பெண்களின் உடல் சூடு அதிகளவில் வெளிப்படும், வேப்பிலையின் மருத்துவம் அறிந்த நாம் அவற்றை சாமி என்றும் வணங்குகின்றோம்...!!!
Read 20 tweets
Dec 30
*என் தாய் எந்த அரசு பொறுப்பையும் வகித்ததில்லை. எந்த விதமான அரசு மரியாதையையும் எனது தாயாருக்கு செய்ய கூடாது. Image
அரசாங்க பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டிய மரியாதையை எனது குடும்பத்துக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை."*

*- அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு.*
✔️ எந்த விஐபி வருகைக்காவும் காத்து இருக்கவில்லை.

✔️ பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல்..

*"உங்கள் பிராத்தனைகளில் அவரை நினைத்து கொண்டு ,உங்கள் அன்றாட பணிகளை தொடருங்கள் "*
Read 5 tweets
Dec 30
#படித்ததில்_பிடித்தது

சிந்தனை செய் மனமே*

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.
Read 10 tweets
Dec 30
*அருள்மிகு
கோமதி அம்மன் சமேத சங்கரலிங்கம் (சங்கர நாராயணர்) திருக்கோவில்*
சங்கரன்கோவில்,
திருநெல்வேலி .

1 Image
ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. 

2
சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

3
Read 11 tweets
Dec 29
#தானியங்கள்

உண்ணும் உணவு தானியங்களில் நவதானியங்கள் என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தான் 

தானியங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்கள் என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான்
நெல்                                     சந்திரன்

கோதுமை                          சூரியன்

துவரை                               செவ்வாய்

பாசிப்பயறு                       புதன்

கொண்டைக்கடலை      குரு
மொச்சை                            சுக்கிரன்          
எள்                                        சனி

உளுந்து                              ராகு

கொள்ளு                            கேது
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(