முருகப்பெருமானுடன்
வள்ளி எந்தப் பக்கம்? தெய்வானை எந்தப் பக்கம்?

வள்ளி வலது பக்கம்
தெய்வானை இடது பக்கம்

வள்ளி இச்சா சக்தியையும்,
தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள்.

வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம்.
வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலரும். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலரும் இருக்கும்.

முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.
வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும்,
முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம்.

அதனால் முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு எந்நேரமும் அகலாத துணையாய் அவன் இருப்பான்.

#ஓம்_சரவண_பவ

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #HINDU பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#HINDU பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jan 12
#நட்பு

இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர்.
வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன்'
தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.
இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.
பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.
பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.
Read 10 tweets
Jan 12
மனித ரூபம் கொண்டுள்ள அதிசய நடராஜர் ...!

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சியளிப்பார். ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சியளிக்கிறார் இறைவன்.

இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள்.
கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்கப்பட்டு வைக்கப்படுகிறது.

ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்புள்ளது.

மனித தோற்றம் :
இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும். நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தெள்ளத்தெளிவாக காணப்படுவது சிறப்பாகும்.

இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.
Read 5 tweets
Jan 12
கள் » சிவக்கீரை

கும்பகோணத்தில் மளிகைக்கடை நடத்தியவர் குமரேசன் செட்டியார்.

அவர் மனைவி சிவகாமி ஆச்சி. ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தனர்.

‘சிவ சிவ’ என்ற நாமம் தவிர வேறு எதையும் அறியாதவர் குமரேசன். தினமும் காவிரியில் நீராடி விட்டு, அங்குள்ள சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவார்
அன்னதானம் செய்வார். பக்தர்கள் விரும்பும் காய்கறியை, சிவகாமி சமைப்பார்.

வேலையாள் யாருமில்லை.ஒரு நாள் நல்ல மழை பெய்தது. பக்தர்கள் யாரும் உணவு கேட்டு வரவில்லை.

குமரேசன் குடையுடன் மகாமக குளக்கரைக்கு சென்றார். மண்டபத்தில் சாமியார் ஒருவர்,
தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். அவரை வீட்டுக்கு விருந்தினராக அழைத்து வந்தார்.

சிவகாமி அவரிடம், ஐயா! தங்களுக்கு பிடித்த காய்கறியை சொன்னால்,சமையலை தொடங்குவேன், என்றார்.

உடனே சாமியார் காய்கறிகள் பயிரிட்டிருந்த இடத்துக்கு சென்றார்.
Read 7 tweets
Jan 12
தன் #ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்

சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் #கலிய_நாயனார்.

இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது.
நல்ல செல்வந்தராய் இருந்த இவர் சிவனின் மீது பக்தி கொண்டார்.

அதன் காரணமாக திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் ஆயிர கணக்கில் விளக்கேற்றும் சிவ தொண்டினை இவர் செய்து வந்தார்.

இவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான் இவரது செல்வதை கரைக்க
தன்னுடைய திருவிளையாடலை அரங்கேற்றினார்.

ஒரு கட்டத்தில் இவரது செல்வங்கள் யாவும் கரைந்து போனது.

ஆனாலும் சிவனுக்கு விளக்கேற்றும் தொண்டினை இவர் விடுவதாக இல்லை.

தினமும் கூலிக்கு வேலை செய்து அதன் மூலம் வரும் வருவாய் கொண்டு திருவிளக்கேற்றி ஆனந்தம் கொண்டார். -
Read 11 tweets
Jan 12
#ஏழ்மை_நேர்மை_பெருமை

கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.
பயணிகள் யாருமில்லை.
செல்போன் சிணுங்கியது.
யார் என்று திரை பார்த்தேன்.
மனைவியிடமிருந்து அழைப்பு.
காரை ஓரம்கட்டி விட்டு
"என்னப்பா " என்றேன்.

'உங்க மகள் ஏதோ
உங்ககிட்ட பேசணுமாம் " !
"மகளா " என ஆச்சரியப்பட்டு
"கொடு கொடு " என்றேன்.
போனை வாங்கிய மகள்
படபடவெனப் பொரிந்தாள்.

"அப்பா 28 - ம் தேதியோடு
பப்ளிக் எக்ஸாம் முடிகிறது.
அதற்கு முதல் நாள்
எனக்கு ஜனன நாள்.
புதிய உடை வேண்டும் " என்றாள்.

"பிறந்தநாள் வருவதற்கு
இன்னும் பத்துப் பதினைந்து
நாட்கள் இருக்கிறது ,
மேலும்
இப்போது பணமும் இல்லை.
பத்து நாளில் வருகிறேன் " என்றேன்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது
நாளை ஒரு நாள்தான்
எனக்கு பள்ளி விடுமுறை.
நாளை நீங்கள் வந்தே ஆகவேண்டும்
இல்லை என்றால் இனிமேல்
பேசவே மாட்டேன் " என்றபடி
அலைபேசியை அணைக்கிறாள்.
Read 11 tweets
Dec 17, 2022
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

இந்த பாசுரத்தின் முக்கிய வரி.. "பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடி."
உள்ளங்கை நெல்லிக்கனிபோலே
107வது திவ்யதேசமான #க்ஷீராப்தி திவ்யதேசத்தை
பாற்கடல் வாசனான க்ஷீராப்தி நாதனான #ஸ்ரீவ்யூஹ #வாசுதேவனை அனுபவிக்கிறார் ஆண்டாள்.
ஏஷ நாராயண ஸ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன: நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆகதோ மதுராம் புரிம்.
இந்த-ஸ்ரீமகள்நாயகனான நாராயணனே ,
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(