ஏப்பி பெர்த்டே மகோரா

#எம்ஜிஆர் : மேகலா பிக்சர்ஸ் கம்பெனியை முதல்வர் ஆன பின்னும் நிர்வாகித்து கலைஞர் ஊழல் செய்தார்

சர்க்காரியா :- அந்த கம்பெணியை முன்னின்று தொடங்குனது யாரு?

#எம்ஜீஆர் :- நான்தான்

சர்க்காரியா :- அந்த கம்பெனியோட கடைசி படமான எங்கள் தங்கத்தில் நடிச்சது யாரு..!?
#எம்ஜீ :- நான் தான்...

சர்க்காரியா :- அந்த படம் எப்ப வந்துச்சு..!?

#எம்ஜூ :- 9 அக்டோபர் 1970

சர்க்காரியா :- கலைஞர் எப்போ அந்த கம்பெனிய விட்டு வெளியே வந்தார்..!?அப்போ அவர் என்ன பதவி வகித்தார்..!?!

#எம்_ஜூ :- 28 பிப்ரவரி 1967 அப்போ அவர் முதல்வர் இல்லை..
சர்க்காரியா :- முதல்வர் ஆகும் முன்னாடி வெளியே வந்த கம்பெனி பெயரில் முதல்வராகுன பின்னாடி எப்படி சார் ஊழல் செய்ய முடியும்...!?

#எம்_ஜூ_ஆர் :- தெரியலயே...

தெரியலனா செ*ருப்பால அ*டிப்போம்டா...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with எட்டப்பன் பழனி

எட்டப்பன் பழனி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilselvam2k3

Jan 17
#பாசிசகோமாளி

1977இல் இந்திராகாங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும் தோல்வி அடைந்தார்.

மத்தியில் மொராஜிதலைமையில் ஜனதா ஆட்சி அமைந்தது.
நாகைநாடாளுமன்ற உறுப்பினர் G. முருகையன் கொலை செய்யப்
பட்டதாலும், தஞ்சை தொகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.சோமசுந்தரம் பதவி விலகியதாலும் 2தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது.

தஞ்சையில் இந்திராகாந்தி போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் செய்தி பரப்பியது.
இந்திராகாந்தி போட்டியிட்டால் கலைஞரே போட்டியிட போகின்றார்
என்ற மற்றொரு செய்தியும் பரவியது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் டெல்லிசென்றார். கருப்பையா மூப்பனார் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.

அடித்தட்டு பெண்கள் என்முகத்திற்கு
வாக்களிப்பார்கள். மத்தியதரப்பு மக்கள்
இந்திரா காந்தி முகத்திற்கு வாக்களிப்பார்கள்.
Read 7 tweets
Jan 17
#சாராய_புர்ட்சி_செய்த_மகோரா

1972ல் தனிக்கட்சி தொடங்கிய மகோரா,

1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான போது “என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவேன்” என்றார் உடனே மதுவிலக்கை கடுமையாக நடைமுறைப்படுத்த பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தார்..
மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை,
இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டு சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது

ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் வெற்றி பெறவில்லை

மெல்லமெல்ல மதுவிலக்கைத் தளர்த்தினார்..
கூட்டுறவு
அங்காடிகளில் புதிய புதிய மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன,

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், “ரவா,மைதா வாங்கிவைக்க வக்கில்லாத அரசுக்கு ரம்மும்,ஜின்னும் லட்சக்கணக்கில் வாங்கி வைக்க முடியுதா?” எனக் கேட்டனர்
பிராந்தி,விஸ்கி
Read 4 tweets
Jan 16
வடநாட்டானுக்கு மாமா வேலை பார்த்த மாங்கனி தேசத்து மாவீரனே, கொள்ளை யடிக்கவும், கொள்ளையடித்ததை காப்பாற்றிக் கொள்ளவும் கூட்டிக் கொடுக்கவும் தயங்காத கொள்கையாளனே, தவழ்ந்து, ஊர்ந்து பதவி வாங்கி உழைப்பால் உயர்ந்தேன் என்று பச்சைப் பொய்யுரைத்த அரசியல் அமாவாசையே, வேலுமணி தங்கமணி போன்ற
அலிபாபா வும் நாற்பது திருடர்களும் என்ற கணக்கில் அதிமுக பிணிகளுக்காக மட்டும் உழைத்த ஊர் தூற்றிய உத்தமனே
பொள்ளாச்சி ஜெயராமன் வகையறாக்கள் இளம் பெண்கள் வாழ்க்கையினைச் சீரழித்த போதும் தானும் தன் குடும்பமும் நல்லாயிருந்தால் போதும் என்று சேற்றில் ஊறிய எருமை போல் சும்மாயிருந்த அகநானூறே,
கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என்ற புதிய உண்மையினை வெளியிட்ட புறநானூறே

பதவி கொடுத்த சசிகலாவிற்கு துரோகம் இழைத்திட்ட அரும் பெரும் காப்பியமே, பன்னீர்செல்வத்தைக் கழட்டி விட்ட பாண்டியரே, அமித் ஷாவின் அடிமாடே

கோடநாடு கொலை, கொள்ளையினை த்ரில்லா செய்து முடித்த மாசில்லா மாணிக்கமே,
Read 5 tweets
Jan 15
வெள்ளைக் காரனுக்கு மேற்படி வேலைகள் முதற்கொண்டு எல்லா வகையான சேவைகளையும் செய்து கொடுத்து உடம்பு வளர்த்த ஆர்.‌எஸ். எஸ். அவாள் கூட்டம்.

அப்படிப் பட்ட கேவலமான வரலாறு கொண்ட கூட்டத்திற்கே அங்.....கிள் வேலை பார்க்கும் இவர்கள் எப்படிப்பட்ட இழி பிறவிகளாய் இருப்பார்கள். Image
ஆர். எஸ். எஸ். ஸின் தமிழக கிளைக் கழகமாய் மாறியுள்ள தமிழர் விரோத அதிமுக, மற்றும் பாஜகவினை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து அகற்றிட இந்நன்னாளில் சபதம் ஏற்போம்.

தமிழர்களுக்கு எதிராய் இருக்கும் பாஜக ஆர்.எஸ்.எஸ். ஸோடு இரண்டற கலந்து விட்ட தமிழின விரோதிகள் எடப்பாடி பழனிச்சாமி,பன்னீர்செல்வம் Image
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போன்றோரை ஒதுக்கித் தள்ளுவோம் வாருங்கள்.

தமிழ்நாட்டில் சூழ்ச்சிகள் செய்யும் பார்ப்பன, ஆரிய தமிழின விரோத சக்திகளை முறியடிக்க ஒவ்வொரு கணமும் போராடிக் கொண்டிருக்கும் திராவிடத்தீரன் மு. க. ஸ்டாலின் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அணி வகுத்து நிற்போம் வாருங்க Image
Read 7 tweets
Jan 14
#அடிமைகளின்_துரோகசரிதம்
#புளிமூட்டை_படிப்படியா_முன்னேறியகதை
பன்னீர் மீது ஜெக்கு இருந்த சாப்ட் கார்னரை தகர்க்க எடப்பாடி - வைத்தி ஜோடி கார்டனுக்கு மொட்டை கடிதாசி அனுப்பியது.
தன்னையே நம்பாத தறுதலை ஜெயா, அதை விசாரிக்காமல், அப்படியே நம்பி 2015 ல்சில காலம் பன்னீரை ஒதுக்கினார்
எம்எல்ஏ வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும், வைத்தியலிங்கம் – எடப்பாடி ஜோடியிடமே அளித்தார். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அதில் ஒருவருக்கு வாய்ப்பு. 3 வேட்பாளர் கேன்டிடேட்களையும் தனித்தனியாக சந்தித்த எடப்பாடி ஜோடி, வேட்பாளராகப் போகும் நபருக்கு
50 லட்சம் முதல் 1 கோடியும், தேர்வாகாத வேட்பாளருக்கு தலா 10 லட்சமும் அளித்தனர். அளித்து விட்டு அவர்களிடம் கூறியது, ஜெயலலிதா அவர்களை அழைத்து எப்போதாவது விசாரித்தால், எம்எல்ஏ சீட் வேண்டுமென்றால் 2 கோடி வழங்கவும் என பன்னீர்செல்வம் தங்களிடம் கேட்டதாக கூற வேண்டும் என்று கூறுகின்றனர்.
Read 19 tweets
Jan 13
#அடிமைகளின்_துரோகசரிதம்
சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.
படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு,
வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்த எடப்படிக்கு
செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது ஆரம்ப கட்டத்தில் செங்கோட்டையைனை பார்த்தால் பம்முவார் எடப்பாடி. ஆனால் காலத்தின் கோலம் எடப்பாடியின் கீழேயே அமைச்சராக பணியாற்ற வேண்டிய நிலைமை செங்கோட்டையனுக்கு
எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017
அன்று பதவியேற்றபோது, பலரும் முணுமுணுத்தது “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே.
சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்த எடப்பாடி தொடர்ந்து தோல்வியையே சந்தித்தார்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(