*1, சராசரியாக 80% சதவிகித அர்ச்சகர்கள் காலை ஆகாரம் சாப்பிடுவதில்லை*
*2, வருடத்தில் தொடர்ச்சியாக ஒருமாதம் (மார்கழி) முழுவதுமாக அதிகாலை 3-மணிக்கு கண் விழிக்கின்றனர்.*

*3, விடுமுறை கிடையாது மாற்று அர்ச்சகர் இருந்தால் மட்டுமே விடுமுறை சாத்தியம்.* Image
*4, பெரும்பாலான ஆலயங்களில் குறைந்தபட்சம் 3-நபர் செய்ய வேண்டிய வேலைப் பளுவை ஒரே அர்ச்சகர் செய்கிறார் காரணம்*

*1-நபருக்கும் குறைந்த வருமானம்தான் வரும் மற்ற இருவருக்கு அவரால் தர இயலாது நிர்வாகமும் எங்களுக்கு வேலை நடந்தா போதும் என்று இருந்துவிடும்
ஆனால் விழா நாட்களில் ஆலய நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அந்த வருமானம் ஆலய அர்ச்சகருக்கு என்று ஒரு சதவிகிதம் கூட செலவு செய்வதில்லை
உண்டியல் வருமானமும் நிர்வாகத்திற்கு கூடுதல் வரவாக கிடைக்கும் ஆனால் அர்ச்சகர் தட்டுவருமானம் மட்டுமே இங்கு பக்தர்கள் மனதில் மிகைப் படுத்தப் பட்டுள்ளது.*
*5, அதிகமாக தண்ணீரில் நிற்பதால் கால் வலி,*

*6, காலை உணவு உண்ணாததால் சர்க்கரை வியாதி.*

*7, கற்பூர புகை ஊதுபத்தி புகை இவைகளால் மூச்சுத் திணறல்*

*8, தரமற்ற பூஜைப் பொருட்கள் கலப்படத்தால் சருமம் பாதிப்பு*
*9,தீபாவளி, பொங்கல் இதுபோன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பக்தர்களுக்காக அதை கொண்டாட முடியாத சமூகம்.*
*இதுபோன்ற பல சிரமங்களை கடந்து எந்தவித அரசு ஆதரவோ, மத்தியில் ஆதரவோ,சாதி ஆதரவோ இல்லாமலும் ஆலய சொத்துக்கள் எவ்வளவோ இருந்தும் அதில் இருந்து ஒருபிடி மண்ணிற்கு கூட ஆசைப்படாமலும் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை*
*என்கடன் உன் பணி செய்து கிடப்பதே*
*என்ற வாசகத்திற்கு இணங்கி Symptoms அரசியலிலோ, சினிமாவிலோ, தொழில் துறைகளிலோ, மற்ற மத்திய மாநில அரசு துறைகளிலோ கால் பதிக்காமல் வாழ்ந்து வரும் பழங்குடி இனமே அர்ச்சகர் குடும்பம்*
*விளிம்பு நிலை சமூகமாய் நம் சமூகம்*

*உலகில் எந்த ஒரு இனத்திற்கும் குருவோ, தலைவரோ அல்லது தோற்று வித்தவரோ இருப்பார் ஆனால் அர்ச்சகர்களுக்கு கடவுளே குரு கடவுளே அனைத்தும் இதை மமதையில் சொல்லவில்லை பெருமையில் சொல்கிறேன்.*
*எங்களுக்கு எந்தவித சலுகையோ இட ஒதுக்கீடோ கேட்கவில்லை.*
*எங்களை அப்படியே விட்டு விடுங்கள் வாழ்ந்து விட்டுப் போகிறோம்.*

*இந்த பதிவைப் பார்த்த ஒரு பக்தர் மனதில் உள்ள அர்ச்சகர் பற்றிய தவறான எண்ணம் மாறினாலும் அது இந்த பதிவின் வெற்றியே.* 🙏🏻🙏🏻🙏🏻*

#சிந்திக்கவைத்த_பதிவு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Jan 20
*#அமாவசை_தின_ரகசியங்கள்"*

அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.

இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.

இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.

சோதிடரீதியாக அமாவாசை 
நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா்.
Read 18 tweets
Jan 20
*ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம்*

மனிதன் 1 : இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்களோடு வைத்திருக்கிறான்.
ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை" என்று சலித்துக் கொண்டான். Image
மனிதன் 2 : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு".

மனிதன் 1 : இல்லை முடியாது .

மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு. 

மனிதன் 1 : இல்லை முடியாது .
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு .

மனிதன் 1 : நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது .
Read 13 tweets
Jan 20
சைவம்! அசைவம்!! என்ன  வேறுபாடு?

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..

தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.
தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். 

செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்?
Read 25 tweets
Jan 20
*திருச்செங்கோடு: அறிந்த தலம் அறியாத தகவல்கள்*

அமைப்பும் அற்புதமும்

திருச்செங்கோடு எனும் இந்த திருத்தலம் ஏறத்தாழ 350-ஏக்கர் நிலப்பரப்பில், கடல் மட்டத்திற்கு மேல் இரண்டாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புதத் திருத்தலம்.

1 Image
அர்த்தநாரீஸ்வரர் பழைமை

ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை, காலக்கணக்கையும் தாண்டி நிரூபித்த திருக்கோலம், அர்த்த நாரீஸ்வரத் திருக்கோலம். ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் கொண்டது அர்த்த நாரீஸ்வரத் திருக்கோலம்.

2
இந்தத் திருக்கோலத்தைத் தான் மாணிக்கவாசகர் ‘தொன்மைக் கோலம்’ எனக்கூறித் துதிக்கிறார்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்

கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!

3
Read 27 tweets
Jan 19
மனமே அமைதிகொள்🙏

ஒரு அரசன்
தனது மந்திரியை அழைத்து:...

"இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன்.

எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை.

இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது. Image
சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது.

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே,

அவன் என்னை விட
வாழ்வில்  மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகிறேன்.

ஆனந்தத்தில் அவன்
மிதக்கிறான். பார்க்க பொறாமையாக
இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான்.
உடனே அந்த மந்திரி, அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை  பரீட்சித்துப்
பாருங்கள்' என்றான்.

அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்?
புதுமையாக இருக்கிறதே!" என்றான்.
Read 11 tweets
Jan 19
பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். பிறருக்குத் தீமை செய்பவன் தனக்கும் தீமையை தேடிக் கொள்கிறான். பிறரை சந்தோஷப் படுத்துகிறவன் அதில் தனக்கும் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்கிறான். பிறரை சங்கடப் படுத்துகிறவன் தானே சங்கடத்தைத் தேடிக் கொள்கிறான். Image
எது நமக்கு சந்தோஷம் தரும் செயல்? எது நம்மால் பிறர்க்கு சங்கடம் தரும் செயல்? இதை குழப்பமில்லாமல் புரிந்துகொண்டாலே, வாழ்வும் எளிதாகும். மற்றவரும் நம் வசமாவார்கள்.
ஒரு மனிதர் ஒருமுறை ஒரு ஞானியினிடம் சென்று, தன் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டுமென்று மன்றாடினார். அந்த ஞானியோ எப்போதும் மௌனத்திலேயே இருப்பவர். எனவே பல நாட்கள், பல வாரங்கள் அவரை சென்று பார்த்தும், அவரிடமிருந்து எந்த நல்ல வாக்கும் பெற முடியாமல் தவித்து,
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(