இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது
உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால்
கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும்.
ஒரு சின்ன ஹை கிடைக்கிறது
இந்த போதை
வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது
புகையிலை = நிகோடின்
நிகோடின் ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை
இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல
போதை வஸ்துக்களுக்கும் பழக்கம் உண்டாக்கி விடக்கூடும்
தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் மூன்று மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளிடையே 3021 பேரிடம் ஆய்வு செய்ததில்
23% பேர் இந்த தலைகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
நம் வீட்டில் கல்வி பயிலச் செல்லும் செல்வங்களின் புத்தகப்பைகளில் கால்சட்டை கை சட்டைகளின் பைகளில் இது போன்ற விசயங்கள் கிடைத்தால் இது வரை தாங்கள் சாக்லெட் என்று நினைத்திருக்கக் கூடும்
இனி இவற்றைப் பார்த்தால்
கட்டாயம் நம் செல்வங்களுக்கு அன்பான அனுசரணையான கவுன்சிலிங் தேவை
கண்டிப்பாக அடி உதை உதவாது.
அது நம் மீது ஒவ்வாமையை மட்டுமே உருவாக்கும்.
உங்களின் குடும்ப நல மருத்துவரிடம்/ குழந்தைகள் நல மருத்துவரிடம்
அழைத்துச் சென்று ஒரு சின்ன ஹெல்த் கவுன்சிலிங் கொடுக்கக் கூறுங்கள் - தேவைப்பட்டால் கட்டாயம் மன நல மருத்துவரின் அறிவுரை மற்றும்
கவுன்சிலிங்குக்கு பரிந்துரைக்கப்படும்
அன்பினால் ஆகாதது எதுவுமில்லை
நம்மை சுற்றி இருப்பதை கிடைப்பதை நாம் முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும்
இதை தடை செய்வது குறித்தும் அரசு முடிவெடுப்பது நல்லது
பள்ளிகளில் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் மற்றும் நன்னடத்தை பற்றிய கருத்தரங்குகள்
தொடர்ந்து நடைபெறுவது பலனை தரக்கூடும் .
எனவேதான் இதுபோன்ற சிறிய க்விஸ்கள் மூலம் தெரிவிக்கலாம் என்ற எண்ணம்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக்
அப்துல்லா
பொதுநல மருத்துவர்
சிவகங்கை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.
சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.
இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!
அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை.
போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!
கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த
**திராவிடம்Vs பாஜக** தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகள் சட்டவிரோதமாக ஆக்கப்பட்டு, அவர்களுக்கு அரசியல் சாசன ரீதியிலான சம உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கழித்தும் இந்த நிலைமை என்றால் அப்படி எதுவுமே இருந்திராத பண்டைய இந்தியாவில் அவர்கள் நிலைமை எந்த லட்சணத்தில்
இருந்திருக்கும். பண்டைய இந்தியாவுக்குக் கூடப் போக வேண்டாம். இன்று இளையராஜாவைக் கொண்டாடும் இவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருந்திருந்தால் தங்களின் தெருமுனையை தாண்டக் கூட அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். அதுதான் இந்தியாவின் அற்புத வரலாற்றின் லட்சணம்.
தலித்துகளுக்கு எதிரான
குற்றங்கள் இந்தியா முழுக்க இன்றும் அரங்கேறி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தொடர்வதில் ஆச்சரியம் இல்லை. அதனால்தான் இந்தியாவில் குற்றங்களை ஆவணப்படுத்தும் NCRB துறை தங்களது ஆண்டறிக்கையில் 'தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள்' என்று ஒரு தனி பிரிவே வைத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசியல் களத்தில் இருந்ததுதான் விசித்திரம். 1982-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்ற தருணத்தில் பால்கமிஷன் அறிக்கையையே வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அது என்ன
பால் கமிஷன் அறிக்கை விவகாரம்?1980-ம் ஆண்டு நவம்பர் 26-ல் திருச்செந்தூர் முருகன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுப்பிரமணியபிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றது எம்ஜிஆர் அரசு. ஆனால்
திருச்செந்தூர் கோவில் உண்டியலை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணியம் பிள்ளை வரும் முன்னரே சிலர் திறந்து அதில் இருந்த வைரவேலை திருடிவிட்டனர்; இதை தட்டிக்கேட்டதால் சுப்பிரமணிய பிள்ளை படுகொலை செய்யப்பட்டார் என்பது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரின் குற்றச்சாட்டு. எம்ஜிஆர் ஆட்சியில்
2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை நெய்தல் நிலத்தில் துயர ரேகைகளைப் படரவிட்டது. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள். இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய ?
இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று.
2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் ல்
பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இன்று வரை டிசம்பர் 26-ம் தேதி மறக்கமுடியாத நாளாக அனைவரின் உள்ளத்திலும் உள்ளது. கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும்
ராமன் ஒருவன் இருந்தானென்றோ அவன் இன்ஜினியர் படித்தானென்றோ ..
கலைஞர் மிகப்பெரிய அரசியல் ஞானி
..
இல்லாத பாலத்தை இருப்பதாக கூறி
அது நம்பிக்கையென முழங்கி .. ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே மிகப்பெரிய கடல்வழிபாதை அமைப்பதை எதிர்த்து இலங்கையை சுற்றி வரவேண்டிய நிலையை மாற்றிட வேண்டி,
கலைஞரின் மிகப்பெரிய கனவை நிறைவேற்றிட முனைந்த போது ஊடகங்களும், சமய நம்பிக்கை கொண்டோரும் ஆடிய ஆட்டம் இன்று ஒன்றிய அரசே அப்படியொரு பாலமில்லை என உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்கிறது ..
..
காலம் தரும் பதில் என்றும் உண்மையைதான் சொல்லும் இல்லாததை இருப்பதென்று நம்புவது மடமை .. மூட
நாற்றமடிக்கும் செயல்
கடவுள் மதம் நம்பிக்கை என்ற பெயரில் வளர்ச்சிக்கு தடையிடுவது அடுத்தகட்ட நகர்வை தடுப்பதாகும் ..
முன்னோக்கி செல்லல் தான் வளர்ச்சியே தவிர பின்னோக்கி இழுப்பதல்ல..
இந்திய ஒன்றியம் மதவெறியர்கள் கையிலிருந்து மீண்டாலே
வளர்ச்சி என்பது சாத்தியபடும்,..
மூளை கூட சுமையென