#ஆடு_புலி_ஆட்டம்
ஜெயலலிதா செய்த அட்டூழியங்களை அயன் லேடித்தனம் என நம்ப 2k கிட்ஸ் வைக்கப்பட்டிருக்கின்றனர்
கேட்டா கலைஞரே கை வைக்க முடியாத சங்கராச்சாரிய உள்ள தூக்கி வச்சு சுளுக்கு எடுத்துவிட்டார் என ரைட் அப் எழுதுவார்கள். தன்மீது கூட நம்பிக்கை இல்லாத தற்குறிக்கு தைரிய லட்சுமி பட்டம்
சங்கராச்சாரிக்கு தண்ணி காட்டிய அயன் லேடி அந்த ஆளு சிஷ்யன் சுப்பிரமணியசாமி கிட்ட சரண்டர் ஆன கதை தான் இந்த ஆடு புலி ஆட்டம். நம்மாத்து பொண்ணு என மகிழ்ந்திருந்த ஜெ சசி கண்ட்ரோலில் சென்றுவிட, திகைத்துப் போன அவா ஜெயாவுக்கு கவுண்டர் கொடுக்க
90களில் சுப்பிரமணிய சாமியை ஊழல் எதிர்ப்பாளர்
என 3% மீடியா மூலம் ஆட்டுக்குட்டித்தனமாக பில்டப் கொடுத்து விட்டிருந்தது.
சுனா சாமி - மன்னார்குடி - ஜெயா கூட்டணி 1990 இல் திமுக ஆட்சியை கலைத்திருந்தது.
சிஎம் ஆனவுடன் ஜெயா, சசி கும்பலுடன் ஐக்கியமாக, ஜெயாவ மீண்டும் கண்ட்ரோலில் கொண்டுவர சூனா சாமி டான்சி வழக்கில் மூக்கை நுழைத்தார்.
ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க கவர்னர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கியதும் அதிமுகவில் டென்ஷன் ஏறியது. கவர்னர் கையை பிடித்து இழுத்தார் என்ற ரேஞ்சில் ஜெயா புளுகி தள்ளியது. நாம தொட முடியாத மம்மிய இந்த வடுவா கவர்னர் தொட்டுட்டான் என்ற கடுப்பில் திண்டிவனம் அருகே டூர் போன சென்னாரட்டி
செம்மையாக கவனித்து அனுப்பப்பட்டார். 80 வயது கவர்னர் அத்துடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு இந்த ராட்சசியுடன் மல்லுக்கட்ட முடியாது என ஆந்திரா ஓடிப்போனார். வழக்கு தொடுத்த சுப்ரமணியை அடுத்து ரவுண்டு கட்டியது ஜெயா ஏவி விட்ட அதிமுக அடிமை கூட்டம். அதிலும் திருப்தி அடையாமல்
சூனா சாமி மேல் ஒரு பழைய வழக்கை தூசு தட்டியது.
ராஜபக்சே குடும்பத்தின் ஏவல் நாய் சூனா சாமி 1995 இல் மேதகு முட்ட போண்டாவை "சர்வதேச பரையா" என குறிப்பிட்டு இருந்தார் . வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தேவாரம் தலைமையிலான தமிழ்நாடு போலீஸ் சூனாசாமியை விரட்டியது
மறு வைத்து மேக்கப் போட்டு எப்படியோ சூனா சாமி மதுரையை அடைந்தார். அங்கே காத்திருந்த மகளிர் அணி சூனாசாமியை செருப்பால் அடித்து "தூக்குத் தூக்கி" நடனம் ஆடி காட்டியது.
இந்த ஐட்டம் டான்ஸ் பத்திரிகையில் வந்து ஆட்டம் போட்ட வளர்மதி அதிமுக மகளிர் அணி தலைவி ஆகி அம்மா இட்லி சாப்பிட்டார்
என ஓலா விட்டதெல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய வரலாறு. மற்றொரு பக்கம் தலித்துகள் துரத்த எப்படியோ மதுரையிலிருந்து ம சென்னைக்கு வராமல், மும்பை வழியாக டில்லி போய் சேர்ந்தார் சூனா சாமி. எளியவர்களை மட்டுமே வேட்டையாடும் தேவாரம் சாமியை கைது செய்ய வாரண்டுடன் டெல்லி கிளம்பினார்
வால்டேரு கும்மிடிப்பூண்டி தாண்டல, சூனா சாமி உச்சா நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கினார். மக்களுடைய வரிப்பணத்தை வீணாக செலவு செய்து விட்டு சென்னை திரும்பியது வால்டர் & கோ. தமிழ்நாட்டில் கால் வைத்தால் காலை ஒடிப்பேன் என்ற தலித்துகளை புதிய தமிழகம் கிச்சா மூலம் சரி கட்டினார் ஷூனாச்சாமி
தலித்துகளை சமாதானப்படுத்த சூனா சாமி போட்டான் ஒரு குண்டு " லண்டன் போய் சண்டை போட்டு ஆக்ஸ்போர்ட் டிஸ்னரியில் pariah என்ற வார்த்தையை தூக்குகிறேன்.
எலியும் புலியுமா இருந்த அயன் லேடி ஒரு கட்டத்தில் இறங்கி வந்தது அது சென்னை மேயர் தேர்தலின் போது ஸ்டாலினை எதிர்த்து சந்திரலேகா நின்றபோது
எஸ்..
மூஞ்சியில் ஆசிட் வாங்கி 19 வருஷம் கஷ்டப்பட்ட அதே சந்திரலேகா IAS தான்.
அப்போது அந்த அம்மா இந்த மாமா பையன் சூணா சாமி கட்சியில் இருந்தது.
திமுக சார்பில் நின்றவர் .மு க ஸ்டாலின் தான். எலியும் பூனையுமாக இருப்பவன் எல்லாம் திமுகவை அடிக்க என்றால் எப்படி ஒன்று சேர்ந்து விடுகிறான்
என்னடா திடீர்னு நரி அம்மணமா ஒடுதேன்னு பார்த்தா... தேவேகவுடா குஜரால் அரசு கவிழ்ந்து மத்தியில் ஆத்தா சப்போட்டில் பிஜேபி ஆட்சி. இந்த மாமா பயலுக்கு பைனான்ஸ் மிஸ்டர் பதவி கொடுத்தா தங்கள் மீதுள்ள அந்நிய செலவாணி மோசடிகளை காலி செய்து விடுவான் என பிஜேபி புனிதரிடம் மிரட்டியது A1 குரூப்
சூனாசாமியை மந்திரி சபையில் சேர்ப்பதும் ஒன்றுதான் கட்டுச் சோற்றுள் பெருருச்சாளியை பார்சல் போடுவதும் ஒன்று என்பதால் பிஜேபி புனிதர் பம்ம ஆத்தா ஆதரவை வாபஸ் பெற்றது ஒத்த ஓட்டில, உத்தமர் ஆட்சி 13 நாளில் கோவிந்தா
வழக்கிலிருந்து தப்பிக்கும் அரிப்பில் ஆத்தா கண் சோனியா பக்கம் திரும்பியது
தன்னால் ஒரு ஆட்சி கவிழ்ந்து 500 கோடி ரூபாய் செலவில் தேர்தலை நாடு சந்திக்க வைத்ததை நினைத்து உச்சி குளிர்ந்து, போயஸ் நாயாக மாறி இருந்த சூனா சாமி அடுத்து சோனியா கால கையை பிடித்து சென்னைக்கு இட்டாந்தான் டீ குடித்துக் கொண்டிருக்கும் போதே 110 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயித்தார்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #தமிழ்நாட்டு_ஹிட்லர்

#தமிழ்நாட்டு_ஹிட்லர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mythila1977

Feb 22
#சர்க்காரியா_கமிசன்

27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது:
சர்க்காரியா கமிஷனிடம் இப்படி சொன்னாரா கலைஞர்?

2016, ஏப்ரல் 6, Mohan Raj என்பவர் முகநூலில் வெளியிட்டார். இதனை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து இருந்தனர், பின்னர் ட்விட்டரில் @ArasiAkila
2022 ல் பகிர்ந்தார்
கலைஞர் பற்றி விசாரணை செய்து, வெளியிட்ட அறிக்கையில் எந்த இடத்திலுமே விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. தப்பு நடந்திருக்கிறது, ஆனால், அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் நம்பகமான வகையில் இல்லை என்றுதான், கூறியுள்ளது.
இதுதவிர, சர்க்காரியா கமிஷன் முதலில், இந்திய அரசுக்கும்,
மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் வகையில், பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்டதாகும். எமர்ஜென்சி காலத்தில், வேறு வழியின்றி ,அரசியல் ஆதாயங்களுக்காக, எம்ஜிஆர் அளித்த புகாரின்பேரில், இந்திரா காந்தி, கலைஞர் அரசின் ஊழல் பற்றி விசாரணை நடத்தும்படி சர்க்காரியா
Read 14 tweets
Feb 20
#எரிந்தபேருந்து_கருகியமாணவிகள்_எரித்தவர்கள்விடுதலை
அதுவும் ஒரு பிப்ரவரி மாதம் தான்.
கல்வி சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தது கோவை வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த பேருந்து. 47 மாணவிகள் சில ப்ரொபசர்கள் உள்ளே இருந்தனர். மாணவர்களுக்கான பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்தது
1991- 96 ல் ராஜீவ் படுகொலை அனுதாபத்தால் முதல்வரான ஜெயலலிதா கொடைக்கானலில் விதிகளை மீறி ஏழு மாடி கட்டிடம் கட்ட பிளஸெண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கி, ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ராதாகிருஷ்ணன் பிப்ரவரி2, 2000 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்பதால் சிறை செல்ல உத்தரவிட்டார்
தீர்ப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத, வேளாண் கல்லூரி மாணவர்கள் பையூரில் இருந்து கிளம்பி தர்மபுரி நால் ரோட்டில் இறங்கி உணவு உண்டனர். ஸ்மார்ட் போன் 1.5 ஜிபி டேட்டா இல்லாத காலம். மஃப்டியில் வந்த போலீஸ்காரர்:
ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’என்றார்
Read 22 tweets
Feb 18
#ஆசிட்வீச்சு_அறிமுகம்
19 மே 1992, சூரியன் தரையில் இறங்கி நடப்பதைப் போன்றதொரு நாள். சென்னை எக்மோர் சிக்னலில் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தார், அந்த அரசு அதிகாரி. முதல்வரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவர் பதவியேற்கச் செல்கிறார். அவருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட தகராறில்,
இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காகத் திறந்திருந்த காரின் சன்னல் கண்ணாடி வழியே விளம்பர நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தான் ஒரு இளைஞன்
திடீரென அதிகாரி அருகில் வந்த அந்த இளைஞன் எதையோ எடுத்து அதிகாரியின் முகத்தில் எறிந்தான்.
அவர் தனக்கு என்ன நேர்கிறது என உணர்வதற்குள் அது நடந்தேறிவிட்டது. அந்த உயிர் அடைந்த வேதனையை வெறும் எழுத்துகளால் சொல்ல முடியாது. கார் டிரைவர் அந்த இளைஞனை விரட்டி ஓட, தானே ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்ந்தார் அந்த அரசு அதிகாரி ‘சந்திரலேகா’. தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்
Read 22 tweets
Feb 17
#ஆனந்த்குமார்சித்தன் பதிவு
எளியதாய் சில விஷயங்கள் கிடைக்கப்பெறும் பொழுது
அரியதாய் அவை கிடைத்துக்கொண்டிருந்த எட்ட முடியாத நிலையில் இருந்த காலத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள்
அல்லது உண்மைத்தன்மையை தீவிரத்தன்மையை நீர்த்துப் போகச் செய்ய சில முடவாதிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்
சிறுவனாய் இருந்த காலத்தில் டிவி என்பது அரியதாய் வீதியில் ஒரே ஒருவர் வீட்டில் இருந்து அதை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு எப்போதாவது உள்ளே விடுவார்களா என்று பார்த்துக்கொண்டு ஏங்கி இருந்த காலங்களை கடந்து வந்திருக்கிறேன் என்னைப்போல இங்கே பலர் 35 கடந்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள்..
பல நேரங்களில் எங்களை போன்ற பொடியர்கள் கூட்டம் சேர்ந்து விட்டால் டிவியை ஆப் செய்து விடுவார்கள்
ஆண்டனா மூலம் வரும் தூர்தர்சன் சானல் அதில் முதலில் தமிழ் கிடையாது..இந்தி மட்டுமே..
அதையும் அர்த்தம் புரியாமல் பார்ப்போம்..
சித்தரஹார், சித்ரமாலாவில் தமிழ் வருமா என்று எட்டிப்பார்ப்போம்
Read 11 tweets
Feb 15
#சின்னங்களின்_வரலாறு
#உதயசூரியன்
தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்துமோதல்களைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. திமுக தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு கலைஞரால் திமுகவில் இணைக்கப்பட்டவர்
எம்ஜிஆர். கலை, இலக்கியம் வழியாக இயக்கம் தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் வேகமாக செல்வாக்குப் பெற்றது. 1951 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வளரும் நிலையில் இருந்த திமுக அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.
அதே சமயம் தனது தேர்தல் நிலைப்பாடை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே திமுகவின் முதல் தேர்தல் அறிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதுதான் முதல் தேர்தல் அறிக்கை என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும்,
Read 22 tweets
Feb 5
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 4

கம்யூனிஸ்ட் தோழர் பி. ராமமூர்த்தி "அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறிவிட்டது" என்றார் பாராளுமன்றத்தில்

அப்போதைய நிதியமைச்சர் :
"விலை ஏறிய பொருட்களை உங்களை யாரு வாங்க சொன்னது" என்றார்

நிம்மி மாமி பதில் போல தோணுதா?

அவர் மாமி இல்ல மாமா R.வெங்கட்ராமன்
டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் ராசகோபாலு செல்வாக்கை ஒடுக்கி அவரை செல்லாக்காசு ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் காமராஜர்.
ராஜகோபாலின் இடத்தை நிரப்பு பார்ப்பன லாபி அனுப்பி வைத்த மற்றொரு ஜாதி வெறியன் தான் #ராமசாமி_வெங்கட்ராமன் என்ற
சென்னை மாகாணத்தின் கடைசி பார்ப்பன அமைச்சர்
சென்னை மாகாணத்தை பெயர் மாற்ற அண்ணா தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் கடுமையாக எதிர்த்த தமிழின துரோகி. தமிழ்நாடு என்ற பெயர் வட இந்தியாவில் யாருக்கும் வாயில் வராது சென்னை என்ற பெயர் உலகம் முழுவதும் அறிந்ததே என இன்றைய ஆட்டுத்தாடி குரலாக ஒலித்து. தமிழ்நாடு தீர்மானத்தை தோற்கடித்தவர்
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(