இன்று நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட ஒருவரின் நினைவு தினம் எந்த இடத்தில் பேனா வைக்க இந்த திராவிடம் துடிக்கிறதோ,
அதே இடத்தில் வயிற்றில் ஈரத்துணியை சுற்றிக்கொண்டு படுத்திருந்தார் அந்த தமிழ் பிராமண இளைஞர் ... சில நேரம் பிச்சையும் எடுத்தார் ...
அப்போதைய புதிய எக்மோர் இரயில் நிலையத்திற்கு நடந்தே வந்து பிச்சை எடுத்து, பின் அங்கேயே உறங்குவார் ...

அப்படி ஒருமுறை பிச்சையெடுத்துச் சென்ற போது,

அந்த வீதியில் தன் நண்பன் இருப்பது தெரியவே -
ஆனால் எந்த வீடு என்பது தெரியாமலேயே நண்பன் வீட்டிலேயே பிச்சை எடுத்தார் ..
நண்பனுக்கோ அவரை அடையாளம் தெரியவில்லை.. நண்பனை கண்டுகொண்ட இவருக்கோ தான் யார் என்பதை கூறமுடியாமல் நிற்க - அந்த நண்பன் மீண்டும் ஒருமுறை பார்த்து பின் அடையாளம் தெரிந்து, வந்து கட்டி அணைத்தான்..
ஒரு "பிரிட்டிஷ் இந்திய ஆங்கிலேய அதிகாரியை" கொலைசெய்த வழக்கில் அவருக்கு 7 - 8வருடம் கடுங்காவல் சிறைதண்டனை கிடைத்து, அப்போது தான் சிறையில் இருந்து வெளியில் வந்து இருந்தார் .. முதலில் கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு,
பின் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கேயும் அடங்காததால் பெல்லாரி (கர்நாடகா) சிறைக்கு மாற்றப்பட்டார் .. இரண்டே வருடத்தில் சிறையில் இருந்து தப்பித்தார் . ஆனால் எங்கே போவது என்று தெரியாமல் மூன்றாவது நாளே பிடிபட்டார் ..
8 வருட சிறைத் தண்டனைக்கு பிறகு பிச்சை எடுத்த போது தான் மேலே கூறிய தன் நண்பனை பார்த்தார் .. பார்த்த சில தினங்களிலேயே அந்த நண்பனும் இறந்து போனான். இறப்பதற்கு முன் அந்த நண்பன் எழுதியது தான்:- “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” ஆமாம்...
அந்த நண்பன் தான் #பாரதி, கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் 8வருட சிறைக்கு பின் மெரினா கடற்கரையில் பிச்சை எடுத்தவர் நீலகண்ட_பிரம்மசாரி #மார்ச்_4ஆம் தேதி நினைவு தினம்..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 3
#ராங்கால்_ரங்கநாயகி

ஹலோ .. இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி.

ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார்.

எதுக்கு?

தெரியலை சார்.

சரி அவரை பேசச்சொல்லுங்க.

அவர் இப்போ இங்க இல்லை சார்.
சரி வந்தவுடனே பேசச் சொல்லுங்க.

அவர் இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?

யாரு அவரு தெரியலயே?

அவரு என் ஹஸ்பெண்டு சார். நான் அவரோட வைஃப். என்னைஉங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?
ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்.

சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்.

அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்.

சரி எங்கே இருந்து வர்றாரு?

எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு.
Read 4 tweets
Mar 2
எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார்....

அம்மா பசிக்குது சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க என்றார்.,...

நான் ஐயா 10 நிமிடம் இங்கேயே உட்காருங்க.நான் கொண்டு வருகிறேன் என்று சமையலறைக்குள்
சென்று
காலை டிபன் இட்லியும் -சட்னி அவசர அவசரமாக தயார் செய்து உணவு பரிமாற எடுத்துக் வெளியே வந்தேன்...
வந்து பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது....

10 நிமிடத்தில் அந்த தாத்தா எங்கள் வீட்டை சுற்றியுள்ள
குப்பை,புல் மற்றும் தேவையற்ற செடிகளை பிடுங்கி சுத்தம் செய்து கொண்டு இருந்தார்...
மனம் கலங்கியது....

என் தாத்தாவை விட பெயரியவாரக இருப்பார். நடக்கவும் கை கால் நடுக்கம் வேறு....

நான் தாத்தா இங்கே வாங்க என்று கூறியதும் அவர் வந்தார் தாத்தா இந்தாங்க சாப்பிடுங்க என்றேன்
Read 6 tweets
Feb 28
ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத்கீதையும் பாராயணம் செய்வது வழக்கம்

எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார் அதன்பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார்
இது தினமும் நடந்தேறும்

பலரும் இவரின் காதுபடவே எடுத்துரைப்பார்கள் இவரும் அடுத்த நாள் சரிசெய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார் ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது

ஒருநாள் அத்திருத்தலத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக அறிவிப்பு செய்தார்கள்
உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள்

மஹாப்பிரபு வரும் போது இந்த பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத்கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள்

ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைத்தன்ய மஹாபிரபு வரும் நாள்
Read 16 tweets
Feb 16
*சனிமஹாபிரதோஷம் சேர்ந்து வரும் அற்புதமான நாள் இந்த வருட சனிமஹா சிவராத்திரி நன்நாள்...*

*இந்த 2023ம் வருடம் 18-2-2023 மாசி 6ம் திகதி சனிக்கிழமையும் சிவராத்திரியும், சனி மஹா பிரதோஷமும் இணைந்து வருகிறது.*
*சிவராத்திரியும், சனிக்கிழமையும் இணைந்து வரும் 18-2-2023 (மாசி 6ம் நாள்) பகல், இரவு முழுவதும் சாப்பிடாமலும், தூங்காமலும் விரதம் இருந்து, அந்த இரவில் குலதெய்வம் மற்றும் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

19-2-2023 மாசி 7 ம் தேதி பகலிலும் தூங்கக்கூடாது.
இப்படி தூங்காமல் பூஜை+விரதம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்.*

*அன்றைய தினம் குலதெய்வம் மற்றும் சிவன் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுக்கும் செல்ல முடியாமல் ஏதேனும் ஒரு கோவிலுக்கு மட்டுமே செல்லமுடியும் என்ற
Read 7 tweets
Feb 16
பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு கிருஷ்ணரின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது.

இதை கவனித்த கிருஷ்ணர் திரௌபதியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார்.
ஒரு நாள் காட்டில் இருந்த திரௌபதியை பார்க்க வந்தார்.

கிருஷ்ணரை கண்ட திரௌபதிக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கிருஷ்ணரிடம் அண்ணா நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்?

தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே? என்றாள்.
அதற்கு கிருஷ்ணர் தங்கையே மனம் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் உந்தித் தள்ளியது.

அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன் என்றார். அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது.

அண்ணா என்னை காண உங்கள் பொற்பாதம் வலிக்க நடந்தே வந்தீர்களா?
Read 11 tweets
Feb 16
*அரை நிமிடம்ந்தான் தான் ஆகும் இதை படிக்க.*

அழகான வர்ணனை.

"ராம ராம " இதை ஜபித்தால்
அனுமன் வருவார்.

உடனே அவர் எஜமான்
ராமர் வருவார்.

கூடவே இணை பிரியா
லட்சுமணன் வருவார்.

ராமன் இருக்கும் இடம் என்று
சீதா தேவி வருவாள்.

சிவபக்தனாகிய அனுமன் வந்தால்
சிவனும் வருவார்.
சிவன் வந்தால், சிவன் பார்யை
பார்வதியும் வருவாள்.

சிவன் பூஜிக்கும்
லக்ஷ்மியும் வருவாள்.

பார்வதி வந்தால்,
அவள் குழந்தைகள்
விநாயகர், முருகன் வருவார்கள்.

இதை காண பூலோக சஞ்சாரி
நாரதர் வருவார்.

நாரதர் வந்தால்
ப்ரும்மா வருவார்.

ப்ரும்மாவை தொடர்ந்து
சரஸ்வதி வருவாள்.
இதை கண்டு மகிழ
தேவாதி தேவர்களும் வருவார்கள்.

தேவாதி தேவர்கள் வந்தால் அவர்கள் ப்ருந்தாவனத்தில் நிதம் பூஜிக்கும் க்ருஷ்ணன் வருவான்.

கூடவே பலராமன் வருவான்,

க்ருஷ்ணர் நிழலாக
ருக்மணியும் வருவாள்.

எல்லோரும் வந்த பின்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(