கழுதைகள் பல கண்ட கஸ்தூரிகள் அறிவது…

“கலைஞரின் கோபாலபுரம் வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர். அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955..அப்போது அவரின் வயது 30 தான்..அவர் அரசியல் பேசினார் தவிர, எந்த பதவியும் இல்லை.அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை.முழுக்க முழுக்க
சினிமா வருமானம்தான்..

அதற்கு முன்பே அவரின் 25 வது வயதில், 1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார். அன்று அவரின் சம்பளம் 500 ரூபாய்.. (அப்போது ஒரு கிராம் தங்கம் விலை 9 ரூபாய் 90 காசுகள்) ஏன் அன்று மந்திரிக் குமாரி படத்தில் எம்ஜியாருக்கு
நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான். அதன்பின் 1951 இல் கலைஞர் வசனம் எழுதிய மருமகள் படத்திற்கு அவருக்கு ஒரு கார் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அப்போது அவரின் வயது 27.இதன் பின்னர் தான் அவர் சேலத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

//இப்படி பட்டவர் எதற்கு டிக்கெட் இல்லாமல்
பயணம் செய்ய வேண்டும்..
கண்ணதாசனோடு சேர்ந்து அவர் ரயிலில் செல்லும்போது, கலைஞர் கொடுத்த பணத்தை கண்ணதாசன் செலவழித்து விட்டு தான் டிக்கெட் எடுக்காமல் விட்டதை தான் கண்ணதாசன் தனது வனவாசத்தில் சொல்கிறார்//

//அதைத்தான் A1 குற்றவாளி ஜெயலலிதாவும் அதிமுகவினரும் காவிகளும் திருட்டு ரயில்
என்று திரிக்கிறார்களே தவிர, டிக்கெட் எடுக்காமல் வரும் அளவு அவர் நிலை பஞ்சத்தில் இருக்கவில்லை என்பது அவரது வரலாற்றை படிக்கும் போது புரிந்து இருக்கும்//

அதே போல வேதா இல்லம் போல, கொடநாடு பங்களா போல, ஹைதராபாத் திராட்சை தோட்டம் போல, பையனுர் பங்களா போல ஆடம்பரமாக அவர் வாழ்ந்த வீட்டை
மாற்றவில்லை.. மழை வெள்ளத்தில் மூழ்கும் அதே வீட்டில் தான் இருந்தார்..

அதே போல 10 லட்ச ரூபாய் கோட்டும், லட்ச ரூபாய்க்கு விற்கும் வெளிநாட்டு காளான் சாப்பிட்டு கவர்மெண்ட் காசில் ஏர்போர்ட் கண்ட இடமெல்லாம் ஊர் சுற்றவும் இல்லை..

இவர்களை விட அவரின் இளமைகால வாழ்வே அவருக்கு எல்லாமே
சம்பாதித்து கொடுத்திருக்கிறது.
டீ வித்தவர், டான்ஸ் ஆடிவர்கள்,
ஆடம்பரத்தில் அரை சதவீதம் கூட இவர் ஆடம்பரமாக இருந்தது இல்லை..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தென்குமரி தென்றல்

தென்குமரி தென்றல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Stalinkumari

Mar 9
மகளிர் கவனத்திற்கு...

1.உலகத்திலே அனைத்து பெண்களுக்கான வாக்குரிமை முதன் முதல் தமிழக பெண்களுக்கே நீதிகட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது

2.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இந்தியாவிலே முதன் முதலாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

3.இந்தியவிலே முதன் Image
முதல் தமிழகத்தில் அரசு பணியில் 30% பெண்களை அமர்த்தியது திமுக ஆட்சி.

4.உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை இந்தியாவிலே முதல்முறையாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

5.பெண்களுக்கான திருமண உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திமுக
ஆட்சியில் வழங்கப்பட்டது.

6.பெண்களுக்கான மகபேறு உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

7.பெண்கள் காவல் துறையில் இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

8.பெண்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு இந்தியாவிலே முதன்
Read 8 tweets
Mar 9
‘ அப்துல்லா எனும் கலைஞரின் தொண்டரின் பதில்..’
வாழ்த்துக்கள் தோழர்
@pudugaiabdulla 💐💐
ஒரு எம் பி யாக இருந்துட்டு நீங்க இப்படி பேசியிருக்கலாமா!?’’ … இதுதான் கடந்த மூன்று நாட்களாக பலரும் என்னை நோக்கி எழுப்பும் கேள்வி.

நான் முதலில் தலைவர் கலைஞரால் வாழ்வு பெற்றவன். அந்த நன்றி Image
உணர்ச்சியில்தான் இந்த இயக்கத்தில் முழு நேரமாக உழைக்கிறேனே தவிர பதவிக்காக அல்ல!

தலைவர் கலைஞரை இழித்துரைக்கும் பழித்துரைக்கும் ஆட்களுக்கு நான் அவர்கள் மொழியிலேயே பதில் சொல்ல என் பதவி தடையாக இருக்குமானால் அப்படி ஒரு பதவியே எனக்கு தேவையும் அல்ல!!

நான் இப்படி பேசுவதால் தலைவர்
கலைஞர் மண்ணில் இருந்து எழுந்து வந்து என்னைப் பாராட்டப் போவதும் இல்லை… தான் இறந்த பிறகும் ஒருவன் தன்னை தாங்கிப் பிடிக்கிறான் என்பது அவருக்கு இனி தெரியப் போவதும் இல்லை!!!

இது அவரால் பயன் பெற்ற கடைநிலை தொண்டனின் உணர்ச்சி.எம் பி யின் உணர்ச்சி அல்ல! இதெல்லாம் நான் என்ன சொன்னாலும்
Read 4 tweets
Mar 8
🦋 பிள்ளைகள் பெண்ணாய்
பிறந்து விட்டதே......

🦋 தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும்
நிலம் வாங்கி சேர்க்க வேண்டும்...

🦋 செலவை குறைத்து
சேமித்த பணத்தை
வங்கியில் சேர்கனும் என்று
ஏங்கித் தவிக்காதீர்கள்...

🦋 தூக்கம் மறந்து துவளாதீர்கள்
துக்கம் கொள்ளாதீர்கள்.... Image
🦋 நீங்கள் ஆற்ற வேண்டியது
ஒன்றே ஒன்று தான்..

🦋 பெண் பிள்ளைகளுக்கு
நல்ல கல்வியைக் கொடுங்கள்..

🦋 எதையும் எதிர்த்து
ஏறி மிதித்து வாவென்று
தன்னம்பிக்கையை கொடுங்கள்..

🦋 விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள்...

🦋 இசை பயில நடனம் பயில
தற்காப்பு கலைகள் பழக
ஆர்வமாயிருந்தால்
அதற்கான வழிகளை செய்து கொடுங்கள்...

🦋 இன்னொரு வீடு
இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று
சமையல் பழக்குவதை விடவும்
சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும்
தையல் பழக்குவதை விடவும்..

🦋 பிரச்சனைகளின் போது
எப்படி மீள வேண்டும்
பிரிவுகளின் போது
தனித்து எப்படி வாழ
Read 5 tweets
Mar 8
என்று தணியும்?
மும்பை ஐஐடியில் படித்த 18 வயது தலித் மாணவனின் தற்கொலைக்கு சாதியப் பாகுபாடு காரணமில்லை என அந்நிறுவனத்தின் விசாரணைக் குழு தன் இடைக்கால அறிக்கையில் கூறிவிட்டது. தேர்வில் அவருடைய மதிப்பெண் குறைந்ததும், படிப்பு மோசமடைந்ததும் தற்கொலைக்கு வலுவான காரணமாக இருக்கலாம் என்றும்
அது கூறுகிறது. JEE நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண், கணிணியை இயக்குவதில் இருந்த குறைபாடு, மொழித் தடை ஆகியவை அவரைத் தனிமைப் படுத்தியிருக்கலாம் என்றும் அது கூறுகிறது. கணிணி மற்றும் பிற பாடங்கள் குறித்து தர்ஷன் கேள்வி கேட்டால் தன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என அவர் அடிக்கடி ல்)
புகார் செய்தார் என்று தர்ஷனின் சகோதரி குழுவிடம் கூறியிருக்கிறார். பட்டியலின மாணவர்கள் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் விசாரணைக் குழுவிடம் அவர் பேசியிருக்கிறார். அதையும் குழு பதிவு செய்திருக்கிறது. தன்னுடைய சாதி அடையாளம் குறித்து அவர் சென்சிடிவ் ஆக இருந்தார் என தர்ஷனின் நண்பர் (
Read 6 tweets
Mar 6
நொடிக்குள் எதிர்வினையாற்ற முடியும் காலமிது .. ஆனால் அறுபது எழுபதுகளில் எவ்வளவு இலகுவாக சேற்றை வாரியிறைத்திருப்பார்கள் எல்லாவற்றையும் மீறிதான் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள்
"சிலதுகள்" பொய்களால் உருவானவர்கள் .. அவர்கள் பொய் புரட்டில் பூமியை கட்டியாள்பவர்கள்.. அவர்கள் பிழைகள் Image
சிலர் இவ்வளவு கேவலமாக பேசுவதா இதைதான் கற்றீர்களா என கேட்கிறார்கள் .. எதிரிவினையில் சொற்கள் சேதபடதான் செய்யும் .. வகுப்பெடுக்கும் அளவிற்கு தரம்தாழவில்லை எந்த வடிவில் வசைபாடல் வருகிறதோ அதைவடிவில் திரும்பவும் தாக்கும்..
விதைத்ததைதானே அறுக்கமுடியும் அவரையை விதைத்துவிட்டு
துவரைக்கு காத்திருக்கலாமா. பாவம் யாரோ வாந்தியெடுத்ததை மீண்டும் நக்கி பார்க்கிறார்கள். கண்ணதாசன் தன்னை சொல்லியதை குற்றவாளி ஜெயலலிதா திரிக்க அதை ஊதி பெரிதாக்க ஊடகங்களும் அவர் சார்ந்த சமூகமும் தூக்கிபிடித்தாலும் உண்மை தான் வெல்லும் ..
..
பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் கலைஞர் பெயரை
Read 6 tweets
Jan 23
இது தான்
கூல் லிப்

இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது

உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால்
கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும்.
ஒரு சின்ன ஹை கிடைக்கிறது

இந்த போதை
வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது

புகையிலை = நிகோடின்
நிகோடின் ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை

இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல
போதை வஸ்துக்களுக்கும் பழக்கம் உண்டாக்கி விடக்கூடும்

தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் மூன்று மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளிடையே 3021 பேரிடம் ஆய்வு செய்ததில்
23% பேர் இந்த தலைகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(