#வரலாற்றில்_இன்று

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் கெப்ளர்,
கோள்களின் சுற்று வட்டப்பாதையைப் பற்றிய தனது மூன்றாவது விதியை மார்ச் 8, 1618ம் ஆண்டு வெளியிட்டார்.

அதன் படி, கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியானது(square), சூரியனிலிருந்து அக்கோள்களின் நீள்வட்டப்பாதையில்
பெரிய விட்டத்தின் தொலைவின் மும்மடிக்கு(cube) நேர்விகிதத்தில் இருக்கும்.
என்பதாகும்.

இதன் மூலமாக பூமியின் உள் மையப்பகுதி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது. சூரியனின் ஈர்ப்பு விசையே கோள்கள் அனைத்தும் அதன் சுற்று வட்டப்பாதையில் இயங்குவதற்கு காரணமாக அமைகிறது என கணித்தார்.
கெப்ளருக்கு வழிகாட்டியாக இருந்தவர் நிக்கோலஸ் கோபர் நிக்கஸ்.
சூரியன் பூமியை சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டில், அட மடப்பயலுகளா பூமி தான்டா சூரியனை சுற்றுகிறது. என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் அதற்காக போலந்து சர்ச்சுகளின் கண்டனத்தை எதிர்கொண்டார்
அவர் உயிரோடு இருந்த காலம் வரை இந்த கண்டுபிடிப்பு குறித்த புத்தகத்தை வெளியிட முடியவில்லை.
இதனால் சுதாரித்த கெப்ளர், தனது விஞ்ஞான கருத்துக்களை சோதிடத்துடன் இணைத்து கூறினார்
கலிலியோ காலம் வரை அரிஸ்டாட்டில் கொள்கைகளை கற்பித்துக் கொண்டிருந்த ஐரோப்பா யோசிக்க ஆரம்பித்தது
கெப்ளரின் இன்னொரு அட்வான்ஸ்டு வெர்ஷன் தான் சர் ஐசக் நியூட்டன்..

நியூட்டனது ஈர்ப்பியல் தத்துவத்துக்கு இன்ஸ்பிரேஷன் கெப்ளரின் கோள்களைப் பற்றிய மூன்று விதிகள் தான்

தன் முன்னோர்கள் போல் இல்லாமல் நியூட்டன் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற்றிருந்தார்
கோப்பர் நிக்கஸ் கோட்பாட்டை ஆதரித்த பாவத்திற்காக ஒரு விஞ்ஞானியை வாடிகன் சர்ச் விசாரணைக்கு அழைத்தது இது Roman inquisition என அழைக்கப்படுகிறது.
பல முறை கலிலியோ போப் பால் V அழைக்கப்பட்டு, கோப்பர் நிக்கசின் சூரிய மையக் கோட்பாடை மறுத்து அரிஸ்டாட்டிலின் புவி மையக் கோட்பாட்டை ஏற்கும் படி
வற்புறுத்த பட்டார்.
ஒவ்வொரு முறையும் கலிலியோ தனது முடிவில் முன்பு இருந்ததை விட அதிகப்பிடிவாதமாக இருந்தார்.
இதற்கு மூல காரணமான கோப்பர் நிக்கஸ் புத்தகத்தை
தடை செய்தது சர்ச்..
அந்தத் தடை நீடித்திருந்தால் இன்றைக்கு இருக்கிற விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமில்லாது போயிருக்கும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பெருங் கிழவன்

பெருங் கிழவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @perungkizhavan

Feb 11
அவருக்கென்ன புள்ளையா குட்டியா யாருக்கு சொத்து சேர்க்க போறாரு அதனால எம்ஜிஆருக்கு ஓட்டு போடு என்றார்கள் அப்படிச் சொல்லி அன்று ஓட்டு கேட்டவர்கள்

விளைவு- -சென்னையைச் சுற்றி பல நூறு ஏக்கரில் பிரம்மாண்டமான கல்லூரியோடு மதுபான கம்பெனிகள்
பத்தாததற்கு கல்வியின் தந்தை என்ற பட்டம் வேறு .
அந்த அம்மாவுக்கு புள்ளையா குட்டியா யாரும் இல்லாத பொம்பளை அந்த அம்மாவுக்கு ஓட்டு போடு என்றார்கள் .

விளைவு :
தோழி குடும்பம் மற்றும் இன்றைய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மல்டி மில்லியனர் ஆகிவிட்டார்கள் .

மனைவியும் உடனில்லை .பிள்ளை . குட்டிகளும். இல்லை துறவியைப் போன்றவர்
இவருக்கு வாக்களியுங்கள் என்றார்கள்

விளைவு :மத மோதலை உருவாக்கி
பல்லாயிரம் அப்பாவி உயிர்களைப் பழி கொண்டு சிறுக சிறுக ஏழைகள் போட்டு வைத்த பேங்கில் இருந்து பல்லாயிரம் கோடியை ஏமாற்றிச் சென்ற நீரவ்மோடி பொய் பிம்பத்தை உருவாக்கி நாட்டு மக்களை ஏமாற்றி
உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி
Read 6 tweets
Jan 15
குணசேகரனோ, கார்த்திகை செல்வனோ, வேறு ஏதாவது தமிழ் ஊடகவியலாளரோ தங்கள் சாதிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, சாதி வெறியைத் தூண்டும் படி, படுகொலைகளை, வன்முறையைத் தூண்டும் படி பேசுகிறார்கள் என்று வைத்துக் கோள்வோம்.அதன் பின், அவர்களைப் பொதுச் சமூகம் சாதி வெறியர்களாக ஒதுக்கித் தள்ளும்.
அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், பொது மேடைகள், நிகழ்ச்சிகள் குறையும்.

சாதி வெறியைத் தூண்டியதற்காக வழக்குகள் கூட அவர்கள் மீது பாயும்

ஆனால் ரங்கராஜ் பாண்டே, பார்ப்பன சாதி மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தன்னைப் போல் சாதிப் பெயரைத் சாதித் திமிருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் Image
அதே பழைய சாதிவெறி தீண்டாமை தீவிர மத சம்பிரதாய பழக்க வழக்கங்களுடன் வாழவேண்டும்; வாஞ்சி நாதனைப் போல் சனாதன சாதிவெறிக்காகக் கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் சாதி வெறித் திமிருடன் கொக்கரித்த பின்னும் தமிழ்ப் பொதுச் சமூகம் அவரை ஒரு ஊடகவியலாளராக, மனிதனாக பார்க்கிறது Image
Read 11 tweets
Jan 10
#Aestrix_Obelix.
கிபி 50க்குப் பிறகு ரோமப் பேரரசு பெருநிலங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. மன்னன் ஜூலியஸ் சீஸர்.
ஆனால், அத்தனை பெரிய பேரரசால் ஒரு சிறிய Gaulish Villageயை மட்டும் தன் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. காரணம், அந்த மக்களிடத்தில் ஒரு Druid இருப்பார். .
அவர் தயாரித்துத் தரும் ஒரு மந்திர பானம் அளப்பரிய சக்தியைக் கொடுக்கும்.
அக்கூட்டத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஓப்ளிக்ஸ் என்று இரண்டு நண்பர்கள். அந்த மந்திரவாதி தயாரிக்கும் மந்திரபானத்தைப் பருகும் ஆஸ்ட்ரிக்ஸிற்கு பலமடங்கு superhuman பலம் வந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
ஓப்ளிக்ஸ் குழந்தையாக இருக்கும் போது, மந்திர பானம் தயாரித்துக் கொண்டிருக்கையில் அதற்குள் தவறி விழுந்து விடுவார். எனவே, அவருக்கு இயற்கையாகவே பன்மடங்கு சக்தி வந்துவிடும்.
ஆனால், அவர் ஒரு அப்பாவி. தன் சக்தி அவருக்கே தெரியாது. அதை வைத்து ஆஸ்ட்ரிக்ஸுடன் சேர்ந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
Read 8 tweets
Jan 8
2009-ம் ஆண்டு, ரோமில், போப்பாண்டவர்.. "கடவுளும் பிரபஞ்சமும்"என்ற தலைப்பில், வாட்டிக‌ன் கிறிஸ்துவ தலைமைச்சபையில்,
ஒரு மாநாட்டைக் கூட்டினார்.
அந்த‌ மாநாட்டுக்கு, கடவுளை மறுக்கும் அறிஞ‌ர் ஸ்டீவன் ஹாக்கிங்கை, போப் அழைத்தார். தனது, உடல் நலிவையும் பொருட்படுத்தாமல், Image
சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மாநாட்டுக்கு சென்றார் ஸ்டீவ‌ன்.
உலகம் முழுவதுமிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம், தலை தாழ்த்தி ஆசி பெற்றனர்.ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த‌, ஹாக்கிங் முன் போப் முழங்காலிட்டு தலைகுனிந்து தன்னை வாழ்த்தும்படி கேட்டார்.
ஆம், கடவுளின் இருப்பை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்..!

மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த "swift-key joined Intel" கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.

நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய். இது Image
Read 9 tweets
Nov 30, 2022
இந்தப் பிரனாய்ராய் க்கு ஃபயர் விடாதீங்கய்யா..

1991இல் ராஜிவ் கொலையால் திமுக படுதோல்வி அடைந்து துறைமுகம் தொகுதியில் கலைஞர் மட்டும் வெற்றி பெற்று இருந்தார்

இந்த ஆங்கில ஆளுமை கொண்ட அதிமேதாவி தூர்தர்ஷனில் அடித்த கமெண்ட்:

கருணாநிதி இனி கதை வசனம் எழுதச் செல்ல வேண்டியது தான்
இவன் மட்டுமல்ல விபி சிங் தவிர வடக்கில் உள்ள ஆங்கிலம் படித்த/படிக்காத தற்குறிகளுக்கும் திமுக என்றாலும் கலைஞர் என்றாலும் இலக்காரம் தான்.

இந்த நூலிபான்கள் தான் ஒண்ணுத்துக்கும் ஆகாத பவுடர் டப்பா வப்பாட்டியை அயன் லேடி இஸ்திரி லேடி என்று தமிழன் தலையில் கட்டி வைத்தது
அத இங்கு உள்ள தமிழும் தெரிந்த நூலிபானுகள், வாந்தி எடுத்து ஓர் அடிமை கூட்டத்தை உருவாக்கி விட்டார்கள் விளைவு 2011 முதல் 2021 வரை தமிழ்நாடு இருள்நாடு ஆனது.

பிரனாய் ராய் இதைச் சொன்ன போது அவனுக்கு தெரியாது அடுத்த 15 வருடம் இந்திய அரசியல் கலைஞரை சுற்றி சுழலப் போகுது என்று
Read 7 tweets
Nov 14, 2022
🔥#ஆலஞ்சியார்🔥
நன்றி! ..
தமிழன் மறந்துபோன உணர்வு /சொல் .. சிலநேரம் என்ன செய்தாலும் இந்த மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக பணமே பிரதானமாய் இருக்கிறார்கள் .. எல்லாவற்றுக்கும் ஒரு விலை பேசுகிறார்கள் என நினைப்பதுண்டு.. நன்றி என்றொன்று உறுத்துமானால் கலைஞரை இவர்கள் தொடர்ந்து அரியணையில் Image
அல்லவா வைத்திருக்க வேண்டும்
..
ராஜீவ் கொலையாளிகள் நளினி உட்பட விடுதலையை நாம் மனிதாபிமானம் கொண்டு வலியுறுத்தினோமே தவிர நிரபராதி என்றல்ல .. மன்னிக்கும் மாண்பு அழிந்துவிட கூடாதென்பதும் நீண்டநாள் சிறைவாசம் தூக்கு தண்டனையைவிட கொடியதென்பதால் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் Image
இவர்களை போராளிகளாக கருதியல்ல இவர்கள் #கூலிப்படைகள் அவ்வளவுதான் ..
முதல் இலக்கு தவறினால் இவர்கள் அடுத்த குறியை சரியாக செய்திருப்பார்கள் .. தமிழர்கள் என்பதால் இவர்களை தியாகிகளாக கொண்டாட தேவையில்லை .. தோக்கு தான் தீர்வென்றால் இந்த பூமி கலவரமாகதான் இருக்கும் ..

நளினியின் தூக்கு Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(