‘ அப்துல்லா எனும் கலைஞரின் தொண்டரின் பதில்..’
வாழ்த்துக்கள் தோழர் @pudugaiabdulla 💐💐
ஒரு எம் பி யாக இருந்துட்டு நீங்க இப்படி பேசியிருக்கலாமா!?’’ … இதுதான் கடந்த மூன்று நாட்களாக பலரும் என்னை நோக்கி எழுப்பும் கேள்வி.
நான் முதலில் தலைவர் கலைஞரால் வாழ்வு பெற்றவன். அந்த நன்றி
உணர்ச்சியில்தான் இந்த இயக்கத்தில் முழு நேரமாக உழைக்கிறேனே தவிர பதவிக்காக அல்ல!
தலைவர் கலைஞரை இழித்துரைக்கும் பழித்துரைக்கும் ஆட்களுக்கு நான் அவர்கள் மொழியிலேயே பதில் சொல்ல என் பதவி தடையாக இருக்குமானால் அப்படி ஒரு பதவியே எனக்கு தேவையும் அல்ல!!
நான் இப்படி பேசுவதால் தலைவர்
கலைஞர் மண்ணில் இருந்து எழுந்து வந்து என்னைப் பாராட்டப் போவதும் இல்லை… தான் இறந்த பிறகும் ஒருவன் தன்னை தாங்கிப் பிடிக்கிறான் என்பது அவருக்கு இனி தெரியப் போவதும் இல்லை!!!
இது அவரால் பயன் பெற்ற கடைநிலை தொண்டனின் உணர்ச்சி.எம் பி யின் உணர்ச்சி அல்ல! இதெல்லாம் நான் என்ன சொன்னாலும்
“கலைஞரின் கோபாலபுரம் வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர். அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955..அப்போது அவரின் வயது 30 தான்..அவர் அரசியல் பேசினார் தவிர, எந்த பதவியும் இல்லை.அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை.முழுக்க முழுக்க
சினிமா வருமானம்தான்..
அதற்கு முன்பே அவரின் 25 வது வயதில், 1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார். அன்று அவரின் சம்பளம் 500 ரூபாய்.. (அப்போது ஒரு கிராம் தங்கம் விலை 9 ரூபாய் 90 காசுகள்) ஏன் அன்று மந்திரிக் குமாரி படத்தில் எம்ஜியாருக்கு
நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான். அதன்பின் 1951 இல் கலைஞர் வசனம் எழுதிய மருமகள் படத்திற்கு அவருக்கு ஒரு கார் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அப்போது அவரின் வயது 27.இதன் பின்னர் தான் அவர் சேலத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்.
என்று தணியும்?
மும்பை ஐஐடியில் படித்த 18 வயது தலித் மாணவனின் தற்கொலைக்கு சாதியப் பாகுபாடு காரணமில்லை என அந்நிறுவனத்தின் விசாரணைக் குழு தன் இடைக்கால அறிக்கையில் கூறிவிட்டது. தேர்வில் அவருடைய மதிப்பெண் குறைந்ததும், படிப்பு மோசமடைந்ததும் தற்கொலைக்கு வலுவான காரணமாக இருக்கலாம் என்றும்
அது கூறுகிறது. JEE நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண், கணிணியை இயக்குவதில் இருந்த குறைபாடு, மொழித் தடை ஆகியவை அவரைத் தனிமைப் படுத்தியிருக்கலாம் என்றும் அது கூறுகிறது. கணிணி மற்றும் பிற பாடங்கள் குறித்து தர்ஷன் கேள்வி கேட்டால் தன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என அவர் அடிக்கடி ல்)
புகார் செய்தார் என்று தர்ஷனின் சகோதரி குழுவிடம் கூறியிருக்கிறார். பட்டியலின மாணவர்கள் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் விசாரணைக் குழுவிடம் அவர் பேசியிருக்கிறார். அதையும் குழு பதிவு செய்திருக்கிறது. தன்னுடைய சாதி அடையாளம் குறித்து அவர் சென்சிடிவ் ஆக இருந்தார் என தர்ஷனின் நண்பர் (
நொடிக்குள் எதிர்வினையாற்ற முடியும் காலமிது .. ஆனால் அறுபது எழுபதுகளில் எவ்வளவு இலகுவாக சேற்றை வாரியிறைத்திருப்பார்கள் எல்லாவற்றையும் மீறிதான் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள்
"சிலதுகள்" பொய்களால் உருவானவர்கள் .. அவர்கள் பொய் புரட்டில் பூமியை கட்டியாள்பவர்கள்.. அவர்கள் பிழைகள்
சிலர் இவ்வளவு கேவலமாக பேசுவதா இதைதான் கற்றீர்களா என கேட்கிறார்கள் .. எதிரிவினையில் சொற்கள் சேதபடதான் செய்யும் .. வகுப்பெடுக்கும் அளவிற்கு தரம்தாழவில்லை எந்த வடிவில் வசைபாடல் வருகிறதோ அதைவடிவில் திரும்பவும் தாக்கும்..
விதைத்ததைதானே அறுக்கமுடியும் அவரையை விதைத்துவிட்டு
துவரைக்கு காத்திருக்கலாமா. பாவம் யாரோ வாந்தியெடுத்ததை மீண்டும் நக்கி பார்க்கிறார்கள். கண்ணதாசன் தன்னை சொல்லியதை குற்றவாளி ஜெயலலிதா திரிக்க அதை ஊதி பெரிதாக்க ஊடகங்களும் அவர் சார்ந்த சமூகமும் தூக்கிபிடித்தாலும் உண்மை தான் வெல்லும் ..
..
பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் கலைஞர் பெயரை
இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது
உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால்
கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும்.
ஒரு சின்ன ஹை கிடைக்கிறது
இந்த போதை
வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது
புகையிலை = நிகோடின்
நிகோடின் ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை
இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல
போதை வஸ்துக்களுக்கும் பழக்கம் உண்டாக்கி விடக்கூடும்
தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் மூன்று மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளிடையே 3021 பேரிடம் ஆய்வு செய்ததில்
23% பேர் இந்த தலைகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.