1. தமிழ்நாடு
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளன மிகப் பழமையான நவக்கிரக கோவில்கள். இவை சோழ வம்சத்தைச் சேர்ந்த நவக்கிரக கோயில்களின் தொகுப்பாகும். இவை 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டவை.
சூரிய நவகிரஹஸ்தலம் - சூரியனார் கோவில்
சந்திர நவகிரஹஸ்தலம் - கைலாசநாதர் கோவில், திங்களூர்
அங்காரகன் நவகிரஹஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
புத்த நவகிரஹஸ்தலம் - திருவெண்காடு
குரு நவகிரஹஸ்தலம் - ஆலங்குடி
சுக்ர நவகிரஹஸ்தலம் - அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்
சனி நவகிரஹஸ்தலம் - திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
ராகு நவகிரஹஸ்தலம் -
ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில், திருநாகேஸ்வரம்
கேது நவகிரஹஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம் கோவில்
2. கேரளா
கிளிமரத்துகாவு குளத்துபுளா அருகே திருவனந்தபுரம் அருகே உள்ள அந்த ஊரில் நவக்கிரகக் கோயில் விண்மீன் மண்டலத்தைப் போலவே நீள்வட்ட அமைப்பில் உள்ளது.
3.அஸ்ஸாம்
கௌஹாத்தி நகரில் உள்ள சித்ரசல்
மலையின் உச்சியில் உள்ளது நவக்கிரக கோவில். இந்த கோவிலில் 9 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மையத்தில் உள்ள சிவலிங்கம் சூரியனைக் குறிக்கிறது.
நவகிரகங்களின் நிறத்தை ஒத்து லிங்கங்களுக்கு ஆடை அணிவிக்கப் படுகிறது. 4. உத்தரபிரதேசம்
அலகாபாத்தில் உள்ள ராம்பாக் பகுதியில் அமைந்து
உள்ள நவகிரக கோயில் ஸ்ரீ பதர்சட்டி ராம் லீலா கமிட்டியால் கட்டப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டில் பொது வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களை ஈர்க்கிறது.
5. மத்திய பிரதேசம்
படா கணபதி கோயிலுக்குள் அமைந்துள்ள நவகிரக கோயில் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது என்று
நம்பப்படுகிறது. இது உஜ்ஜயினி நகரத்தில் உள்ள மகாலேஷ்வர் கோயிலுக்குப் பின்னால் அமைந்துள்ளது. ஆசிர்வாதம் பெற இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. நவக்கிரக கற்களை பரிக்ரமா செய்யும்போதும், பூஜைகள் செய்யும்போதும் பூக்கள்/பில்வப் பாத்திரங்களை சமர்ப்பித்து பக்தர்கள்
பிரார்த்தனை செய்கின்றனர்.
6. மகாராஷ்டிரம்
நாசிக்கில் உள்ள ஸ்ரீ அன்ன கணபதி நவகிரக சித்தபீடம் மகாராஷ்டிராவில் உள்ள நவகிரக கோயில்களில் ஒன்றாகும். இங்கு அனைத்து நவகிரகங்களும் தங்கள் மனைவிகளுடன் வசிக்கின்றனர். புனேவில் உள்ள சிவார் வாடாவிற்கு அருகில் மற்றொரு பெரிய நவகிரக கோவில்
உள்ளது, இது சனிக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. ரத்னகிரி மாவட்டம், தாபோலியில் ஸ்ரீ சாய்நாத் மகாராஜ் அறக்கட்டளையின் புதிதாக கட்டப்பட்ட நவக்கிரக ஸ்தலம் உள்ளது.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நவக்கிரக கோவில்களுக்கு அங்கு செல்லும்போது தரிசிக்க முயல்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#Idikarai_SriPallikonda_Ranganathaswamy_Temple
There are only a few ancient Vishnu temples like Thalakarai, Karamadai and Idikarai in Kongunadu. This place bears lot of resemblance to Srirangam- like the latter this place is also situated between two rivers and the Lord is in
sayana kolam. There is a separate shrine for Shri Ranganayaki Thayar.
As per history, during the Middle Chozha rule, Shri Ramanujacharya started propagating Visishtadvaitham. The Chozha king did not like the Acharya’s philosophy and there were plans to eliminate Him and his
principal disciple Koorathazhwan. He and another disciple Periya Nambi were tortured by the Chozha king and Ramanujar decided to leave the kingdom till the king realised his folly. He started towards Melkote in Mysore district via the Kongunadu. In several places like Palamalai,
#பள்ளிகொண்ட_ரங்கநாதர்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் இடிகரை என்ற ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட ரங்கநாதர் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் குடதிசை பின்புகாட்டி, குணதிசை ஸ்ரீரங்கத்தை நோக்கி, வடதிசை பாதம் நீட்டி, தென்திசை
முடியை வைத்து, கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். ஆனந்த ஓரக சயன கோலத்தில் அதாவது தூங்குவது போல் படுத்து விசேஷமான பார்வை நம் மீது படும்படி அருள் புரிகின்றார். இத்தலத்தில் உள்ள சடாரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்ய வீர ராகவ சுவாமி கோயில் பிரம்மோற்சவ யாகத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். எனவே இங்கு சடாரி சேவை சாதித்துக் கொள்பவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணமடைந்து நலம் பெறுகின்றனர். நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், கூரத்தாழ்வார், நிகமாந்த மஹா தேசிகன் ஆகியோருக்கு விமானத்துடன்
#கோடகநல்லூர்_சௌந்தர்யநாயகி_சமேத_ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர்!
கோடகநல்லூர் திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையில் இருந்து 10 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி முக்கூடல் செல்லும் சாலையில்
நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே 1 கி.மீ சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் கார்கோடக ஷேத்திரம் என்றும், கோடகனூர் என்றும் அழைக்கப் பட்டுள்ளது. இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும் மேலும் நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும்
உள்ளது. இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம். வயல் வெளிகள் சூழ்ந்த தாமிரபரணி நதிக்கரையோரம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள திருக்கோயிலாகும். இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம்
#ஐந்து_பவித்திரமான_வஸ்துக்கள்
உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா 1. எச்சில் 2. சிவ நிர்மால்யம் 3. வாந்தி 4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை 5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று
மஹாபாரதத்தில் வேதவியாசர் இவை ஐந்தையும் பவித்திரமான
வஸ்துக்களாகச் சொல்லியிருக்கிறார். நிஷித்தமான இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? வேதவியாசர் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே.
வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்த பட்சம் 3 அர்த்தங்கள்
உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்தது 10 அர்த்தங்கள் உண்டு. அந்த மஹாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம் உண்டு. ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு 100 அர்த்தங்களை காண்பித்து
#கதலி_ஸ்ரீலட்சுமிநரசிம்மப்_பெருமாள்
சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மறைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும். ஆயிரம் வருடங்கள் பழைமையான
இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளை பொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப் பழங்கள் தொடர்ந்து காணாமல் போக, அப்பெண்
அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழை
#Siruvachur_MaduraKaliaman_Temple
Siruvachur located 50 kms from Trichy and 8 kms from Perambalur. The temple dates back to 1000 years. Large number of devotees throng this temple on Mondays and Fridays to worship the powerful deity and seek her divine blessings. According to
tradition Chelliamman was the local deity of Siruvachur. An evil magician through his intense devotion to the deity won her favour. Pleased with his devotion, Chelliamman granted him any boon he wished. The cruel sorcerer wished that the deity should be his servant and do his
bidding at all times. Bound by the power of her own boon Chelliamman had no other option but to obey all his evil commands. At this time Kannagi the embodiment of virtue and chastity happened to visit Siruvachur. Kannagi was the devoted wife of Kovalan, a merchant. The happy