#உணவேமருந்து

இன்று நாம் பார்க்கப் போவது முருங்கைக் கீரையின் பலன்கள்

இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை தலைமுடி உதிர்வது, கை கால் மூட்டு வலி, ஆஸ்துமா, நரம்பு தளர்வு,மார்புசளி, தலைவலி பிரச்சனை, செரிமான பிரச்சனை, வயிறுவலி ,வயிறு பொருமல் ,ஆகியவற்றுக்கும் முருங்கைக்கீரை சூப் நல்லது. Image
ஆண் மலட்டுத்தன்மை விந்தணு குறைபாடு பிரச்சனை நீங்க முருங்கைக் கீரையை இரு கைப்பிடி அளவு எடுத்து& முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து நெய்யில் வறுத்து சின்ன வெங்காயம்,பெருஞ்சீரகம் சேர்த்து சூப்பாக செய்து காலை உணவுக்கு முன் பருகி வந்தால் அனைத்து விதமான ஆண்மை பிரச்சனைகள் தீரும்
முருங்கைபூவை மட்டும் ஒரு கைப்பிடி எடுத்து மசாலா அரைக்காத அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் பசும் பால் சேர்த்து பனங்கற்கண்டும் சேர்த்து சிறிது கொதிக்கவைத்து ஆறிய உடன் இரவுஉணவுக்கு பின் ஒரு மணிநேரம் கழித்து 48 நாட்கள் ஒருமண்டலம் பருகி வந்தால் தாம்பத்திய பிரச்சனை அனைத்தும் தீரும்.
இவ்வாறு மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களினால் நாம் சாப்பிட மறந்த இந்த முருங்கைக் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து வந்து நோயில்லாத வாழ்வை குறைவற்ற செல்வமாக வாழ வழிவகுக்கும் முருங்கைக் கீரை பயன்படுத்தி வாழ்வில் நோயின்றி வாழ்வோம். #உணவேமருந்து

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K.முத்துராமன் பிள்ளை 🇮🇳

K.முத்துராமன் பிள்ளை 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Its_Muthu_Rss

Apr 15
#இருமல்குமார் என்ற நபரை அதிமுகவில் இணைத்த பின்பு தான் பாஜக அதிமுக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது இதனால் அதிமுகவில் இருக்கும் எஸ்பி வேலுமணி உட்பட பல மூத்த தலைவர்கள் எடப்பாடியிடம் இருமல் குமாரை சேர்த்து நீங்களே கூட்டணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று தெரிவிக்க, 1(2)
உடனே தவிழ்ந்தபாடியார் இருமல் குமாரை கட்சிக்கு அழைத்து வந்த ராஜ் சத்தியனை நேரில் அழைத்து செம டோஸ் விட்டுள்ளார் உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும். உடனே தற்பொழுது அதிமுகவில் நடக்கும் எந்த ஒரு கட்சி நிகழ்வுக்கும் இருமல்குமாரை அழைக்க வேண்டாம்.
இருமல் குமாரை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு உத்தரவு சென்றுள்ளதை தொடர்ந்து அதிமுகவில் தற்போது இருமல் குமாரை ஓரங்கட்டி வைத்துள்ளனர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்
#அரசியல்அனாதை_இருமல்குமார்
Read 10 tweets
Apr 14
#உணவேமருந்து

சுக்குமல்லி காபி!

சுக்கு,மல்லி,பனங்கற்கண்டு சம அளவு எடுத்து பொடி செய்து 200 மில்லி தண்ணீரில் இட்டு சூடாக்கி வடிகட்டி வாரம் 3 முறை பருகுவதனால் செரிமான கோளாறு, வாயுப்பிரச்சனை, மலச்சிக்கல், தலைவலி, பசியின்மை சளி மலச்சிக்கல், ஆஸ்துமா, நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும். Image
மதியஉணவுக்குப்பின் மாலை 3 மணி அளவில் சுக்கு மல்லி காபி பருகுவது நலம், அல்லது இரவு உணவுக்கு முன் ஏழரை மணிக்கு பருகலாம். வயிற்றுப் பிரச்சனை செரிமான கோளாறு நீங்கி மலச்சிக்கல் சரியாகி காலை சுறுசுறுப்புடன் இருப்பீர்கள் சுக்கு மல்லி காபி தினமும் பருகாமல் வாரம் 3 முறை மட்டுமே பருகவும்.
தலைவலி, சைனஸ்பிரச்சனை, ஒற்றைதலைவலி ஆகியவற்றிற்கு அருமருந்து இந்த சுக்குமல்லிகாபி காலை உணவுக்குபின் பனங்கற்கண்டு இட்டு குடிக்கமிகவும் சிறந்தது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ,உடல்சூடு ஆகியவை தணிக்க சுக்குமல்லி காபி பனங்கற்கண்டுடன் மாலை வேளையில் பருகி சிறிது தூரம் நடக்கவும்.
Read 4 tweets
Apr 6
#உணவேமருந்து

இன்று கிராம்பு!

கிராம்பு ஒரு சிறந்த வலி நிவாரணி, கிராம்பு பொடி, தைலம் பல்வலி,பல்கூச்சத்திற்கு மருந்து, செரிமானத்திற்கு மிகவும் உதவும், தினமும் காலை 2 இரவு 2 கிராம்பு சாப்பிட்டுக்கு பின் மென்றுவந்தால் ஆண்மை பிரச்சனை, ஆணுறுப்பு விறைப்பு தன்மை பிரச்சனை நீங்கும். Image
கிராம்பை பொடி செய்து தண்ணீரில் இட்டு பருகி வந்தால் உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து வலிகளும் நீங்கும் சிறந்தநோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது.

கிராம்பைவெந்நீரில் இட்டு பருகிவந்தால் செரிமான பிரச்சனை தீரும்.

கிராம்புதைலத்தை உறங்க போவதற்கு முன் முகர்ந்து வந்தால் சுகமான நித்திரை வரும்
சில காணொளிகளில் வருவது போல் கிராம்பு தைலத்தை விறைப்புதன்மைக்காக ஆண்குறியில் தேய்க்க வேண்டாம். கிராம்புதைலத்தை ஆண்குறியில் தேய்த்தால் உடலுறவுநேரம் அதிகமாகும் என்பது அப்பட்டமான பொய். ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகுந்தபின் விளைவுவை ஏற்படுத்தும் ,கிராம்பு தைலத்தை ஆண்குறியில் தேய்ப்பதனால்
Read 7 tweets
Apr 5
#உணவேமருந்து

இன்று நாம் பார்க்கப்போவது உலர் திராட்சையின் அரிய பயன்கள்:-

உலர்திராட்சை உடலுக்கு சுறுசுறுப்பை தந்து சூட்டை தணிக்க வல்லது, நரம்பு மண்டலம் வலுவடைந்து ஆண்மையை அதிகரிக்கும் ,ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் ,பசியை தூண்டும் உடல் எடையை அதிகரிக்கும் . Image
உலர்திராட்சை பற்களுக்கு வலுவாக்க வல்லது ,ரத்தசோகை இருப்பவர்கள் கருப்பு திராட்சையை ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் பெருகும், உடலுக்கு வலிமை தரும் சிறுநீரகப் பிரச்சனை தீரும், கல்லீரலுக்கு மிகவும் உகந்தது ,உலர் திராட்சை மன அழுத்தத்தை குறைக்கும்.
மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் 48 நாள் தொடர்ந்து கருப்பு திராட்சையை இரவு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரைபருகி கருப்பு திராட்சையைசாப்பிட அவர்களது நீண்டநாள் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

திராட்சை நரம்பு மண்டலத்திற்கு நல்லது.
Read 7 tweets
Apr 4
#இருமல்குமார்

நேற்று ட்விட்டர்ஸ்பேஸில் பேசிய தவிழ்ந்தபாடியாருக்கு அதிமுக ஐடிவிங் சார்பில் நன்றிதெரிவிக்க சென்ற போது,
நானும்வரேன் என இருமல்குமார் கெஞ்ச ! நீ யாருடா நேத்துவந்த கோமாளி எனகூறி கழட்டிவிட்டு சென்றுவிட்டார்களாம் பாவம்.

அனுதினமும் அவமானப் படும் இருமல்குமார் அதிமுகவில்?
இப்படி ஒவ்வொருநாளும் அதிமுக தகவல்தொழில்நுட்பஅணியால் அவமானப்படுத்தப்படும் இருமல் குமார் மிகவும் மனவேதனை அடைந்து தன் சகாக்களுடன் தன் வேதனையை பகிர்ந்த போது அவர்கள் இதுக்கு நாமபேசாம பாரதிய ஜனதா கட்சியிலேயே இருந்திருக்கலாம் தலைவரே? என கூறியது அவரைமேலும் வெறுப்பேற்றியது. #இருமல்குமார்
தூரத்து உறவினரான ராஜ் சத்யனின் பேச்சை நம்பி பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தன் அடிப்பொடிகள் நால்வருடன் கட்சி தாவிய இருமல் குமாரை கடை நிலை அதிமுக தொண்டன் வரை அசிங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனையை தருகிறது. இரு தினங்கள் முன்பு கொடியேற்றும் இடத்தில் அதிமுக தொண்டரால்
Read 7 tweets
Apr 4
#உணவேமருந்து

இன்று நாம் தெரிந்து கொள்ள போவது சீரகத்தின் மகத்துவம்!

நினைவாற்றலை பெருக்க அரை ஸ்பூன்சீரகத்தை மென்று சாப்பிடவும்

கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அரை ஸ்பூன் சீரகத்தைமென்று சாப்பிடலாம் அல்லது மோரில் அரைஸ்பூன் வறுத்த சீரகத்தை இட்டு பருகலாம்

வயிற்று வலிக்கும் மருந்து.
சீரகத்தை சிறிதாக வறுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து தினமும் அரை ஸ்பூன் சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்று வலி ,வயிற்றுப்போக்கு, செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்து வெயில்காலத்தில் மதியம் அரை ஸ்பூன் வறுத்த சீரகத்தை மோரில் இட்டு பருகினால் மிகவும் நல்லது
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகபட்ச பின் முதுகு வலி, அடி வயிற்று வலி இதற்கு வறுத்த சீரகத்தை நன்றாக மென்று சுவைத்து சிறிதளவு வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மூன்று வேலை மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் அதீத வலிகள் குறையும்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(