A1 Profile picture
Apr 16 11 tweets 6 min read Twitter logo Read on Twitter
#கறைபடிந்த_கரம் 12

போலீஸ் போட்டு தள்ளி #Encounter என பேட்டி கொடுப்பது குஜராத் மாடல்

பேட்டி கொடுக்கும் போது
போலீஸ் முன்னிலையில்
பப்ளிக்கா லைவ்ல
போட்டுத் தள்ளுவது
#UPPolice மாடல்

#GodiMedia ல இப்ப #AtiqueAhmed murder தான்
#BreakingNews

#SatyapalMalik ஐ மக்கள் மறந்தாச்சு Image
பற்றி எரியும் பிரச்சினையின் போது மக்கள் கவனத்தை திசை திருப்ப புது பிரச்சினைகளை உருவாக்குவதும் ஒரு pattern தான்

19 வயசு இர்சத்ஜஹானை முதலில் போட்டு தள்ளி அப்புறம் சாட்சியங்கள் உருவாக்கி

வெளிப்பட்ட உடன் DIG வஞ்சாரா போல மேலிடத்தை போட்டுக் கொடுத்துட்டா?

dnaindia.com/india/report-i…
அல்லது சோலிசொராபுத்தீன்
என்கவுண்டர் கேஸ்ல எதுக்கு சம்பந்தமே இல்லாமல் அவன் மனைவியை rape செய்திங்க என லோயா போன்ற நீதிபதிகள்
மடக்கி

அமித் ஷா போன்ற அல்ல கைகளை அரஸ்ட் செய்தால்

நீதியை காக்க நீதிபதியையும் போட்டு தள்ள வேண்டுமே

எவ்வளவு சிக்கல் இருக்கு?

caravanmagazine.in/vantage/shocki…
அடிக்கடி தேர்தல் வந்தால் அவதாரம் பிரச்சாரம் பண்ண முடியாது என ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரவும் விட மாற்றானுங்க

அர்ஜென்ட்டுக்கு ஒரு அட்டாக்கை ஏற்பாடு செய்தாலும்
ஓட்ட வாய் அர்னாப் போட்டு உடைக்கிரான்

அதை அமுக்கி, அடுத்த மாச கர்நாடக எலக்சனுக்கு ரெடியானா

thelogicalindian.com/trending/goswa…
கண்டவன் எல்லாம் கர்நாடக நக்கிட்டு போக போகுது என புரளி கிளப்புரான்

உங்களுக்கு என்ன தாண்டா வேணும்?

கோயில் கட்டுகிறேன், குஷியாக்க அப்பப்ப
போட்டோ ஷூட் நடத்துறேன்

போடுங்கடா ஓட்டு பிஜேபியை
பார்த்து என்றால் பழைய டெக்னிக் எல்லாம் புட்டு புட்டு வைக்கிறான்

பிட்டு படம் எடுத்து மாட்டி கிட்ட
ஆட்டு குட்டியை போட்டுக் கொடுத்த காயத்ரி கணக்கா

இடை இடையே இந்த சத்திய பால் மாலிக் வேற போட்டுத்தாக்குறான்

எல்லா ஊடக எச்சைகளையும்
கட்டி போட்டும்

Independent பிரஸ கூட்டி
40 பேர் சாவுக்கு நியாயம் கேட்கிறான்

காஷ்மீரில் இருந்தவனை
காணாமல் போக வைக்காமல்

மேகாலயா கவர்னர் ஆக்கியதற்கு நன்றிக் கடனாக

நம்பிக்கை துரோகி மாலிக்கு
பஞ்சாப் விவசாயிகள் பற்றி அரசுக்கு அக்கறை இல்ல என்ற போதே உசார் ஆகியிருக்கணும்

இப்ப அவன் மேல் கைய வச்சா
ஊருக்கு தெரிஞ்சிடும்

theprint.in/politics/megha…
ஒரு காலத்தில் ஒத்து வராத கட்சிக்காரனை எல்லாம்

ஹரேன் பாண்டியா போல கணக்க முடிச்சு அனுப்பியாச்சு

ஆனா சத்தியபால், எஸ்வந்த் சிங்கா துரோகிகளை அந்த மாதிரி டீல் பண்ணா

பதவி இல்லாமல் கருவிட்டு இருக்க சூனாசாமியே போட்டுக் கொடுத்து விடுவான்

hwnews.in/news/national/…
அவதாரத்தை நிம்மதியா போட்டோ சூட் நடத்த

#AtiqueAhmed போன்றவர்கள் போட்டு தள்ளப்பட்டதா பிரேக்கிங் நியூஸ் ஓட்டுனா

பூரா பயலும் அதைப்பற்றி பேச உபிக்கு சம்பந்தம் இல்லாத உபி

அது மர்டரா? என்கவுண்டரா என டவுட்டு கேட்கிறான்.

என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு?

ஒரு கொலைக்காக ஒட்டுமொத்த மாநிலத்தையே 144 தடை உத்தரவு போட்டு,
இன்டர்நெட்டை கட் பண்ணி
பைத்தியம் பிடிச்சு அலைகிறான் ஒருத்தன்

இந்த எச்சைகளோ அதை மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக்கி
Purge படத்தில் வருவதை போல்
காட்டுமிராண்டி மனநிலைக்கு
மக்களை தயார்படுத்திக்கிட்டு இருக்கான் Image


இந்த பரிசோதனைகள் துவங்கிய குஜராத்தில் இந்து மதத்தின் நிலை..

இதுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல் பதவி வெறியில
கர்நாடகாவில் ஒருத்தன் காலை ஒருத்தன் வாரிவிட்டு கூத்தடிக்கிரான்

இவனுக தான் இந்து மதத்தில் ஒரே அத்தாரிட்டி Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with A1

A1 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @accused_1

Apr 17
#நிலஉச்சவரம்பு_சட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காலம் அது. தமிழகத்தில் இருபோக விவசாய நிலம், ஒருபோக விவசாய நிலம் ,மானாவாரி, தரிசு என ஒரு குடும்பத்துக்கு (ஒரு குடும்பம் என்பது ஐந்து நபர்கள்) 60 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். Image
அதிகப்படியான நிலங்களை அரசே எடுத்து அதனை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து வழங்கும். ஆனால் தமிழகத்தில் நிலம் அதிகமாக வைத்திருந்தவர்கள் அதிகம் உள்ள தனது நிலங்களை அரசாங்கத்திற்கு கொடுத்ததாக எந்த ஆவணமும் இல்லை .

அதிக நிலம் வைத்திருந்தவர்கள் நிலமற்ற மற்றும் குறைந்த நிலமுடைய அவர்களது Image
உறவினர்களுக்கும்,சொந்த சாதியினருக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும், கோயில் பெயரிலும் எழுதி வைத்துவிட்டனர் .கோவில் பெயரில் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற விலக்கு அந்த சட்டத்தில் இருந்தது .

இதில் என்ன ட்விஸ்ட் என்றால் ...60 ஏக்கருக்கு அதிகம் உள்ள நிலத்தை கோவில் Image
Read 10 tweets
Apr 17
#மகோராத்தனம்_மாமாத்தனம்

மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?

வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே ImageImage
1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது

அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?

ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்? ImageImage
1991 ராஜிவ் மரணத்தை விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து
ராஜீவை கொன்றது திமுக என வீதி வீதியாக அவதூறு பரப்ப ஜெயாவுக்கு உதவியவர் சூனா சாமி.
1998 ல் கலைஞர் விடுவிக்கப்பட்டார்.
சூனா சாமி மீது ஏன் அவதூறு வழக்கு பதியவில்லை? Image
Read 14 tweets
Apr 15
#கறைபடிந்த_கரம் 11

காஷ்மீர் ஆளுநராக பணியாற்றிய சத்தியபால் மாலிக், டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி பிரதமரை சந்தித்தபோது

"எனக்கு வேண்டியா செத்தார்கள்"

என பொறுப்பான பிரதமரின் வாயில் இந்த வார்த்தைகள் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றார்

இப்போது
#புல்வாமா_தாக்குதல் Image
மார்ச் மாதம் கூட ராஜஸ்தானில் புல்வாமா தாக்குதலின் விதவைகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தது பிஜேபி

யாராவது புல்வாமா பற்றி பேசினால் ராணுவர்த்தியாக அரசியல் ஆக்காதீங்க என வேதம் ஓதும் இந்த சாத்தான்கள்

சத்திய பால் மாலிக் சம்பவம் செய்துவிட்டார்

m.timesofindia.com/city/jaipur/ra…
தேசபக்தி என்ற பெயரில் இந்த தேசத்துரோக கூட்டம் செய்யும் பித்தலாட்டம் தமிழ்நாட்டுக்கு புரிகிறது

இது புரியாத வட இந்தியர்கள் உணர்ச்சிவசப்பட்டு 2019ல் பிஜேபிக்கு மீண்டும் வாய்ப்பு தந்தனர்

தாக்குதல் பற்றி ரிபப்ளிக் டிவி உருட்டிய உருட்டும் அம்பலப்பட்டு போனது

thelogicalindian.com/trending/goswa…
Read 11 tweets
Apr 5
#கறைபடிந்த_கரம் 4

1985ல் போதைமருந்து கடத்தியதற்காக தண்டிக்கப்பட்ட லலித் மோடி, பிஜேபியின் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே உதவியால், மாபெரும் பெட்டிங் சாம்ராஜ்யத்தை
உருவாக்கி,
சீனிவாசன்-சசி தரூர் - சுனந்தா கும்பலால் வீழ்த்தப்பட்டு 2010ல் நாட்டை விட்டு ஓடி போனார்.

இனி #Modism Image
#லண்டனில்_மோடி
மனைவி மினல் குடும்பம் வசித்த லண்டனில் இருந்து கிரிக்கெட் கிளப் தலைவர் ஆதித்ய வர்மா மூலம் சீனிவாசனுக்கு எதிரான காய்களை நகரத்தினார் லலித் மோடி.
ஏற்கனவே இருந்த நிதி மோசடியுடன்
இந்திய அமலாக்கத் துறை பங்கிற்கு 1டஜன் வழக்குகளை புனைந்தது
indiatoday.in/india/story/la…
#அந்நியச்செலாவணி_மேலாண்மைச்சட்டவிதிமீறல்

1) ₹ 890 மில்லியன் அளவுக்கு மீறுதல்

2) UK-ஐ தளமாகக் கொண்ட ஊடகத்திலிருந்து (IPL) ₹ 200 மில்லியன் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டது.

3) ஐபிஎல் 2009 க்காக கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவுக்கு ₹ 2.43 பில்லியன் செலுத்தப்பட்டது .
Read 11 tweets
Apr 4
#கறைபடிந்த_கரம் 3

ஊழலுக்கு நெருப்பு என்ன சொல்ரார்?

ஒவ்வொரு மாநிலத்திலும், தனித்தனியா ஆள் போட்டு கொள்ளையடித்து, கமிஷன் வாங்க சிரமமாக இருந்ததால மொத்தமா அதானி வசம் விட்டாச்சு,

கமிஷன், நன்கொடையா நேரா கட்சி ஆபீஸுக்கு வருது,
ரிஸ்க் கம்மி,கூடுதலா நேர்மை மோடி பட்டம் வேற
இனி #Modism
#Narco_Traaffic

1985ல் Cocaine வாங்கும் போது 10000$ துப்பாக்கி முனையில் பறித்ததாக சந்தேகித்து மாணவனை தாக்கிய வழக்கில் அமெரிக்க போலீசால் கைது செய்யப்பட்டு,சிறை தண்டனைக்கு பின் நாடு கடத்தப்பட்டார் டெல்லியைச் சேர்ந்த வியாபார குடும்பத்து இளைஞன் லலித் மோடி

americanbazaaronline.com/2015/06/15/doc…
#ModiEntertainmentNetwork

வெளிநாட்டு கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமையை பெற்று விநியோகிக்க மோடி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் தொடங்கினார்

ஃபேஷன் டிவி, ESPN நிதி மோசடி இருப்பதாக கருதி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை.

தொழில் நட்டமடைய, தங்கள் குடும்பத்து மோடி எண்டர்பிரைசஸ் தலைவர் ஆனார்
Read 11 tweets
Apr 3
#கறைபடிந்த_கரம் 2

முந்தரா துறைமுகம் விற்றது ஊழலில் வராது தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கிய சலுகை
~ நேற்றைய பட்டியலுக்கு ஒரு பக்தரின் ரியாக்ஷன்

சரி, பந்தேல்கண்டு பேக்கேஜ் என்னானு கேட்டால், அதுக்கு குஜராத் சிஎம் நரேந்திரரை குற்றம் சாட்ட முடியாது என்கிறார்

உங்க வாய், உங்க உருட்டு Image
11) பனாமா பேப்பர்ஸ்
(National)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது கேமன் தீவுகளில் GNY ஆசியாவில் ஹெட்ஜ் நிதி மூலம் திடீரென வந்த அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் ₹8,300 கோடி

m.economictimes.com/news/politics-…
12) சிட்-பண்ட் மோசடி
(சத்தீஸ்கர்)

பிஜேபி ஆட்சியின் போது 111 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 2015-17 க்கு இடையில் 1,33,697 விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடம் 4,84,39,18,122 மோசடி செய்தன, அவர்களில் யாரும் தங்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை.

indianexpress.com/article/india/…
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(