பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணம் அடைந்தார். ..
"அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்" என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும்
கொண்டு சிதையடுக்கி, "ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று" என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார்.அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை...
.1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?
2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ..
எரியத் தழல் மூட்டுவேன் ?
3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?
5 அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -
பயங்கர சதி தோற்கடிக்கப்பட்டது !
ஒரே கல்லில் 4 மாங்காய் அடிக்கப் பார்த்த சீனா !
ராகுலின் டகாடக்… டகாடக்… திட்டமான ஏழைகளுக்கு மாதம் ₹ 8,500 வீதம் ஆண்டுக்கு ₹ 1 லட்சம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம் ராகுலின் பங்காளியான சீனாவின் மறைமுகமாக “இந்தியாவை அழிக்கும் படுபயங்கரமான”
படுபயங்கரமான”திட்டமாக இருக்கலாம் .
1. இந்த திட்டத்தால் உறுதியாக ராகுல் பிரதமர் ஆக விடுவார் என சீனா கணக்குப் போட்டதாம்.
ராகுல் பிரதமர் ஆனவுடன் இந்த மாதம் ₹ 8,500/-திட்டத்தை அமல் படுத்தினால்,
(அ) இந்தியாவின் கஜானா மொத்தமும் ஒரே வருடத்தில் காலியாகி நாடே திவால் விடும், அதனால்
இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டு இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து விடும், இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் குறையும், அந்நிய நேரடி முதலீடுகள்(FDI) வெளியேறும், உள்நாட்டு கலவரங்கள் ஏற்படும்.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி என்பதால் அதை சீனாவின் கடன் வலையில் சுலபமாக ..
சிவலிங்கம் ஒன்றை வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய் என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். ..
🚩இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல் பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.
🚩ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது...
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய் என்று கூறினான்..
தன் மீது பாலியல் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தும் ஜாட் ஜாதி ஹரியானா குத்துச்சண்டை வீரர்களுக்கு குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் & ராஜ்புத் & பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சிங் சவால்: "நான் குற்றமற்றவன் என்று என்னை நார்கோ சோதனை / பாலிகிராபி / பொய் கண்டறிதல்
சோதனை (narco test or polygraphy or a lie detector test) உள்ளிட்டவற்றுக்கு என்னை உட்படுத்திக் கொள்ள நான் தயார்.
என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்கிறேன் என்னை தூக்கில் போடுங்கள்.....
அதே வேளையில், என் மீது குற்றம் சுமத்தும் வீரர்கள் அதே பரிசோதனைகளுக்கு
உட்படுத்த முன்வருவார்களா? (அவர்கள் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபணமாகிவிடும்)"!
ஹரியானாவை சேர்ந்த ஜாட் ஜாதி குத்துச் சண்டை வீரர்கள், இந்திய அளவிலான போட்டிகளில் பங்கெடுக்காமல் நேரடியாக சர்வதேச போட்டிகளில்
மட்டுமே பங்கெடுத்து வருகிறார்கள். இதனால் பிற மாநிலத்தவருக்கு ..