மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?
வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே
1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது
அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?
ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்?
1991 ராஜிவ் மரணத்தை விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து
ராஜீவை கொன்றது திமுக என வீதி வீதியாக அவதூறு பரப்ப ஜெயாவுக்கு உதவியவர் சூனா சாமி.
1998 ல் கலைஞர் விடுவிக்கப்பட்டார்.
சூனா சாமி மீது ஏன் அவதூறு வழக்கு பதியவில்லை?
2001 அரசியல் சட்டத்தை மதிக்காமல் விதிமுறை மீறி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அதற்கு காரணம் கலைஞர் என
அவதூறு பரப்பியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?
கவனித்துப் பார்த்தால்
1976, 1991, 2001, 2011
ஆகியவை தேர்தல் ஆண்டுகள்
மேலே கூறிய நான்கு அவதூறுகள் திமுக ஆட்சிக்கு வருவதை தடுத்தவை
1975 எமர்ஜென்சியால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கலைஞர் மீது ஏற்பட்டிருந்த அனுதாப அலையை சர்க்காரியா கமிஷன் அமைத்து மடை மாற்றினர்
13 ஆண்டுக்குப் பிறகு அமைந்த ஆட்சியை கலைக்க உதவியவன் சுப்பிரமணியசாமி.
ராஜிவ் கொலைக்கு நிதி உதவி அளித்த சந்திராசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன்
1991 ஜெயா வெற்றி பெற ராஜிவ் மரணம் உதவியது
காற்றில் ஊழல் என்ற பெயரில் 201 ல் இதே பாணியில் 1.76 லட்சம் கோடி என பரப்பி தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் ஆட்சி மாற்றம் உண்டாக்கி
10 வருடமாக இந்தியாவை சீரழித்தது யார்?
சாம்சங் மாமாக்கள் தானே
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா?
சித்ரா ராமகிருஷ்ணன் மோசடி பற்றி பேசினார்களா?
காட்டாச்சியை முடித்து கலைஞர் பொற்கால ஆட்சி மூலம் பல சமூக நலன் நடவடிக்கை எடுக்கும் போது அவதூறு மூலம்
ஆட்சி கவிழும்
அந்த அவதூறுகள் அப்படியே தொடரும்
கலைஞர் குற்றம் சாட்டவில்லையா?
வெறும் குற்றச்சாட்டுடன் நில்லாது தண்டனை பெற்றுக் கொடுப்பார்
மயிலை மற்றும் மாம்பலம் மாமாக்கள் மகோராவை கருவியாக்கி தங்கள் அதிகார அரிப்பை தீர்த்துக்கொள்ள தன் மீது பரப்பும் எந்த அவதூறுக்காவது இதுவரை நடவடிக்கை எடுத்ததா?
இதன் நீட்சி தான் அண்ணாமலை
மிசா காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் முதல்வருக்கு இது தெரியாதா
கொள்கை ரீதியாகவோ அல்லது தேர்தல் களத்திலேயோ திமுகவை வீழ்த்த முடியாது என்பதை நன்கு அறிந்த திராணியற்ற மூடர்கள் ஆற்றொணா நிலையில் எடுக்கும் கடைசி ஆயுதம் பொய் மற்றும் அவதூறு
2g ல மட்டும் 1.76 லட்சம் கோடி சம்பாதித்த திமுக
ஐம்பதாண்டுகளில், மொத்த திமுக குடும்ப குறைந்தது 20 லட்சம் கோடிகள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். காசா பணமா? ஏதோ ஒரு எண்ணை போட்டு அதன் பக்கத்தில் 20, 30 பூஜ்ஜியங்களை சேர்த்து சொல்லுவது தானே உங்கள் நரித்தனம். அதில் என்ன கஞ்சத்தனம்.
ஊழலை ஒழிக்க எண்ணம் இல்லை.
குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கொடுக்க மாட்டோம்.
சிபிஐ ED செல்ல மாட்டோம்.
நீதிமன்றம் சென்று வழக்கு போட மாட்டோம்.
எங்களுக்கு தெரிந்ததெல்லாம் இது ஒன்றுதான்.
இதுதான் மகோராத்தனம்
இதற்கு உதவுவது தான் மாமா தனம்
நஷ்ட ஈடு மட்டும் கேட்டால் போதாது.
இனி எவனும் திமுக மீது அவதூறு பரப்பவே அஞ்சும் வகையில் தூக்கி வைத்து தோலை உரித்து விடனும்
சுப்ரமணியசாமியை கோமாளி என்று கருதி விட்டதுதான், சோனியாவை பார் டான்சர் என்றும் ராகுல் இந்திய குடிமகனே இல்லை என்றும் அவதூறு பரப்ப வைத்தது
மகோராத்தனம் பிஜேபித்தனம்
இரண்டையும் இணைப்பது நூல்..
உணர்வுகளை தூண்டி விடுதல்.
ஏரியாவுக்கு தகுந்தபடி மாறும்
வடக்கே தேசபக்தி, மதவெறி என்றால் இங்கே பெண் சென்டிமென்ட்,
2014 ஆம் ஆண்டு என நினைவு. ஜெயலலிதா டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில்
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக் கொண்டேயிருந்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக "ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.
ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே?"என்றார்
நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.
"அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அண்டோனியா அல்பினா மைனோ
இந்தியாவின் பிரதமராக முடியுமா.? அது நியாயமா..?" என்றார்
நிருபர்கள் முழித்தனர்.
"புரியலையா..
அண்டோனியா அல்பினா மைனோ என்பதுதானே #சோனியாகாந்தியின் இயற்பெயர்.
அவர் இத்தாலிக்காரர்.
இத்தாலி நாட்டில் பிறந்தவர். இன்னொரு நாட்டில் பிறந்தவர் எப்படி இந்தியாவிற்கு பிரதமராக முடியும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. அ.தி.மு.க. இதனை ஆதரிக்காது..
"Beef சாப்பிடுற அவா என் பிளேட்டை தொட்டுவிட்டால், என் ஆச்சாரம் கெட்டு போகாதோ? அதான் என்னுடைய சமையல் பாத்திரங்களை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்கிறேன்"
இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்தி தான் இந்தியாவின் தேசிய பாடத்திட்டத்தை
வடிவமைக்கப் போகும் குழுவின் உறுப்பினர்.
இன்னொருவர் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் சன்யால்.
ஒம்போது வருஷமா கேடி ஜி 50 வருஷம் முன்னாடி செத்துப் போன நேருவை திட்டி தீர்ப்பதற்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கும் பிரதமரின் part time பொருளாதார ஆலோசகர்
இவரது முழு வேலை மகாபாரத ஆராய்ச்சி
இது ரெண்டும் சொல்லிக் கொள்வது என்னமோ கல்வியாளர்கள் தான்.
ஆனால் யாருக்கான கல்வி என்பது தான் பிரச்சினையே
மூன்றாவதாக சங்கர் மகாதேவனும் ஒரு உறுப்பினர்.
பாட்டு பாடறவனுக்கும் பாடத்திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?
சிபிஎஸ்சி கர்நாடக மியூசிக் கற்றுக் கொடுக்கப் போகுதா?
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.
செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயலாளர் விஜயகுமார்.
எங்கடா மகா கேவலமாகப் போய் விட்டதே என்று சுதாரித்த பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜா, அவசர அவசரமாக விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தேதியை மட்டும் கையில் எழுதி
இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.
காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி
இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.
"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும்
மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்."
ராகுல் பெயரை எப்படி சூசகமா avoid பண்ணான் பாருங்க. இவனை தூக்காம தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படாது..