ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் கோல்டன் விசா பெற்ற தென்னிந்திய நடிகர்கள்:-
உதயநிதிஸ்டாலின்,கமல்ஹாசன், திரிஷா, விஜய்சேதுபதி, மம்முட்டி, மோகன்லால், துல்ஹர்சல்மான், நிவின்பாலி, சரத்குமார், பார்த்திபன்,நாசர்,சிம்பு ,
ஆண்ட்ரியா ,காஜல் அகர்வால்,அமலாபால் பலர். கோல்டன் விசா என்றால் என்ன?
கோல்டன் விசா என்பது துபாயில் வழங்கப்படக்கூடிய 10 ஆண்டு குடியுரிமை. தங்கள் சம்பாதித்த பணத்தை தங்கள் உறவினர் பணத்தை பினாமி பணத்தை எந்த ஒரு தடங்கள் இன்றி ஐக்கியஅரபு அமீரகம் துபாயில் வந்து வணிகத்தில் முதலீடு செய்யலாம் அதற்காக துபாய் அரசுக்கு 50 ஆயிரம் திர்ஹாம் கட்டினால் போதுமானது.
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வணிக முதலீடு செய்து வரி செலுத்திய உடன் தாங்கள் கொண்டுவந்த பினாமி கருப்புபணத்தை வெள்ளை பணமாக ஆக்கி லாபத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் சட்டபூர்வமாக. இதுவே கோல்டன் விசா வைத்திருப்போர் செய்யும் முதலீடின் பலன் .
சரி எதற்காக தென்னிந்திய நடிகர்களுக்கு கோல்டன் விசா அரசியல்வாதிகளால் துபாய் அரசிடம் பேசி வழங்கப்படுகிறது என பார்ப்போம்.
கோல்டன்விசா வைத்திருப்போர் அரபு அமீரகத்தில் உள்ள துபாயில், அபுதாபியில் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு பணம்வேண்டுமானாலும் அவர்கள் பெயரில் முதலீடுசெய்து கொள்ளலாம் .
தென்னிந்திய அரசியல் புள்ளிகள் நடிகர்களை பயன்படுத்தி அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்து வைத்துள்ள கருப்பு பணத்தை துபாயில் முதலீடு செய்து அதில் லாபம் ஈட்டிய மாதிரி வெள்ளை பணமாக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காகவே தென்னிந்திய நடிகர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
விரைவில் வெளியிடபோவதாக சொல்லப்படக்கூடிய #TamilCinema_Files ஆவணம் மூலம் எந்தெந்த தென்னிந்திய நடிகர் மற்றும் நடிகையர் எந்த அரசியல்வாதி மூலம் கோல்டன் விசா பெற்று துபாயில் முதலீடு செய்து உள்ளார் என்ற விவரங்கள் அடிப்படை ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை& மத்திய புலனாய்வுத் துறை சேகரிக்கிறது.
இவ்வாறு ஆதாரங்களை சேகரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் விரைந்து விசாரித்து வரும் நிலையில் எந்தெந்த தமிழ் நடிகர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படபோகிறார்கள் என்ற பீதி தமிழ் சினிமா உலகில் பல நடிகர்களுக்கு தற்போது எழுந்துள்ளது. விரைவில் 🔥
அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை கேட்கும் பட்சத்தில் ஐக்கியஅரபுஅமீரக துபாய் ,அபுதாபி அரசு தாமாக முன்வந்து எந்தெந்த தென்னிந்திய நடிகர்கள் துபாயில் கோல்டன் விசா பெற்று முதலீடு செய்துள்ளனர் என்ற விவரங்கள் வழங்கப்பட இருக்கிறது. என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆஹா ஓடிடி தளத்தில் கலையரசன்&மிர்னா நடிப்பில் #புர்கா படம் கண்டேன் அருமையான கதைகளம்,தேர்ச்சியான நடிப்பு, நல்லதிரைக்கதை, அனைவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு விழிப்புணர்வு சித்திரம்! நடிகர்கள் கலையரசன்&மிர்னா மற்றும் இயக்குனர் சர்ஜின் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நான் கண்டு வியந்த ஒரு அருமையான அம்சம் புர்கா படத்தில் பெண்களை
மதிக்கப்படவேண்டும், பெண்ணியம் போற்ற பட வேண்டும், பெண்களுக்கும் ஒரு மனது உண்டு , மூடநம்பிக்கையின் பேரில் பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டியது இந்த சமூகத்தில் போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் கொண்ட படம் .
தன் தாயின் அன்புக்காக ஏங்கியவன் முகம்தெரியாத ஒரு பெண்ணால் உயிர் காப்பாற்றப்பட்டு அந்தப் பெண்ணுக்கு மதசடங்கு, மூடநம்பிக்கையின் பேரில் அந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு மனம் வெதும்பும் திரைக்கதை. நல்ல காட்சி அமைப்பு, அருமையான நடிப்பு படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.#புர்கா
இன்று உணவே மருந்து பகுதியில் நாம் பார்க்கப்போவது சிறு குழந்தைகள் & வாலிபவயதுடையவர் சாப்பிட ருசியான சத்துமாவு கஞ்சி எப்படி தயாரிப்பது ?
இந்த சத்துமாவு கஞ்சியை ஆரோக்கிய பானங்களுக்கு பதிலாக கீழேகொடுக்கக்கூடிய செய்முறைபடி கஞ்சியாகசெய்து குடிக்கலாம்.
கீழே கொடுக்கக்கூடிய அளவுகளில் தானியங்களை வறுத்து/ சூரிய ஒளியில் காய வைத்து வறுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து செய்முறை படி கஞ்சியாக செய்து குடிக்கலாம்.
கேழ்வரகு 400கிராம்
சம்பா கோதுமை 500கி
வறுத்த உப்பில்லாத வேர்க்கடலை 250 கிராம்
பொட்டுக்கடலை 250 கிராம் முந்திரிப் பருப்பு 100
பாதாம் பருப்பு 100 கிராம்
ஜவ்வரிசி 50 கி
மக்காசோளம் 100 கி
கம்பு 250 கி
சாமை 250 கி
வரகு 250 கி
குதிரைவாலி 250 கி
கொள்ளு 100 கி இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து ரைஸ்மில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும்
இன்று நம் உணவேமருந்து பகுதியில் பார்க்கப் போவது உணவுகளில் அமிர்தம் என்று அழைக்கப்படும் 'பசுநெய்'
பசுநெய்யை உணவில்சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும்பயன்கள் கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்கும், குடல் புண்கள், பெப்டிக் அல்சர் எனும் முதல் நிலை வயிற்றுப்புண் நீங்கும்
நெய் குழந்தைகளுக்கு சுடு சாதத்தில் பிசைந்து கொடுக்க அவர்களது ஞாபக சக்தி அதிகரிக்கும் உடம்பிற்கு சுறுசுறுப்பை அளிக்கும் பசு நெய். அடிக்கடி ஏற்படும் பசியின்மை வயிற்று உபாதைகள் வாயு பிரச்சனை ஆகியவற்றுக்கு நெய் ஒரு அருமருந்து. தினமும் மதிய வேளையில் சிறிது சூடு சாதத்தில் ஒரு ஸ்பூன்
பசு நெய் ஒரு ஸ்பூன் விட்டு நன்றாக பிசைந்து சிறிது உப்பு சேர்த்து எந்த ஒரு குழம்பு சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்பும் இந்த நெய் சோறை பசு நெய் கலந்த சோற்றை சாப்பிடும் பொழுது நம் குடல்கள் வலுப்பெற்று எளிதாக செரிமானம் ஆகும். அதிகாலை எழுந்தவுடன் வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளோர் இரண்டு
கர்நாடக மாநில எதிர்க்கட்சி காங்கிரசின் போலி பொய் பரப்புரை! எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டுக்காக!
என்னதான் பிரச்சனை?
கர்நாடக மாநிலத்தின் அரசு கூட்டுறவு பால் தயாரிப்பு நிறுவன நந்தினி விவகாரம் பற்றி ஒரு விரிவான அலசல்!
கர்நாடக மாநில அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து பல வருடங்களுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த பால் பொருள் வணிகத்தை தன்னகத்தே கொண்டுள்ள நந்தினி பால். மிகச்சிறந்த தரம் உடனும் குறைந்த விலையுடனும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
பால் கொள்முதல் செய்து விற்கும் நந்தினி நிறுவனம் குஜராத் மாநில கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனத்திடம் விற்கப் போவதாக கர்நாடக மாநில எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸின் போலி பரப்புரை அம்பலமாகியுள்ளது.
அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள்..??
1. Transworld 2. Aster health 3. Sharaf DG 4. Lulu 5.Noble Steel 6. White House
இவை அனைத்தும் துபாயில் உள்ள பிரபலமான நிறுவனங்கள்.. Read More...
மேற்கூறிய அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பல மலையாள சேட்டன்மார்கள் நிறுவனராகவோ இயக்குனராகவோ முக்கிய புள்ளியாகவோ இருப்பது மேலும் கூடுதல் செய்தி. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் முதலீடு சேட்ன்மார்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய?
சில்லறைவணிகம்&வர்த்தக அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கைகளில் வைத்திருக்கும் அமைதி மார்க்க சேட்டன்மார்கள். அறிக? எப்படி பெரும்பாலும் கோழிக்கோடு மலப்புரம்பகுதியைசேர்ந்தவர்கள். மலபார், ஆலுக்காஸ், கல்யாண்,பீமா,லூலூ, நெஸ்டோ, ஜெயண்ட், ஃசோபா குழுமம், ரீஜென்ஸி,அல்மதினா குழுமம்.