The DMK’s M. K. Stalin has declared assets of Rs 5.8 crores in his affidavit. Many of the public who read this information asked us how this was possible as the Teynampet Chitharanjan Road house where he resides alone will be worth about Rs 20 crores.
Our curiosity piqued, we looked into the affidavit filed with the election commission, and this asset was not listed. Therefore, #Arappor_Iyakkam decided to find out who owns Stalin’s Chitharanjan Road house. What we found was shocking. The Chitharanjan Road house has been bought
by a company called #Snow_Housing Private Limited for Rs. 11.62 crores in 2007-08. The main directors of this company include Stalin’s wife #Durga Stalin and son #Udhayanidhi Stalin.
How did this company fund the purchase of the property? Rs. 10.34 crores has been provided to
the company as a personal loan by Udhayanidhi Stalin. Now, this company has allotted the house as rent-free accommodation to Durgavathi Stalin.
Some interesting facts: Two more pieces of land in Neelangarai have been purchased and lying idle as stock for more than 5 years.
Other than this property, this company does not seem to undertake any other active operations.
In 2007, when this transaction took place, Udhayanidhi Stalin had not even started his career in the production and distribution of films (Red Giant Movies was only commenced in 2008).
His father Stalin had declared total assets of only Rs 1.4 crores in 2006. Therefore how did Udhayanidhi accumulate enough wealth to be able to lend Rs 10.3 crores in 2007 ? Even if he had genuine sources of income, why this complex web to buy the house for his parents in the
name of a company instead of his own name?
We leave it to the voters of Kolathur to ask these questions.

ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப சொத்து மதிப்பு 2016ல் வெறும் 5.8 கோடியே உள்ளது. இது எப்படி சாத்தியம் என்று சிலர் எங்களிடம் கேட்டார்கள். அவரது தேனாம்பெட்டை சித்தரஞ்சன் வீட்டு
மதிப்பே 20 கோடியை தாண்டுமே என்று சிலர் கேட்டனர். ஆனால் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சித்தரஞ்சன் வீடு குறிப்பிடப்படவில்லை. எப்படி இது சாத்தியம் என்ற தேடலில் அறப்போர் இயக்கம் இறங்கியது. நாம் கண்டுபிடித்தது அதிர்ச்சி அளித்தது. சித்தரஞ்சன் வீடு ஸ்நொவ் ஹௌசிங் பிரைவேட் லிமிடெட்
என்னும் நிறுவனம் பெயரில் 2007 ல் 11.62 கோடிகளுக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின். எனவே அந்த நிறுவனத்தில் எப்படி அவ்வளவு பணம் உள்ளது என்று பார்த்தால், உதயநிதி ஸ்டாலினே ரூ 10.3 கோடி தனிப்பட்ட
கடன் வீடு வாங்க அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் அந்த வீட்டை இலவசமாக தங்குவதற்கு துர்கா ஸ்டாலினுக்கு வீட்டை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. 2006 ல் ஸ்டாலின் வேட்புமனுவில் தாக்கல் செய்ததே 1.4 கோடி தான். உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்தில் நடிக்க தயாரிக்க ஆரம்பித்ததும் இதற்கு
பிறகு தான். எனவே 2007 லே 10.30 கோடி உதயநிதியிடம் எப்படி வந்தது என்று யாரும் கேட்க வேண்டாம். மேலும் இந்த நிறுவனம் நீலாங்கரையில் வாங்கிய 2 இடங்களைப் பற்றி அறப்போர் இயக்கத்திற்கு ஒன்றும் தெரியாது என்பதை கொளத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்
@annamalai_k

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சித்தெறும்பு

சித்தெறும்பு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chiterumbu

Apr 23
வலைதளத்தில் கிடைத்த அருமையான பதிவு..!
பதிவு செய்தவர் பெயர் தெரியவில்லை இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்...

1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை "வட இந்தியர்" என எதிர்ப்பான்!

இந்தியரே அல்லாத, இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ மைனோ என்ற சோனியாவை "அன்னை" என்று அழைப்பான்.
ஏன்?" என்று கேட்டால் முழிப்பான்!

2. "டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா?" என மோடியை எதிர்ப்பான்!

"சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?" என்று கேட்டால் முழிப்பான்!

3. "நரேந்திர மோடி ஒரு ஆரியர்" என எதிர்ப்பான்.

"கிறித்தவ - முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி என்ற
ராகுல் மட்டும் தமிழனா?" என்று கேட்டால் முழிப்பான்!

4. "மோடி விதவிதமான விலையுயர்ந்த ஆடைகளை அணிகிறார்" என்று எதிர்ப்பான்!

அந்த ஆடைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை தேசத்திற்கு தானே அவர் கொடுக்கிறார்" என்று சொன்னால் முழிப்பான்!

5. மிகவும் பிற்படுத்தப்பட்ட
Read 12 tweets
Apr 21
படித்ததில் புடித்தது

அண்ணாமலை என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது கர்மா

கர்மா பொல்லாதது..
அதை வெல்ல யாராலும் முடியாதது..
இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..

மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சி பெற்றார்.ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார்.
ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.

காமராஜர் பதவி இழந்து,அண்ணாதுரை மறைந்த பின் நமக்கு எதிரி யாருமே இல்லை என்று இறுமாந்து இருந்த கருணாநிதிக்கு எம் ஜி ஆரை முன்னிறுத்தியது கர்மா.அவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சி கட்டிலுக்கு வர
முடியவில்லை இதுதான் கர்மா

எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய் விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து
Read 15 tweets
Apr 19
: Today in Quest Mall at 10:30 am … about 250 local slum dwellers from a particular religion barged into the mall demanding that they be given permission to stay as the city of Kolkata is reeling at 43C
The video taken by a guard was objected to by the trespassers who wanted free food from food court after sun down and free gift 🎁 for Eid ☪️ from Armani , Gucci , Paul Smith etc

The squatters have even threatened the mall manager of Quest Mall and the owner of the mall
Mr Sanjiv Goenka of CESC is helpless as police is not registering FIR and not cooperating with him
: This is a precursor to what is eventually going to happen ie they are going to barge into our houses,are gated colonies and take over..
Read 4 tweets
Apr 19
சீர்காழி சிவன் கோவில் செப்பேடுகளும் விழி பிதுங்கி நிற்கும் திராவிடனும் 🙄🙄🙄

தமிழ் மொழிக்கு தற்போது உள்ள எழுத்துரு (லிபி) காலத்தால் தேய்ந்து கயவர்களால் சிதைந்து மூளியாக்கப்பட்ட முட்டாள்களுக்கு மட்டுமே லாயக்கான ஊனமான எழுத்துரு....

தமிழின் பண்டைய எழுத்துரு கிரந்தம் சார்ந்ததாகவே Image
இருந்துள்ளது...
இன்றளவும் கிரந்த லிபியில் தமிழ் புத்தகங்கள் ஆங்காங்கே கிடைக்கின்றன

பண்டைய தமிழ் மொழி இலக்கிய அறிவுசார் ஆராய்ச்சி நல்ல முறையில் நடக்க வேண்டும் என்றால் தமிழுக்கு கிரந்த லிபி உபயோகத்தை கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம்

கிரந்த லிபியில் தமிழ் மொழியை கற்றுத் தெளிவதற்கு
வேண்டிய மூளை சராசரி திராவிடியா பயல்களுக்கு கண்டிப்பாக கிடையாது... தமிழ் மொழியில் ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் மட்டும் கிரந்த லிபியை கற்றுக் கொள்ளலாம்

கிரந்த லிபியை ஒப்பிடும்போது தேவநாகரி லிபி சற்று இலகுவானது. இந்தியாவில் ஏறக்குறைய 120 மொழிகள் உபயோகப்படுத்தும் தேவநாகரி
Read 5 tweets
Mar 24
Thanks Muru Theivasegamani JI

திமுகவிற்குள் ஒரு ஷிண்டே இல்லை, பல ஷிண்டேக்கள் ரெடி!

📌🔥🤣 அதிமுகவிலிருந்து வந்தவர்களால் ஓரம்கட்டப்பட்ட மூத்த திமுக மந்திரிகள், மேலும் குடும்ப ஆதிக்கத்தால் மரியாதை இழந்தார்கள். மரியாதை என்ன வாழ மட்டை, காசு இருந்தா வாங்கிக்கொள்ளலாம் என்று நின்று
இருந்தவர்களுக்கு,குடும்பம் வருமானத்தையும் கட்டம் கட்டியதால் அதுவும் குறைந்தது. இவையெல்லாம் கடும் எரிச்சலை தூண்ட வேறு வழியில்லாமல் கடந்து செல்ல வேண்டிய சூழல். அதையும் தாண்டி எல்லை மீறும்போது அவர்கள் பொறுமை இழந்து விடுகிறார்கள்.
சமீபத்துல் நேரு அவர் துறை சம்பந்தமான ஒரு மீட்டிங்கில்
இருக்கும்போது, சபரீசனுக்கு சொந்தமான ஒரு பெரிய நிறுவனத்தை சேர்ந்தவர் வந்திருக்கிறார். சபரீசன் அனுப்பியதாகவும், உடனே அவர் அமைச்சரை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அங்கிருந்தவர்கள், அமைச்சர் மீட்டிங்கில் இருப்பதாகவும், காத்திருக்க சொல்லி இருக்கிறார்கள். சிறிது நேரம் பொறுத்த அவர், நான்
Read 24 tweets
Mar 24
ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டது பாஜக அல்ல!

ராகுல் மீது வழக்குப் போட்டது நரேந்திர மோடியும் அல்ல!

நரேந்திர மோடியை ராகுல் அவமானமாகப் பேசிவிட்டார் என்பதற்கான வழக்கும் அல்ல!

நீரவ் மோடி என்ற பிஸினஸ் ஆசாமி சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகளில் பெருந் தொகைகளைக் கடனாகப் பெற்றுவிட்டு
கட்டாமல் வெளிநாட்டுக்கு கம்பி நீட்டி விட்டார்.

ஒரு பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசும்போது - "மோடி என்றாலே ஃபிராடுதான்!"- என்று தான் மிகவும் அலங்காரமாகப் பேசுவதாக எண்ணிப் பேசிவிட்டார்.

மோடி,படேல்,சோலங்கி இவை எல்லாம் குஜராத்தில் பல்வேறு சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின்
பெயர்கள்.

ஒரு கிராமத்தில் ஆயிரம் மோடிகள் இருப்பார்கள், ஒரு பெரு நகரத்தில் லட்சம் படேல்கள் இருப்பார்கள்...

ராகுல் காந்தி இதை அறியாமல் - ஏதோ பிரதமர் நரேந்திர மோடியை வசை பாடுவதாக எண்ணிக் கொண்டு - "மோடி என்றாலே மோசடி"- என்று பேசப்போக...

"மோடி" என்ற பின்னொட்டை தாங்கிய சமூகத்தில்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(