"அண்ணாமலை என்ற ஒற்ற மனிதனை சீண்டியதற்காக ஒட்டுமொத்தமாக சோலியை முடிக்க போகும் டெல்லி" #TamilCinema_Files & கோல்டன் விசா
அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறையின் அதிரடி திட்டம் !
கோல்டன் விசா என்றால் என்ன ?
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் கோல்டன் விசா
பெற்ற நடிகர்கள் பலர்.
கோல்டன் விசா என்பது துபாயில் வழங்கப்படக்கூடிய 10 ஆண்டு குடியுரிமை. தங்கள் சம்பாதித்த பணத்தை தங்கள் உறவினர் பணத்தை பினாமி பணத்தை எந்த ஒரு தடங்கள் இன்றி ஐக்கியஅரபு அமீரகம் துபாயில் வந்து வணிகத்தில் முதலீடு செய்யலாம் அதற்காக துபாய்
அரசுக்கு 50 ஆயிரம் திர்ஹாம் கட்டினால் போதுமானது.
========================
தென்னிந்திய அரசியல் புள்ளிகள் நடிகர்களை பயன்படுத்தி அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்து வைத்துள்ள கருப்பு பணத்தை துபாயில் முதலீடு செய்து அதில் லாபம் ஈட்டிய மாதிரி வெள்ளை பணமாக இந்தியாவுக்கு
கொண்டு வருவதற்காகவே தென்னிந்திய நடிகர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
================
அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை கேட்கும் பட்சத்தில் ஐக்கியஅரபுஅமீரக துபாய் ,அபுதாபி அரசு தாமாக முன்வந்து எந்தெந்த தென்னிந்திய நடிகர்கள் துபாயில் கோல்டன் விசா பெற்று
முதலீடு செய்துள்ளனர் என்ற விவரங்கள் வழங்கப்பட இருக்கிறது. என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
கடந்தகால நிகழ்கால உண்மைகளை நம் கண்முன் நிறுத்தும் பதிவிது...✍👌
.........
ஏன் சொத்து குவிப்பு வழக்கு?
அண்ணாமலை ஏன் திமுக மீது ஊழல் வழக்கினை போடவில்லை என்று கேட்கிறார்கள் பலர், அதில் உபிஸ்களும் உண்டு..
இந்திய அரசியலில் உச்ச அரசியல்வாதிகள் அதிகம் பேர் தண்டிக்கப்பட்டது
இந்த வழக்கே. அதில் ஜெயலலிதா, சுக்ராம், சௌதாலா, மாயாவதி(?) என்று தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நீளும்.
ஒரு ஊழல் வழக்கை எடுத்துக்கொண்டால், அதில் குற்றம் நிகழ்ந்ததை உறுதிபடுத்தி, அது எந்த வழியாக நடந்தது என்பதையும் இவர்கள்தான், இப்படித்தான் ஆதாயம் அடைந்தார்கள் என்று
அரசுதான் நிரூபிக்க வேண்டும்.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சொத்துக்களை மட்டும் அடையாளம் கண்டு பிடித்து இதுவெல்லம் அவருடையது என்று கை கைகாட்டிவிட்டால், பின்னர் அவரது பொறுப்பு. ஆம் அதை நான் நேர்மையாகத்தான் சம்பாதித்தேன், வரி கட்டியுள்ளேன் என்று நிரூபிப்பது அவர்கள்தான்.
எனக்கு தெரிந்து திமுக தள்ளாட துவங்கிவிட்டது இந்த தள்ளாட்ட பயணம் 2024 வரை நீடிக்கும்...
அடுத்த 2 வருடத்தில் திமுகவின் சோலியை இளம்சிங்கம் அண்ணாமலை மூலம் அமித்ஷாஜி முடித்துவைப்பார்...
அதற்கான ஆரம்பக்கட்டப்பணிகளே தற்போது நடந்தேறியவை... என்பது திமுகவுக்கும் தெரியும்...
அது புரிந்துதான் செயல்படுகிறார்கள் திமுகவினர்...
இறுதியாத்திரைக்கு முன்னர் மக்களை முட்டாளாக்கி திசைதிருப்பும் வேலைகளை தொடர்ந்து செய்வர்...
வி.பி.சிங்குக்கு சிலை, மதமாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு என்ற நடைமுறைக்கு இல்லாத தீர்மான நிறைவேற்றம், தொடர்ந்து நடைமுறைக்கு
சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள்...
ஆனால் என்றைக்கும் மக்கள் ஏமாளிகளாகவே இருக்கமாட்டார்கள் காரணம் இவர்களுக்கு ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமரவைத்தவர்களே இன்றைக்கு விடியல் மீது கடும்கோவத்தை மறைத்துக்கொண்டு விக்கவும்
இந்த தமிழ் நாட்டிலேயே, ஏன் இந்த உலகத்துலயே, ஏழை பிராமணன் வாழும் ஊர் சாயல்குடிதான். இங்கே வசிக்கும் 15,000 பேரில், இரண்டே இரண்டு குடும்பம் மட்டுமே பிராமணர் குடும்பம்.
வருமானமே இல்லாத, கட்டாயம் கட்டிக்காக்க வேன்டிய சிவன் கோவிலை நம்பி காலம் காலமாக காத்துக்கிடக்கின்றார்கள்.
இவர்களுக்கென்று சேதுபதி மன்னர்களால் வழங்கப்பட்ட ஒரு கிராமமே இருக்கின்றது. பிள்ளையார்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேடகரிசல்குளம்.
தற்போது யார் யாரோ ஆக்கிரமித்து வைத்துக் கொண்டார்கள். அந்த கிராமத்தை எப்படி இழந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு கன்மாயே இருக்கிறது.
இன்று வரை அய்யர் கன்மாய் என்ற பெயருடன் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.
அவர்களுக்கென்று இருந்த மயானத்தைக்கூட (சுடுகாடு) சாயல்குடியில் ஒரு ரியல் எஸ்டேட் கும்பல் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது.
நாம் அனைவரும் ஜாதி, மதம் பார்க்காமல் வாழ நினைத்தாலும், அவர் அவர்களுக்கு
நேற்று சிவன்மலை கோவிலுக்குச் சென்றிருந்தோம்...
ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓரளவு கூட்டம் இருந்தது... அதில் கிட்டத்தட்ட பாதி அளவு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள்...
நம்மைப் போலவே விளக்கேற்றுவதோடு , தேங்காய் பழம் வாங்கி வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து
வணங்கிச் செல்கிறார்கள்...
சில நாட்களுக்கு முன்பு வட இந்தியர்களை அந்நியர்கள் என்று குறிப்பிட்டு சுப உதயகுமாரன் ஒரு கட்டுரை எழுதி இருந்தான்... அதை பாரம்பரியம் மிக்க(?) தினமணி வெளியிட்டிருந்தது ...
எங்கோ 2000 மைலுக்கு அப்பால் இருந்து இங்கே பிழைக்க வருபவன் கஷ்டப்பட்டு
என்னுடைய மொழியைப் பேச கற்றுக் கொள்கிறான்.. நான் செல்லும் கோயிலுக்கு அவனும் வந்து என்னுடைய தெய்வங்களை என்னுடைய முறைப்படி வழிபடுகிறான்..( திருப்பூரில் மாகாளி அம்மன் கோயில் திருவிழாக்களில் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபடும் வட இந்திய குடும்பங்களை எனக்குத் தெரியும் )