வருமானவரித்துறையிலே ரெய்டு விடுவது என்பது சும்மா நடப்பதில்லை.

நேரடி வரித்துறை அதாவது வருமானவரியை பார்க்கும் துறையிலே பல உபதுறைகள் இருக்கின்றன.
விசாரணை பிரிவு - Investigation Division of the Central Board of Direct Taxes

இது தான் ரெய்டு விடுவது
இதுக்கு தகவல்கள் தர மத்திய
பொருளாதார உளவுத்துறை அமைப்பு Central Economic Intelligence Bureau
இருக்கிறது

அதே போல பொருளாதார உளவுத்துறைபிரிவு தனியாக இருக்கிறது Financial Intelligence Unit (India)
இதெல்லாம் சேர்த்தி பொருளாதார உளவுக்குழு இருக்கிறது இதுதான் எல்லாவற்றையும் பார்ப்பது Economic Intelligence Council
இதெல்லாம் சேர்ந்து தான் யாரிடம் ரெய்டு விடனும் எப்போ விடனும் என முடிவு செய்வாங்க.
குறீப்பிட்ட துப்பு இல்லாமல் சும்மா எல்லாம் வந்து பார்த்துட்டு போகமாட்டாங்க.

சரி ரெய்டு விட்டா என்ன ஆகும்?
அடுத்து அதன் மீது வருமானவரித்துறை எடுக்கும் நடவடிக்கை தண்டம் விதித்தல்.

இது வரி
ஏய்ப்பு போன்ற சிவில் குற்றங்களுக்கு.
கிரிமினல் குற்றம் நடந்திருக்கிறத் என்றால் அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை விசாரிக்கவேண்டும். மாநில லஞ்சஒழிப்புத்துறைக்கும் தகவல் தரப்படும்.

இதனால் சும்மா ரெய்டுவிடுகிறார்கள், ரெய்டுவிட்டு ஏதும் ஆகவில்லை என சொல்லவேண்டாம்.
கடந்த ஏழாண்டுகளிலே
அமலாக்கத்துறை முடக்கியிருக்கும் சொத்துக்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்.

அதற்கு முன்னர் எழுபது ஆண்டுகளிலே ஆயிரம் கோடிக்குக்கூட முடக்கவில்லை.
இதற்கு என்ன காரணம் என்றால் புதிய தொழில்நுட்பங்களை அதுவும் டேட்டா அனாலிசிஸ் போன்றவை பயன்படுத்தி பிடிக்கிறார்கள்.

முன்னாடி இப்படி
ரெய்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு தருவது உள்ளூர் காவல்துறை தான்.
இப்போ மத்திய துணை ராணுவப்படையே கூட வருகிறது.

இங்கே கொலை கொள்ளை செஞ்சா நீதிமன்ற வழக்கே பத்தாண்டு இருபது ஆண்டு ஆகிறது
பொருளாதார குற்றங்கள் என்றால் கைது எல்லாம் உடனே சாத்தியமில்லை.

பணத்தை முடக்குவது, இனிமேல் அதை
செய்ய முடியாமல் தடுப்பது போன்றவை தான் உடனே செய்யமுடிபவை

Thanks to @rajasankar விஸ்வநாதன்

#ITRaid

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saravanaprasad Balasubramanian 🇮🇳

Saravanaprasad Balasubramanian 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BS_Prasad

Apr 24
குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டுபவர் இருவருமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

இந்தக் கிருபா முனுசாமி ஏற்கனவே பியூஸ் மனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்து அதற்காக நீதிமன்றத்திற்கு எதற்கோ செல்லவில்லை.

அதே கிருபா இப்போது முனுசாமி விக்ரம் மீது குற்றம் சாட்டுவது ImageImage
சந்தேகத்திற்கு உரியது.

இந்த விக்ரமன் ஏழு மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் பத்திரிகையாளரை பாலியல் சீண்டுலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக இதுபோல ஒரு உருட்டலை இவர்கள் இருவருமே சேர்ந்து ஆரம்பித்திருக்கலாம்.
ஒரு வழக்கறிஞர் இவ்வளவு பாலியல் குற்றச்சாட்டுக்கும் ஜாதி மத வேற்றுமைக்கும் ஆளான பிறகு கட்சித் தலைவருக்கா கடிதம் எழுதிக் கொண்டிருப்பார்??

இந்நேரம் அதை ஒரு வழக்காக பதிந்திருக்க மாட்டாரா??

உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒரு வழக்கறிஞர் செய்யும் செயலா இது??
Read 4 tweets
Apr 21
ஜாதிகள் இல்லாத இஸ்லாமா..??

இவர்களுக்குள்ளே உள்ள சாதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம். மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார். Image
1.சுன்னிகள்:- ஹனபி, ஷாபியீ, மாலீதி , ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாபர் துஷி (சுன்னியில் 65 பிரிவுகள் இருக்கின்றன).

2.ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயிலி, சபியும், அஸ்னா, ஆஷ்ரிய்யா, இமாமியா, கைஷானியா, ஹசிமியா, இவர்களுக்குள்ளும் நூற்றுகணக்கான பிரிவுகள் இருக்கின்றன.
3. காரிஜிக்கள்:- (வெளியேற்றபட்டோர் மற்றும் வெளியேறியோர்)

4.முக்தஷில்லா:- ( நடுநிலையாளர்கள் அனைத்து மத கருத்துகளிலும் நம்பிக்கையுடவர்)

5 .முர்ஜிகல்

6 . வஹாபிகள்,

7 . பாஹாவீ

8 .ஷனுஷி

9 . கைதியாணி

10 .அஹமதியா

11 . ஷிபீகள்
Read 6 tweets
Apr 21
Experience of a Banker (IDBI) in UP- Atiq Ahmed, a notorious mafia don has been shot dead in UP. It was a very fascinating news for me. I heard Atiq’s name for the first time in 2005 when we were planning to auction the assets of Rajinder Steels Ltd., one of 634 cases in SASF
portfolio. Atiq was an M.P. of Samajwadi Party and was in jail at that time for some serious criminal activity. He came out on parole during the auction time, perhaps only to “participate” in the auction. Rajinder Steels Ltd was in liquidation and in possession of Official
Liquidator of Allahabad High Court. The auction was to take place in Allahabad. SASF was represented by our colleague Mr A.K. Mishra. There was good interest in the assets and 11 bidders,(a few of them very reputed) participated with sealed bids. At the scheduled time of auction
Read 13 tweets
Apr 18
இவர் லக்னோவின் தொழிலதிபர் மோஹித் ஜெய்ஸ்வால்.

அவர் 26 டிசம்பர் 2018 அன்று அவரது வீட்டிற்கு வெளியே இருந்து கடத்தப்பட்டார், அவரது சொந்த SUV வாகனத்தில் டியோரியா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு குண்டர்கள் ஆட்டிக் அகமது சிறை அறையில் மோஹித்துக்காக காத்திருந்தார்கள். சிறைக் Image
கூடத்திலேயே அடிக் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.

அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு ₹40 கோடி மதிப்பிலான மோஹித்தின் சொத்தை ஒப்படைக்க ஆவணங்களில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவை அனைத்தும் சிறை ஊழியர்களுக்கு தெரிந்தே நடந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில்,
சிசிடிவி காட்சிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் அட்டிக்கை பரேலி சிறைக்கு மாற்ற வேண்டியிருந்தது.

அவனை கையாள்வதில் உ.பி. அரசு சட்டத்தை கடைபிடித்திருக்க வேண்டும் என்று வெட்டி உபதேசம் செய்யும் மக்கள் ஒன்றை உணர வேண்டும்.
Read 4 tweets
Mar 21
சுகி சிவம் அவர்களின் பரிதாபகரமான நிலை!

அவர் கும்பாபிஷேகம் குறித்து எழுதியது கீழே இணைப்பில்!

அவரின் சமீபத்திய உதிர்ப்பு,பெரியாரை புரிந்து கொள்ள முடியாத ஒரு இந்து ஞானமடைய முடியாது!

அவரின் தரம்:நல்லா வக்கனையா உக்காந்து மானமில்லாம ரோஷமில்லாம புறங்கையை நக்குவது போல காட்டி
சாப்பிடுறாங்க என வன்மத்தை உதிர்க்கிறார்! அதுவும் கூட பொய் தான்... நம் கருத்தை ஒத்தவர்கள் அங்கே யாரும் உணவருந்தவில்லை!

துணைக்கேள்வி: அப்படியே சாப்பிட்டிருந்தாலும், அது மக்கள் வரிப்பணமே தவிர சுகியின் சொந்தச்செலவில் இல்லை! சுகி நம் சாப்பாட்டை,நம் பணத்தில்,சாப்பிட்டு இருக்கிறார்!
அதை பொதுவெளியில் விவரித்தால் அவருக்கும் நமக்கும் வித்யாசமிருக்காது!

அரசியல்:கடந்த நூறு வருடங்களாக கோவிலின் நகை காணாமல் போயுள்ளது, அதை கணக்கெடுக்க சொல்லி உள்ளோம்(அர்ச்சகர்களை மிரட்டுறாராமாம்)!எந்த கருத்தை அடைய? வாயத்தொரந்தீன்னா உன் சமூகத்துக்கு ப்ரச்சனை பண்ணுவேன் என்கிற தொனியில்!
Read 5 tweets
Mar 15
அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நானும் முற்றும் துறந்த புத்தனும் அல்ல என்று கூறியவன்.

கோர்ட் படியேறி இவள் என் மகளே அல்ல என பத்திரபிரமாணம் செய்தவன்.

மகன் செத்த மூன்றாவது மாதமே என்ன சாரதா கலராயிட்டே என்று கேட்டவன்.

ஒரு ஈழ விதவையை தான் கட்டுவேன் என்று மேடையில் கூவி அதற்கு
பிறகு ஒரு நடிகையுடன் சல்லாபம் செய்து விட்டு அவளை கைவிட்டு விட்டு பிறகு பதவி பணத்துக்காக ஒரு தெலுங்கச்சியைக் கட்டிக் கொண்ட கேவலமானவன்.

ஒன்றுக்கு 3 பேருடன் வாழ்ந்து மூன்றாவது மனைவி தன் மகளின் பாதுகாப்புக்காக பயந்து வெளியேறி தற்போது நான்காவதுக்கு அலைந்து கொண்டிருக்கும் பேண்டவன்.
ஆந்தை கதையை சொல்லி ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த ஏரி திருடன்

திருமணம் கடந்த உறவு என்று ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு ஒரு லட்சம் குடும்பத்தை பலியிட்ட திடல் பன்னிகளின் தலைவன்.

இவர்களை எல்லாம் தலைவனாக ஏற்றுக் கொண்டவன் கூறுகிறான் ZOHO ஸ்ரீதர் வேம்பு செய்தது தவறு என்று...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(