கடந்த 100 நாட்களாக திமுகவை குற்ற உணர்விற்கு உட்படுத்த முயன்ற பூனைக்குட்டிகள் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருக்கு
டிஎன்ஏ சோதனைக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பிய 11 பேரில் மூன்று பேர் மட்டுமே ஆஜர் ஆகினர்
எட்டு பேர் வர மறுத்த நிலையில்
சமூக ஊடகங்களில் இந்த முறையை குறை சொல்லும் பணி துவங்கிவிட்டது.
எவனோ திட்டமிட்டு சாதிக் கலவரம் உண்டாக்க மலத்தை கலந்து விட்டதற்கு
#நாறும்_திராவிடமாடல் என கண்ணில் காணும் பிஜேபி எதிர்ப்பு பதிவுகளில் எல்லாம் ஒரு கும்பல் பேண்டு வைத்தது.
மேலும் திருமா அவர்களையும் இந்த விஷயத்தில்
கேவலப்படுத்தியது.
அப்போதே திருமா உடன் பயணித்து பின்னர் பிஜேபி சென்ற ஒருவர் மேல் புகார் எழும்பியது.
இந்த நிலையில் சோதனைக்கு உட்படாத எட்டு பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருக்கு நீதிமன்றம்
நகரத்தில் அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாது
கிராமத்தார்களுக்கு தெரியாமல் வெளியாட்கள் உள்ளே வர முடியாது. இந்தக் கோணத்தில் சிபிசிஐடி விசாரணை துவக்கியதும் "பாதிக்கப்பட்டவர் மேலேயே பழி போடலா"
என முட்டுக்கட்டை இட்டவர் மூவர்
அரசு சில விஷயங்களை வெளிப்படையாக அறிவிக்க இயலாத நிலையில் "மலம் கலந்தவனை பாதுக்காக்குது" என பரப்பினர்
ஒரு கூட்டம்
திராவிட மாடலை கேவலப்படுத்த உதவும்
இந்த விஷயத்தில் திமுக தொண்டர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் கடக்க வேண்டாம்..
பொதுத் தலைவராக உருவெடுக்கும் திருமாவை தலித்துகளிடமிருந்து தனிமைப்படுத்தவும்
இந்த சம்பவத்தை அக்குழு பயன்படுத்திகிறது என்பது தெளிவாகிறது
பல தலித் தலைவர்கள்
பிஜேபி இடம் வட இந்தியா போல விலை போய்விட்ட நிலையில்,
இதில் உள்ள சதியை அரசு வெளியிடுவது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது
இந்த சம்பவத்தில் விசிக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் அதன் இயக்கங்கள் களத்தில் இறங்கி போராடியதை மறைத்து,
மேல் தட்டு எலைட்டுகள்
மட்டுமே போராடுவதாக பரப்பப்படுகிறது.
விசாரணையின் போது தினமும் என்னாச்சு டேக் ஓட்டியவர்கள்
இப்போது இந்த முறை தவறு அந்த முறை தவறு என நீதிபதியாக மாறி தீர்ப்பு சொல்வதில் தெரிகிறது அவர்களின் பதட்டம்.
பத்து பேர் எடுக்கவே பாய்ந்தவர்கள் 118 பேர் ரத்தம் மாதிரி சேகரிக்க விடுவார்களா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தினமலர் நிருபர்: அய்யா எல்லா கட்சியும் சேர்ந்து பாஜகவை எதிர்ப்பதைப் பார்த்தால் சிங்கத்தை பல மாடுகள் எதிர்க்கிற கதை போல இருக்கு என ஒரு கருத்து இருக்கே ?
கலைஞர் : உண்மைதான். சிங்கத்தை எதிர்க்க மாடுகள் சேர்ந்த மாதிரி பாஜக என்ற சிங்கத்தை எதிர்க்க மற்ற கட்சிகள் மாடுகள் போல ஒன்றாக
சேர்ந்தால் வெற்றி நிச்சயமாக மற்றவர்களுக்கு உண்டு.
தினமலர் நிருபர்: அப்போ பாஜகவை சிங்கம் என்று ஒத்துகிறீங்களா அய்யா?
கலைஞர்: ஆமாம் பாஜக சிங்கம் தான். மற்ற கட்சிகள் மாடுகள் தான்.
தினமலர் நிருபர்: ஒருவழியாக பாஜக சிங்கம் தான் என்று ஒத்துக்கறீங்களா? அப்படியே எடுத்துக்கலாமா?
கலைஞர்: மாடுகள் பால் தரும்,
நல்ல சுவையான உணவு அது கொடுக்கும் பால் மூலம் உண்ணலாம். நம்ம வீட்டில் வளர்க்கலாம். கொம்பு முதல் அதனுடைய, பல், எலும்பு, தோல், மாமிசம் உள்ளிட்டவை உணவாக, மருந்தாக மனிதனுக்கு பயன்படுகின்றன. சிங்கம் காட்டுக்கு அரசன் தான். சிங்கத்தால் மனிதனுக்கு ஏதாவது
சிவகங்கை சேர்ந்த அருள்ராஜ் என்ற உடன்பிறப்புக்கு நிகழ்ந்தது அவரது வார்த்தைகளில் :
"எனக்கு வயசாயிருச்சு, ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. அதனால ஒரு கடை வச்சிப் பிழைக்க உதவி பண்ணுனு வந்து நின்னுச்சு 20 வருச பழக்கம் உள்ள ஒரு பண்ணாடை
எழுதி வாங்காம
45 லட்சம் குடுத்தேன். கடை நல்லா வியாபாரம் ஆக தொடங்கினவொடனே பத்து லட்சத்தை மட்டும் திருப்பி குடுத்திட்டு ஏதேதோ இல்லாத காரணங்களைச் சொல்லி முடிஞ்சா வாங்கிப்பாருடானு சவடால் பேச தொடங்கீருச்சு. நானும் போலீஸ் ஸ்டேசன் எஸ்பி ஆபீஸ்னு சட்டப்படி போராடிப் பாத்தேன். ஆதாரம் எதுவும் இல்லாததால
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து