நீங்க இன்னமும் 2010 லயே இருக்கிங்களேடா சங்கிஸ்
அப்டேட் ஆகுங்கடா
ஒன்றியத்திலும் மாநிலத்திலும்
செய்ததை சொல்லுங்கடா
உங்கள் 10 லட்ச ரூபா டிரஸ்ஸை விட ஆயிரம் பிரச்சினை இங்க இருக்கு.
அதை பேசுறாரு ராகுல்.
ஆனால் நீங்க
இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் டீ விப்பிங்க?
நீங்க ஏழையா இருந்ததை எல்லாம் மக்கள் கிட்ட புலம்புறிங்க, மங்கி பாத்தில் அழுவுறிங்க
மக்கள் கஷ்டத்தை என்றாவது காது கொடுத்து கேட்டிங்களா
காங்கிரஸ் வெளியிட்டு இருக்க
இந்தத் தேர்தல் அறிக்கை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல
2024 பொதுத் தேர்தலை அவர்கள் எப்படி சந்திப்பார்கள் என்பதன் முன்னோட்டம்
ஆட்சிக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. இன்னமும் மதத்தை வைத்து ஓட்டைப் பொறுக்க எண்ணினால்,
இந்த முட்டாள்கள் அழிவு நிச்சயம்
கங்கனா கை சுளுக்கி கொண்டால் கூட, ஆறுதல் டுவீட் போடும் வெட்டி ஆபிசர் என்னைக்காவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா மரணங்கள் குறித்து ஒரு ஆறுதல் பதிவு விட்டு இருப்பாரா?
எப்ப பாரு.. அச்சே தின் வருது
எனச் சொல்லி சொல்லியே,
அவ்வளவு கஷ்டத்தையும் மக்கள் மேலே தான் ஏத்தி விடறாரு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிவகங்கை சேர்ந்த அருள்ராஜ் என்ற உடன்பிறப்புக்கு நிகழ்ந்தது அவரது வார்த்தைகளில் :
"எனக்கு வயசாயிருச்சு, ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. அதனால ஒரு கடை வச்சிப் பிழைக்க உதவி பண்ணுனு வந்து நின்னுச்சு 20 வருச பழக்கம் உள்ள ஒரு பண்ணாடை
எழுதி வாங்காம
45 லட்சம் குடுத்தேன். கடை நல்லா வியாபாரம் ஆக தொடங்கினவொடனே பத்து லட்சத்தை மட்டும் திருப்பி குடுத்திட்டு ஏதேதோ இல்லாத காரணங்களைச் சொல்லி முடிஞ்சா வாங்கிப்பாருடானு சவடால் பேச தொடங்கீருச்சு. நானும் போலீஸ் ஸ்டேசன் எஸ்பி ஆபீஸ்னு சட்டப்படி போராடிப் பாத்தேன். ஆதாரம் எதுவும் இல்லாததால
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து