காளி Kaali Profile picture
May 5 5 tweets 2 min read Twitter logo Read on Twitter
கறி வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
-#சில்லறைவிகடன்
இவற்றையும் அறிவோம்:

கறியை ஒதுக்கும் உணவு குறை உணவு.

உடலுக்கு தேவையான கொழுப்பு, புறதச்சத்து கிடைக்காமல், குறை ஏற்பட்டு, உடல் நலம் கெட அதிக வாய்ப்புள்ளது.

பருப்பு அதிகம் உட்கொண்டால்..

(தொடர்கிறது)
பருப்பு அதிகம் உட்கொண்டால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு, குடல் ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பல “பாரம்பரிய" “அய்யர்” உணவகங்களில் கோமியம் எனப்படும் மாட்டு மூத்திரமும் உணவில் கலக்கப்படும் செய்தி அண்மையில் வந்தது.
கறியை ஒதுக்கி, நெய்யை குடிக்கும் சாப்பாட்டின் உடல் நலக் கேடுகளை தவிர்க்க, மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, கோழி, நண்டு, மீன், இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
பெரும்பாலும் கறி சாப்பிடுவதால் உடல் நலம் கெடுவதில்லை. அனால் அதற்கேற்ப உடல் உழைப்பு இல்லாவிட்டால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

உணவிற்கேற்ப உடல் உழைப்பு தேவை.

இது புரியாமல், கறி சோற்றை குறை கூறுவது முட்டாள்தனம்.
கறி இல்லாத குறை உணவு மட்டுமே உண்டதால், தன் உயிரை இழந்தார் கணித ஆளுமை ராமானுசண்.

கறியை அடிக்கடி உணவில் சேர்ப்போம். பயன் பெறுவோம். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with காளி Kaali

காளி Kaali Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaali67800508

May 5
இது கணிதத்தில், சேர்மானவியல் (Combinatorics) என்ற பாடத்தில் வரும் விதி:

“n பொருட்களை m இடங்களில் பிரித்து வைத்தால் , n > m எனில், சில இடங்கள் குறைந்தது இரண்டு பொருட்களைப் பெறும்.”

இது சரி என்றாலும், மாணவன் புரிந்து கொள்வது கடினம்.

மாற்றாக, இப்படித் தொடங்குவோம்:

(தொடர்கிறது) Image
மதுரை மாநகரில், குறைந்தது ஒன்பது பேருக்கு, தலையில் துல்லிதமாக ஒரே எண்ணிக்கை தலைமுடி உள்ளது என்று அடித்துச் சொல்கிறேன். எப்படி?
ஒரு மனிதனின் தலையில், அதிக பட்சமாக 1.5 இலட்சம் முடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பொழுது இப்படி யோசியுங்கள். மதுரை மாநகரின் மக்கட்தொகை 15 இலட்சம்.

1 முதல் ஒன்றரை இலட்சம் வரை எண்கள் கொண்ட ஒன்றரை இலட்சம் அறைகள் உள்ளதாக வைத்துக் கொள்ளுங்கள்.
Read 14 tweets
May 5
கடவுளை, கடவுளால் வரும் கண்றாவிகளை, மறுத்த, தமிழ் நாட்டின் தந்தை பெரியார் வாழ்க 🖤🖤 !!

திராவிட மாடல் செழித்தோங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மண் தமிழ் நாடு என்பதால் தான், தமிழ் மக்கள் இன்று பயமின்றி, வாழ்வின் அடிப்படை வசதிகளுடன் இன்பமாய் வாழ்ந்து வருகிறார்கள்.

(தொடர்கிறது)
கல்லு வீட்டில் வாழ்ந்து விட்டு ஓலை வீட்டிற்குச் சென்றால் தான், எதுவெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் என்று தெரியும். (We will realize what all comforts we took for granted).
அதே போல், தமிழ் நாட்டை விட்டு பார தீய ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு சென்றால் தான், காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றால், மாலை திரும்பி வந்தால் தான் நிச்சயம் என்பது புரிய வரும்.

Your right to life is not guaranteed in a facist state.
Read 5 tweets
May 4
காணொளிக்கு விளக்கமே தேவை இல்லை.

படகில் ஒரு சிறு ஓட்டை விழுந்து நீர் சொட்டு சொட்டாகத்தான் உள்ளே வரும். பிறகு, அந்த சொட்டுகளே படகை கவிழ்க்கும்.

பார தீய கட்சியின் மூலம் மக்கள் பணம் பல இலட்சம் கோடி திருடப்பட்டுள்ளது.

ImageImageImageImage
இன்னும் நம் கையை அது கடிக்கவில்லை என்று ஏமார வேண்டாம். ஒவ்வொரு மாதமும் ஏற்படும் விலைவாசி உயர்வு, ருபாய் மதிப்பு சரிவு, வேலை இல்லா திண்டாட்டம், வடக்கன் படையெடுப்பு, வடக்கே சட்ட ஒழுங்கு சீர்க்கேடு ImageImageImage
எல்லாவற்றின் காரணங்களை நூல் பிடித்து தேடிப் பார்த்தால் , பார்ப்பன பணியா அரசு நடத்திக் கொண்டிருக்கும் இந்த பகல் கொள்ளையில் கொண்டு போய் விடும். இப்பொழுது தான் விளைவுகளின் தாக்கம் தொடங்கி இருக்கிறது.
Read 5 tweets
May 3
இந்தக் காணொளியில் 6:57 முதல், தோழர் மதிவதனியின் பேச்சை ஒரு குறு காணொளியாக வெளியிட வேண்டுகிறேன்.

“தமிழ் நாட்டில் காலையில், எல்லோரும், வீட்டிலோ கடையிலோ, சாராயம் குடித்துவிட்டு, அங்கேயே படுத்து விடுவார்கள்",

“தமிழ் நாட்டில் எல்லாம் வாரிசு அரசியல் தான்"
என்ற பார தீய கட்சியின் பரப்புரைக்கு சில ஆணித்தனமான பதில்களை கொடுக்கிறார்.

எவ்வளவு ஆணித்தனம் என்றால், காசுக்காக அழைத்து வரப்பட்ட காவித்துண்டு கூட்டம், எழுந்து நின்று, பார தீய கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் கோவணம் அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் கூச்சல் போடும் அளவிற்கு.
இந்தக் காணொளியில் 6:57 முதல், தோழர் மதிவதனியின் பேச்சை ஒரு குறு காணொளியாக வெளியிட வேண்டுகிறேன்.

Read 4 tweets
May 3
எனது வேண்டுகோளுக்கு இணங்கி, தோழர் கீழ் இழையில் AI/ChatGPT என்ற புதிய, புரட்சிகரமான, மென்பொறியியல் தொழில்நுட்பம் பற்றி விளக்க இழை பகிர்ந்துள்ளார்.

கணினி நாம் சொன்னதை செய்யும். (Program) ஆனால் AI / ChatGPT தானாகவே மனிதர்களை போல் கற்கும் திறன் கொண்டது.
கணினி நாம் சொன்னதை செய்யும். ஆனால் AI /ChatGPT தானாகவே மனிதர்களை போல் கற்கும் திறன் கொண்டது. இது ஒரு மாபெரும் புரட்சி. நாம் கற்று செய்யும் எதையும் இனி செய்யும். படம் வரையும், உரையாடும், சிந்திக்கும், தானாகவே முடிவெடுக்கும்,
தன்னைப்போன்ற மற்ற AI /ChatGPT களிடமிருந்து அவை கற்றவற்றை இது கற்றுக்கொள்ளும். அறுவை சிகிச்சை செய்யும், பாடம் நடத்தும், மதிப்பெண் போடும், மனிதரைப்போலவே பேசும், உண்மை போலவே காணொளி உருவாக்கும்…..
Read 4 tweets
May 3
எனது தந்தை அடிக்கடி சொல்வார்,

“பாப்பான் இருக்கும் இடத்தில பூண்டு கூட முளைக்காது".

எனக்கு விவசாய பின்புலம் இல்லாததால், இதன் பொருள் எனக்கு சரிவர விளங்கவில்லை.

அவர் என்ன சொல்ல வந்தார் என்று புரிந்துகவர்கள் விளக்க வேண்டுகிறேன். நன்றி.
Image
Image
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(