அண்ணாமலை கடந்த ஏப்ரல்14ம் தேதி கோபாலபுர கார்பரேட் கம்பெனியின் ஊழல் சொத்துபட்டியல் வெளியிட்டார்..
ஐடி அப்போது ரிப்போர்ட்டில் இருந்ததால்..அதன் சிறப்பம்சம் பற்றி வெளியிட முடியவில்லை..அதனால் இப்போது அதை பற்றி சொல்கிறேன்...

1.இந்த ஏப்ரல்14 வந்த பட்டியல் முதல் பட்டியல் மட்டுமே.இன்னும் Image
மூன்று பட்டியல் தயார் நிலையிலேயே உள்ளது..

2.முதல் பட்டியல் என்பதே கோபாலபுர குடும்பம் மற்றும் அதற்கு நெருக்கமான வகையறாக்களை குறிவைத்து பட்டியலிடப்பட்டது..

3.குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பீத்துவது போல கோபாலபுர கொத்தடிமைகள் இது சொத்து பட்டியல்தானே இதில் " ஊழல்
எங்கே" என நம்மை குழப்பிட உருட்டினாலும்..

இது ஊழல் சொத்துபட்டியல் என்பதை அண்ணாமலை அந்த வீடியேவில் தெளிவாக காட்டியும் அந்த டாபர்கள் அந்த ஒரு விஷயத்தை மறைத்துவிட்டு விட்டுவிட்டே சொரிந்து சுய இன்பம் கொள்கின்றனர்..

அண்ணாமலை அந்த வீடியோவில் 2019 தேர்தல் #அபிடவிட்டில் அந்த "அலிபாபா"
கும்பல் வெளியிட்டதையும். தற்போது தன் வசம் உள்ள உண்மையான சொத்துபட்டியலையும் சேர்த்து வெளியிபடுத்தியதோடு ஆட்சிக்கு வந்த 2 வருடத்தில் தம்மிடம் உள்ள ஆவண ஆதாரமாக உள்ளதையும் ஒப்பிட்டே இந்த அலிபாபா கும்பல் சுமார் 133000 கோடி சொத்தை ஊழலால் வளர்த்துள்ளதை குறிப்பிட்டு உள்ளார்..
இதுசம்மந்தமாக அந்த கும்பல் கோர்ட் போகவேண்டும் என்றும் அதை வைத்தே கோர்ட்டில் தம்மிடம் உள்ள ஆவணத்தை கோர்ட் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தே அதை மக்கள் பார்வைக்கும் வைத்தார்..

4.அடுத்த பட்டியலில் தனக்கு தெரிந்த கோபாலபுர அலிபாபாவின் கும்பலின் பினாமி பட்டியலை வெளியிடுவதாக வேறு
கூறியுள்ளார்.

இதுதான் அவர்களுக்கு புளியை கரைத்துள்ளது..தங்களுக்குமட்டுமே தெரிந்த பினாமிகளில் யார் யாரெல்லாம் இவரது பட்டியலில் இருக்கிறார்களோ என்ற பீதியில் பேதியே போகுமே அளவுக்கு கலக்கத்தில் உள்ளார்களாம்.
மேலும் தங்கள் பினாமிகள் யாரென்று வெளியுலகத்துக்கு தெரிந்துவிடுவார்கள் என்ற
பீதியில் இருக்கிறார்களாம்.அதே போலவே அவர்களின் அந்த பினாமிகளும் கடும் அச்சத்தில் உள்ளார்களாம்..

ஏனெனில் சாதிக் பாட்சா , அண்ணாநகர் ரமேஷிற்கு நடந்தது போல் தங்களுக்கு ஏதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சத்திலே உறக்கமில்லாமல் தவிக்கிறார்களாம் அதுவுமில்லாமல் பல பினாமிகள் தங்களிடம் ஒப்படைக்க
பட்டவைகளை திரும்ப பெற்றுகொள்ளுமாறு கோபாலபுரத்தை நெருக்குகிறார்களாம்..

5.இந்த குறுகியலத்தில் செய்துள்ள ஊழல் பண சொத்து பட்டியல்களை அண்ணாமலை டீம் 2022 லேயே தயாரித்துவிட்டதாம்.2024ல் ஜனவரியில்இருந்து மாதம்
1 என தான் வெளியிடுவதாக இருந்ததாம்..
சாராய ஊழல் அமைச்சரின் சிறுபிள்ளைதனமான
வாட்ச் ரசீதால்.. ஊழல்சொத்துபட்டியல் ஒரு வருடம் முன்பாகவே ரிலீஸ் ஆகிவிட்டதாம்.
அதுவுமில்லாமல் கோபாலபுர கும்பல்கள் வெளிநாட்டு கம்பனிகளிடம் அனுசரனையான அணுகுமுறைக்காக லஞ்சமாக பல ஆயிரம் கோடி மதிப்புகளில் பல ஆயிரம் வாட்சுகளாய் வாங்கி இந்தியா கொண்டுவந்து அதை பணமாய் மாற்றியிருக்கிரதாம்.
வாட்ச் ,கார் மூலம் நடந்த விஞ்ஞான லஞ்ச ஊழலில் கோபாலபுரம் செமத்தையாய் சிக்கி கொண்டதாம் குறிப்பாக இளவரசர் உதயநிதி, நயன்தாரா, ஏஆர் ரஹமான் கூட அடக்கமாம்..

6.சாராய பாலாஜிக்கென்று 3வது பட்டியலில் தனி இடம் வைத்துள்ளாராம்.
அதில்தான்..அதிமுகவில் அவர் நடத்திய ஊழல்களும் தற்போது திமுகவில்
சேர்ந்த பிறகு வளர்ந்த ஊழல்களும் உள்ளதாம்.மேலும் அதிமுகவில் ஊழலை நடத்தி ஆட்சிமாற்றத்திற்கு பிறகு திமுகவில் இணைந்து மெகா ஊழல்வாதியாக வளர்ந்துள்ள அந்த 11 பேரும் அதில் அடங்கும்..இதைதான் அண்ணாமலை ஆண்ட கட்சிகளில் நடந்த ஊழல்களும் வரும் என்று குறிப்பிட்டார்.
7.இந்த ஊழல் சொத்துபட்டியலை அண்ணாமலை வெளியிட்டபோது அண்ணாமலை சொன்ன ஒத்த வார்த்தைதான் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதாம்..

அதாவது "என்னை தண்ணி லாரி, மணல் லாரி வச்சு அடிச்சி தூக்கிடலாம்னு நினைக்காதீங்க.அதுக்காத்தான் Z பிரிவு பாதுகாப்புலாம் நாங்க வச்சிருக்கோம்னு"அண்ணாமலை
சொன்னாரல்லவா அந்த வார்த்தை கேட்டுதாம் பலருக்கு உச்சாவே வந்துவிட்டதாம்..

ஆம் இந்த தண்ணிலாரி மணல் லாரி வச்சி தூக்கனும்னு பேசுனது வேற யாரும் இல்ல.நம்ம #இளவரசர் மற்றும் 2 நம்பிக்கைக்குரிவருக்கு இடையே நடந்த உரையாடலாம்.போனில் நடந்த உரையாடல் எப்படி "லீக்" ஆச்சு என்று கலக்கத்தில்
இளவரசரும் அந்த 2 பேரும் உள்ளதோடு இந்த விஷயம் பற்றி ஸ்டாலினிடம் சொல்லப்போக அவர் 3வரையும் செமையாக கடிந்து கொண்டாராம்..

ஆக அண்ணாமலை வெளியிட்ட முதல் பட்டியலில் பல நூறு சமிஞ்சைகளும் பலநூறு எச்சரிக்கைகளும் பல ரகசியங்களும் அர்த்தமும் உள்ளதை அந்த திருடர் கும்பல் புரிந்துகொண்டதால்
கோபாலபுரம் கலகலத்து கிடக்கிறது.ஸ்டாலின் முகம் இருண்டுகிடக்கிறது..

கோடிகோடியாய் திருடி ஏமாற்றி ,ஊழல்செஞ்சு கொள்ளையடிச்சவன் "எவ்வளவு" பெரிய ஆளா இருந்தாலும்..ஒத்தை "நேர்மையாளனு"க்கு பயந்துதான் ஆகவேண்டும் என்பதை செவுட்டில் அடித்து #அண்ணாமலை படமாக காட்டிவிட்டார்..
திருட்டு திராவிடத்தை தேசிய தமிழ் மண்ணில் துடைத்தெரியும் நாள் வெகுதொலைவில் இல்லை..
சிங்கமாக அண்ணாமலை அடித்து ஆடத்துவங்கிவிட்டார்..
நாம் அவர்பின் நிற்போம் ஊழலும் சாராயமும் அற்ற நல்ல சமுதாயத்தை கட்டமைப்போம்..

ஜெய்ஹிந்த்..

K.Elayaraja
KElayaraja Elayasen Ersvl
K.Annamalai

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சித்தெறும்பு

சித்தெறும்பு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chiterumbu

May 6
சிதம்பரம் பேருந்து நிலையம் 2009...

அரசுப் பேருந்தில் அமர்ந்திருந்தேன்! திடீரென ஒருவன் கையில் பல நோட்டீஸ்களோடு ஏறினான்! அரசர்கள் கட்டிய கோவிலை வந்தேறி பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டனர், அவர்களை நாமெல்லாம் சேர்ந்து அடித்து துறத்த வேண்டும், என வாய்க்கு வந்தபடி பேசினான், அவன் தந்த Image
நோட்டீசில் மக்கள் அதிகாரம் என்ற பெயர் அச்சடிக்கப்பட்டிருந்தது...

அவன் தீட்சிதர்களுக்கு எதிராக கொச்சை கொச்சையான வார்த்தைகளை பேசினான், அதற்காக நிதி கோரி ஒரு தகர உண்டியலில் வசூல் செய்தான்..

அவனை துரத்தி அடித்தேன்...

அது ஆறுமுக சாமி (நினைவு சரி எனில்)என்று சொல்லப்பட்ட ஒருவர்
சிற்றம்பல மேடையில் தமிழில் பாட விடவில்லை என சிதம்பரம் மீது பெரிய தாக்குதல் நடந்து சரியாக 9 வருடங்களுக்கு பின் என நினைவு..

சிதம்பரம் கோவிலைச்சுற்றி பல நக்சல்கள் மக்களிடம் தொடர்ந்து பரப்புரைகள் செய்து கொண்டிருந்தனர், கோவில் அருகே, பேருந்து நிலையம், வீதிகள் என மோசமான வார்த்தைகளால்
Read 16 tweets
May 6
திலிப் குமாரின் ( இன்றைய ரஹ்மான் ) அப்பா சேகர் இறந்த பிறகு அவர் குடும்பத்திற்கு எல்லா உதவிகளையும் செய்தது இசையமைப்பாளர் வித்யாதரன் மாஸ்டர் . முதல் முறையாக ஒரு படத்தில் organ வாசிக்க திலிப் குமாருக்கு வாய்ப்பு வாங்கி தந்தார் வித்யாதரன்.
பிறகு ஏஆர் ரஹ்மானாக மதம் மாறி பிரபலமான பிறகு
குடிசையில் இருந்து மாளிகைக்கு மாறுகிறார் அங்கே சென்று குடும்ப நலம் விசாரிக்க சென்ற வித்யாதரன் அவர்களுக்கு இடைஞ்சலாக தெரிகிறார் . பிறகு அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லுவது மர்ம குரு மார்களாக இருந்தார்கள் . அன்னிய மத நபர்கள் இப்படி வீட்டிற்கு வருவது உங்கள் மகனின் வளர்ச்சியை
பாதிக்கும் என்று குருமார்கள் தாயிடம் சொல்ல அவர் இனி நீங்கள் எங்கள் வீட்டிற்கு வர கூடாது என்று வித்யாதரன் மாஸ்டர் முகத்தில் அறைந்தது போல் சொல்லி வீட்டில் இருந்து இறக்கி விடுகிறார்.

இன்று பணம், புகழ் என்று வந்த பிறகு நமக்கு மத நல்லிணக்க பாடம் நடத்தும் இந்த 🐕 வித்யாதரன் மாஸ்டர்
Read 4 tweets
May 4
அன்பு மதம் வாழ்கிறதா!?
.தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் நாசரேத் சேகரத்தில் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த 7 வயது நிரம்பிய சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்து.விட்டார்.அச்சிறுவன் ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்ற காரணம் கூறி ஆலயத்தில் மரண அறிக்கை வாசிக்கமுடியாது என்றனர். Image
பாடகர் குழுவும் வராது.என்றனர்.அச்சிறுவனை ஆலய வாசல் வரை கொண்டு வந்து ஆலயத்திற்குள் அனுமதிக்காமல் கல்லறைக்கு கொண்டு சென்றனர்.குருமார் ஆலய நிர்வாகத்திற்கு மனசாட்சி யே கிடையாதாடா அந்த சிறுவனுக்கு குடுக்க வேண்டிய இறுதி மரியாதை கூட குடுக்கல.. ஞானஸ்தானத்துக்கு வயது வரம்பு ஏதும்
வச்சிருக்கீங்களாடா.திருமண்டலப் பணத்தக் களவாண்டவன், கறபழிச்சவன், ஆலயத்த விட்டு நீக்கி வச்சவனுங்கெல்லாம் ஆலயத்துக்குள்ள வாரான்.ஜயரு பெரிய புடுங்கினா அவனுங்க ஆலயத்துக்குள்ள வராம தடு.அதுலயும் ஒருத்தன அசன கமிட்டி செயலாளரா வச்சிருக்கானுங்க.
Read 4 tweets
May 4
FIRST PART

When Dr.Abdul Kalam
Was The President ,
He Visited Coonoor.
On Reaching ,
He Came To Know That
Field Marshall Sir Sam
Manekshaw Was
In The Military Hospital there.
Dr.Kalam Wanted
To visit Sam ,
Which Was Unscheduled.
Arrangements Were Made.
At The Bedside , Image
Kalam Spent About
15 Minutes..
Talking To Sam &
Enquiring About
His Health.

Just Before Leaving
Kalam Asked Sam
' Are You Comfortable ?
Is There Anything
I Could Do ?
Do You Have
Any Grievance ?
Or Any Requirement
That Would Make You
More Comfortable ?'
SEC0ND PART

Sam Said 'Yes ..
Your Excellency ,
I Have 0ne Grievance '

Shocked With Concern
& Anguish ,
Kalam Asked Him
What It Was.

Sam Replied
' Sir , My Grievance
Is That
I Am Not Able To
Get Up & Salute
My Most Respected
President of
My Beloved Country'.
Kalam Held
Sam's
Read 6 tweets
May 1
50000 கோடி கொடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வாங்கிய பொழுது தெரியவில்லை.
1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.

5000 கோடி செலவில் சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.

1000 கோடி மதிப்பு உள்ள சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில்,ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கியபொழுது,அதை வாங்கும் கேபாசிடி இருக்கும்
பொழுது தெரியவில்லை.

ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..

#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.

#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
Read 7 tweets
Apr 30
*உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விவரம்*

September 2017 முதல்
உத்திரப்பிரதேச முதல்வர், October 1998 முதல் September 2017 வரை 19 ஆண்டுகளாக MP, காவி உடையில் வெறும் "சன்யாசி" என்று பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் அவற்றைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள கீழே படிக்கவும்....
பிடித்திருந்தால் பகிரவும்.

▪️ அஜய் மோகன் பிஷ்ட் புனைப்பெயர் (சன்யாசம் பெற்ற பிறகு)
யோகி ஆதித்யநாத்

19 ஆண்டுகள் MP.

▪️உத்தரப்பிரதேச வரலாற்றில் HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள் (100%)

▪️யோகி ஜி ஒரு கணித மாணவர், இவர் B.Sc கணிதத்தில் தங்கப்
பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

▪️ உ.பி.யின் பின்தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 1972 இல் பிறந்தார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது.

▪️இந்திய ராணுவத்தின் பழமையான கோர்க்கா படைப்பிரிவின் ஆன்மீக குரு.

▪️ நேபாளத்தில் யோகி ஆதரவாளர்களின் பெரிய குழு,
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(