#விசிறி_தாத்தா

எனக்கு 5 வயசு இருந்தப்போ, இந்தக் கோயில்ல இதே இடத்திலதான் ஒரு பெரியவரைப் பார்த்தேன்.

எல்லோருக்கும் விசிறிக்கிட்டே இருந்தாரு. வியர்க்க விறுவிறுக்க வர்றவங்களுக்குப் பெரியவர் விசிறினதும் 'சில்'லுன்னு ஆயிரும்.

இதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. Image
ஆண்டவனைப் பார்த்து உள்ளம் குளிர்ந்த பக்தர்கள், உடலும் குளிரச் செய்ற இந்த கைங்கர்யத்துல என் மனது லயிச்சிச்சு.

14-வது வயதில விசிற ஆரம்பிச்சேன்” என்றார்.

நடைதிறந்ததும் கோயில்களுக்குக் காலையிலும் மாலையிலும் சென்று, Image
நடைசாத்தும் வரை எல்லோருக்கும் மயில்விசிறியால் விசிறிவிடுவதுதான் இவரின் பணி.

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருப்பரங்குன்றம், புதன்கிழமை பழநி, வியாழனன்று திருச்செந்தூர், வெள்ளியென்றால் மீனாட்சிக்கோயில், சனிக்கிழமை கூடலழகர் கோயில், Image
பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, அமாவாசை நாளன்று ராமேஸ்வரம் என்று எப்போதும் தான் வீசும் விசிறியைப் போலவே சுறுசுறுப்பாகச் சுற்றிக் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறார் நடராஜன்.

மதுரை
50 ஆண்டுகள் சங்கரன்கோயில் ஆடித் தபசுக்கும், Image
56 ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூரத்துக்கும் சென்றிருக்கிறார்.

ராமேஸ்வரம், சமயபுரம் கோயில்களில் நடைபெற்ற, 5 கும்பாபிஷேகங்களைத் தரிசித்துள்ளார்.

பழநியில் 7 முறை நடந்துள்ள கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ளார். Image
தமிழகத்தில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேகத்திலும் பெரும்பாலானவற்றில் சென்று கலந்துகொண்டுள்ளதாகப் பூரிக்கிறார்.

இதற்கிடையில், ஒவ்வொரு வாரமும் திருப்பதிக்கும் சென்று விடுவாராம்.

வாழ்வில் தான் சந்தித்த மகான்கள், முக்கியஸ்தர்கள் குறித்துக் கேட்டோம். Image
"காந்தி, பாரதி, திருப்பூர் குமரன்லாம் பார்த்திருக்கேன். அவங்களோட 'வந்தே மாதரம்'ன்னு கோஷம் போட்டுருக்கேன்.

ஒரு தடவை காமராசர், என்னை மேடையில ஏத்தி அழகு பார்த்தார்.

சீர்காழி கோவிந்தராஜன், எப்போ மதுரை வந்தாலும் என்கிட்டே வந்து நின்னு பாடுவார். கேட்டு மெய்மறந்திருவேன். Image
அவர் பையன், சிவசிதம்பரமும் அப்படித்தான், ரொம்பப் பாசம்.

ராஜன் செல்லப்பா எனக்கு மகன் மாதிரி அன்போடு இருப்பாரு. மதுரை சோமு, இளம்பிறை மணிமாறன்னு என்மேல் பாசம்வைச்சங்களோட பெரிய லிஸ்டே இருக்கு.

எல்லோருடைய அன்புக்கும் பாத்தியப்பட்டவன். Image
ஒருமுறை ஜெயலலிதாம்மா கலந்துகிட்ட விழாவில காஞ்சிப்பெரியவர், எனக்கு இந்த மாலையைப் போட்டார்.

"இந்த மாலை, வாரியார் சாமி போட்டது” என்று அணிந்திருந்த மாலைகளை ஒவ்வொன்றாகப் பெருமைபொங்க எடுத்துக் காட்டினார் . Image
திருவிழா
சித்திரைத் திருவிழாவில் இந்தத் தாத்தாவின் ஆட்டத்தைக் காண்பதற்கே தனி ரசிகப் பட்டாளம் உண்டு.

அதுவும், அழகர் பவனியில் 'ஏழுமல வாசா நீ எங்க குல நேசா' பாடலின் லயத்துக்கு அவர் ஆடுவது அத்தனை நேர்த்தியான அழகு! Image
“அதென்னய்யா, அந்தப் பாட்டக் கேட்டாலே அந்த ஆட்டம் போடுறீங்க!’ என்றால், ‘நானா ஆடுறேன்? அம்மையும் அப்பனும் பெருமாளும் என்னை ஆடவைக்கிறாங்க’ என்கிறார்.

எப்போதும் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் கால்களில் சிறு கட்டு போட்டிருக்கிறார். Image
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பதி சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் இடித்து எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது.

தற்போது ஓரளவு குணமாகியிருக்கவே மீண்டும் ஆசையோடு கோயிலைத் தேடிவந்துவிட்டார்.

திருவிழா
"பக்தர்கள் என்னைப் பார்த்ததுமே சந்தோஷப்படுவாங்க. Image
யாருக்கிட்டயும் காசு கேட்க மாட்டேன்.

ஒரு சிலர், இவரு என்ன காசு கொடுத்தாத்தான் வீசுவாரா?ன்னு கூடக் கேட்பாங்க.

அவங்களா கொடுத்தாங்கன்னா வாங்கிக்குவேன். கொடுப்பது அவங்களா என்ன...

அந்த இறைவன்தானே அவர்கள் மூலம் கொடுக்கிறான்! என் பணி விசுறுறது, Image
எனக்குக் கை வலிக்கிற வரைக்கும், கை இருக்கிறவரைக்கும் என்னால விசிறிவிட முடியும்."

பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு காசு கொடுத்தார்.

"இந்தாப் பாரு, இப்பக்கூட மீனாட்சி காசு கொடுக்கிறா" என்று சொல்லி, Image
அவருக்கு ஒரு அரைவட்ட விசிறு வீசி விடுகிறார்.

பேரன், பேத்திகளையெல்லாம் கண்டுவிட்ட நடராஜன் தாத்தா இப்போதும் ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் இந்த ஆண்டும் அழகருக்கு முன்பாக ஆற்றில் இறங்கி சேவை செய்தார். Image
புராணங்களில் நிறைய கைங்கர்யங்கள், இறைப்பணிகள் செய்தவர்களைப் பற்றிப் படிக்கிறோம்.

நம் காலத்தில், நம்மோடு வாழும் இந்தப் புண்ணிய புருஷர் #விசிறி_தாத்தா நடராஜர் ஐயா. Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

May 10
பக்குவம் .

தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு,

பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். Image
சில சமயம் பலாப்பழமும்.

வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார்.

மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.

ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.கோபத்தோடு முகம் சிவக்க,

அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார்.
Read 12 tweets
Apr 22
#Thanks Muralidharan Rajagopalan 🌺இதாவது புரியுமா??? 😉😉🌺

வலைதளத்தில் கிடைத்த அருமையான பதிவு..!
பதிவு செய்தவர் பெயர் தெரியவில்லை இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்...

1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை "வட இந்தியர்" என எதிர்ப்பான்! Image
இந்தியரே அல்லாத, இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ மைனோ என்ற சோனியாவை "அன்னை" என்று அழைப்பான். "ஏன்?" என்று கேட்டால் முழிப்பான்!

2. "டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா?" என மோடியை எதிர்ப்பான்!

"சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?" என்று கேட்டால் முழிப்பான்! Image
3. "நரேந்திர மோடி ஒரு ஆரியர்" என எதிர்ப்பான்.

"கிறித்தவ - முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி என்ற ராகுல் மட்டும் தமிழனா?" என்று கேட்டால் முழிப்பான்!

4. "மோடி விதவிதமான விலையுயர்ந்த ஆடைகளை அணிகிறார்" என்று எதிர்ப்பான்!

" Image
Read 23 tweets
Apr 19
ராம் ராம்

ஓம் நமோ நாராயணா

ஸுதாராமஸ்தோத்ரம்

1.அயோத்யாபுரியை ஆள்பவர்
மிதிலாபுரி நாயகி
ரகுகுலத்தையலங்கரிப்பவர்
விதேஹ மன்னர்குலத்தை அலங்கரிப்பவள்

2.ரகுகுலதீபம்
நிமிகுலதீபம்
ஸூர்யவம்சத்துதித்தவர்
சந்திரவம்சத்துதித்தவள் Image
3.தசரத புத்திரர்
ஜனகமகாராஜன் புத்திரி
வஸிஷ்டர் சொற்படி நடப்பவர்
சதானந்தர் சொற்படி நடப்பவள்

4.கௌஸல்யை கர்ப்பத்தில் தோன்றியவர்
யாக சாலையில் உதித்தவள்
தாமரைபோல் பரந்த கண் படைத்தவர்
மலர்ந்த கறுநெய்தல் போன்ற கண் படைத்தவள் Image
5.சந்திர காந்தக்கல் போல் குளிர்ந்த முகத்தையுடையவர்
சந்திர பிம்பம் போன்ற முகம் படைத்தவள்
மதம் கொண்ட யானை போன்ற நடையுடையவர்
மதம்கொண்ட ஹம்ஸத்தின் நடையை யொத்தவள்

6.சந்தினத்தால் குளிர்ந்த புஜங்களை உடையவர்
குங்குமத்தால் குளிர்ந்த மார்பகத்தை உடையவள் Image
Read 7 tweets
Apr 16
"அதிகபட்சம் உங்களால் என்ன செய்ய முடியும்?"

"கேலி செய்து நகைக்கமுடியும்!"

அவன் @annamalai_k நெஞ்சம் நிமிர்த்தி ‌நிற்கிறான்!

நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-

எடுபடாது உங்கள் போலித்தனம்..
ஏனெனில் அவன் @annamalai_k திருடர்களை அஞ்சி நடுங்க செய்தவன்! Image
உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்
இன்னும் ஓராயிரம்முறை
சொல்லிக்கொள்
ஆடு ஆடு என்று...-

போரிட்டு கூட வேண்டாம்
அவனை @annamalai_k வாதிட்டு வெல்ல, ஒத்த ஆண்?
நினது கூட்டத்தில் உண்டோ?

பட்டத்து அரியணை பிறப்பல்ல
ஆடு மேய்த்தவன்தான் @annamalai_k
தொட்டுத்தான் பாரேன்! Image
இப்படியோர் வீரம் திராவிடர்களுக்கு புதிது!
அவன் தமிழனல்லவா
காணீர், வீரம் என்றால் இப்படிதானிருக்கும்!!

அவமானங்கள் பின்னால் நிற்பது
உமக்கு அழகென்றால்,
ஆண்மகன் பின்னால் நிற்பதே
அறிவுக்கு அழகு!!

அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம்
நூறாண்டுகள் கழித்தல்லவா
அவனிடத்தே பார்க்க நேர்ந்தது- Image
Read 4 tweets
Apr 16
#யதார்த்த_பதிவு

நேத்துலேர்ந்து.. ஜாலியா கலாய்ச்சும்.. கோபமாகவும்.. கேலியாகவும் பதிவு போட்டாலும்..

என் மனதின் உண்மை நிலை என்னவோ.. ஒரு ஆதங்க பெருமூச்சு.. ஒரு பெரிய வருத்தம்..

காரணம் என்னன்னா..

1. என்னதான் மாச சம்பளம் வாங்கினாலும்.. அதற்கேற்றா மாதிரி செலவுகளும், Image
சேமிப்புகளும், ப்ளான் செய்தாலும்..

சில எதிர்பாராத செலவுகள்.. எதிர்பாராத பயணங்கள்.. மருத்துவச் செலவுகள்..

என்று வரும்போது டக்குனு என்ன பண்றதுனு தான் யோசிக்க தோனும்..

பயங்கர பதட்டம் வரும்.. தலையை அடகு வச்சாவது அதை எப்படியோ சமாளிப்போம்ங்கறது வேற விஷயம்.. Image
2. என்னதான் சேமிப்பு.. காப்பீடு என்று இருந்தாலும்.. ஃபிப்ரவரி.. மார்ச்ல் அந்த வருமான வரிக்காக கமிட்மெண்ட்களை சரிகட்ட செய்ய வேண்டிய செலவுகள்.. திடீர் மருத்துவ செலவுகள்.. ஏப்ரல் மே இல் பிள்ளைகளின் ஸ்கூல் முதல் டெர்ம் ஃபீஸ்.‌.. Image
Read 14 tweets
Apr 4
*ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்*

*ஓமாம்புலியூர்*

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்*

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
*திருவுசாத்தானம்*

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
*திருவான்மியூர்*

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்*
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(