சிந்தனை Profile picture
May 11 13 tweets 3 min read Twitter logo Read on Twitter
#இறப்பும்_பிறப்பும் மனிதர் செயலா? #கடவுள் செயலா?

"உலகில் மனிதர் பிறப்பதும் சாவதும் "கடவுள் செயலா?" மனிதர் செயலா?"" என்பதைப் பற்றி விளக்குவதுதான் இக்கட்டுரையின் தத்துவமாகும்.

மக்களுக்கு ஆராய்ச்சி அறிவின் தன்மை இல்லாததால் மனித இறப்பு பிறப்புப் பற்றிய விஷயத்தில் சிறிதும் Image
அறிவில்லாமல் "எல்லாம் கடவுள் செயல்' என்ற கருத்தில் உழன்று வருகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் - இண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காட்டு மிராண்டித்தனமான மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்களாய் இருந்ததால் இறப்பு - பிறப்பு பற்றிய அறிவே இல்லாதவர்களாக, அதைப்பற்றிய இருந்து வந்தார்கள்.
கவலையற்றவர்களாக

மேல்நாட்டாரின் சம்பந்தம் நமக்கு

ஏற்பட்டதற்குப் பிறகே பிறப்புப் பற்றியும்,சாவு பற்றியும் நம் மனிதர்கள் சிந்தித்து அது சம்பந்தமான அறிவு பெற வேண்டியவர்களானார
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து பிறந்து அவர் செத்த காலத்தில்
இந்த உலக ஜனத்தொகையை சுமார் 20 கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது.

பிறகு, 1500 (ஆயிரத்து அய்நூறு) வருடம் கழிந்தபிறகு உலக

ஜனத் தொகை கி.பி.1500-ல் 45 (நாற்பத்து அய்ந்து) கோடி மக்களைத்தான் கொண்டிருந்தது. பிறகு சுமார் 300 வருஷம் கழித்து கி.பி. 1800-ல் 70 (எழுபது)

கோடி மக்களைக்
கொண்டதாகத்தான் இருந்தது.

பிறகு 115 வருஷம் கழித்து 1915-ல் இந்த உலகம் 165 (நூற்று) (அறுபத்தைந்து) கோடி மக்களைக் கொண்டதாக இருந்தது.

அன்று மக்களுடைய ஆயுள் சராசரி 25 வருஷமாக இருந்தது. பிறகு கி.பி.1954-ம் வருஷத்தில் உலக ஜனத்தொகை 326 கோடிமக்களாக ஆகி அவர்களுடைய ஆயுளும் சராசரி 60-65
வருஷங் களாகவும், நம் நாட்டில் 37 வருஷங்களாகவும் ஆகி இருந்தது.

இன்று 1964-ல் உலக ஜனத்தொகை சுமார் 350 கோடி என்பது மாத்திரமல்லாமல் மக்களின் ஆயுள்காலம் சராசரி மற்ற நாடுகளில் 60-க்கு 70 என்பதாகவும், நம் நாட்டில் சராசரி 50 வருஷமென்றும் ஆகி இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இறப்பும்
-பிறப்பும் பெருமளவிற்குக் குறைந்து இருக்கிறது.

மனிதநூல் ஆதாரப்படி மக்களுக்கு ஆயுள் 100 வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் சராசரி ஆயுள் 20 முதல் இன்று 50 வயது; மேல் நாடுகளில் 60-70 வயதாகவும் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் கடவுள் செயலா, மக்களின் அறிவு
வளர்ச்சியும், என்பதை வேண்டும். வைத்திய வளர்ச்சியுமா மக்கள் சிந்தித்துப் பார்க்க

இங்கிலாந்து நாட்டு சரித்திரத்தைப் பார்த்தால் 2000 ஆண்டுகளுக்கு முன்புவைத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்! காரணம், "கடவுளால் உண்டாக்கப்பட்ட நோயை மளிதன் கடவுளுக்கு -விரோதமாக மருந்து கொடுத்து
சவுக்கியம் செய்வதா?" என்ற கடவுள் பக்தி காரணத்தால் கொல்லப்பட்டார்கள்.

தமது நாட்டிலும் காலராவுக்கும், அம்மைக்கும் 1900-ம் வருஷம்

வரை மருந்தே இல்லாமலிருந்தது. அப்போது காலரா 100 பேருக்கு

வந்தால் 10 பேர் செத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது

100-க்கு 10 பேர்களைக் கூட டாக்டர்கள்
சாகவிடுவதில்லை.' அம்மைக்கு மேல் நாட்டார் அம்மை குந்தி அம்மை வராமல் தடுப்பது மாத்திரமல்லாமல், மேல் நாட்டில் வந்த பிறகு சவுக்கியம் செய்ய மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

அது மாத்திரமல்லாமல், மக்கள் அதிகமாக பிள்ளை பெறாமல் இருப்பதற்கு மருந்து, இரண சிகிச்சை (Operation) முதலிய
காரியங்கள் செய்யப்பட்டு பெருமளவிற்கு பிறப்பும் குறைக்கப். பட்டு விட்டது.

எனவே, கடவுள் நம்பிக்கைக்கார ஆத்திகர்களே! பக்தர்களே!

இப்போது சொல்லுங்கள். மக்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார்

காரணமென்று.

மற்றும் மீன் பண்ணை வைத்து மீன்களை உற்பத்தி செய்கிறாள் மனிதன். கோழிப் பண்ணை
வைத்து முட்டை களைப் பெருக்கி கோழிகளை உற்பத்தி செய்கிறான் மனிதன். இவற்றை தினம் கோடிக்கணக்கில் கொன்று தின்கிறார்கள் மனிதர்கள்.

இந்த ஜீவன்கள் பிறப்புக்கும், இறப்புக்கும் யார் காரணம்

என்பதை சிந்தியுங்கள்.

தோட்டம் வைத்து காய்கறி, உணவும் பொருள் உற்பத்தியாக்கி அறுவடை செய்து
உண்பதற்கும் இதற்கும் என்ன பேதம்? சிந்தியுங்கள்! எனவே, கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது, ஆபத் தானது, வளர்ச்சியைத் தடுப்பது என்பதை உணருங்கள்.

(11:5,1967 “விடுதலை தாளிதழில் தந்தை பெரியார். அவர்கள் எழுதிய கட்டுரை).@threadreaderapp
@rattibha

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

May 11
இந்தியா முழுவதும் சாராயம் சாம்ராஜ்யம் நடத்தி வரும் மோடியின் ஊழல் சாராயம் அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனாதிபதி யிடம் மனு கொடுத்தததை கண்டு பாலியல் பலாத்காரம் ஜல்சா சங்கீஸ்கள் கதறல்

இந்தியா முழுவதும் சாராயம் சாம்ராஜ்யம் நடத்தி வரும்
மோடி யின் சாராயம் ஊழல் பற்றி புது தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள அறிக்கை யில்
இந்தியா முழுவதும் உள்ள மோடி யின்
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் :

1) மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் எந்த அடிப்படையில் விலை
நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை.

2) ஆயத் தீர்வை விதிகளின்படி, மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயத் தீர்வைகள் வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவுக்குச் செலுத்தப்படும். ஆனால், இப்பொழுது இந்தியா வில் கொள்முதல் செய்யப்படக்
Read 62 tweets
May 11
பிரதமரே நேரில் வந்து வணங்கும் கஞ்சா வியாபாரி ஜட்டி வாசுதேவனை நீ வெளிப்படையாக திட்டியபோதே தெரியும்…

ரூபாய் மதிப்பு சரியவில்லை, டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டது என்று கண்டுபிடித்த பொருளாதார மேதை ஊறுகாய் மாமியை, வரி மாநாட்டில் நீ விழி பிதுங்க வைத்தபோதே தெரியும்…

டீ குடிக்க
இத்தன லட்சமாடா செலவழிச்சே.? உன் அப்பன் வீட்டு பணமாடா..?? என்று கேட்டு RSS ரெவியின் செவுட்டுல அறைந்தபோதே தெரியும்…

தளபதியே ஸ்கெட்ச் போட்டு உன்னை தூக்குவார் என்று.

இது மொள்ளமாரிகளுக்கும், முடிச்சவிக்களுக்கும் இடையே நடக்குற யுத்த பூமி..!!

நீ அமெரிக்காவுக்கே திரும்ப போயிடுங்க
திராவிட பாரம்பரியமே....

PTR பிடிஆரை பொறுத்தவரை சாதி மத கட்சி பேதமில்லாத ஒரு ரசிகர் வட்டம் அவருக்கு உண்டு…

சினிமால ஹீரோக்கள் ஜெயிக்கறது எப்படி தெரியுமா..?

அநியாயத்தை தட்டி கேட்பான்,

நூறு பேரை ஒத்த கையால அடிச்சி வெரட்டுவான்,

ஊரே நடுங்கற வில்லனை அசால்ட்டா டீல் பண்ணுவார்,
Read 5 tweets
May 11
*உஷாரய்யா உஷாரு!*

*வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்*.

*கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி
தானா?*

*CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற*
*தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*

*நல்ல வேலைக்குப் போகவா?*

*ஆங்கிலம் சரளமாகப் பேசவா?*
*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?*

*ஏன்?*
*எதற்கு?* *....என்று
சிந்தித்ததுண்டா?*

*Pre kg 25,000 இல் தொடங்குகிறது*

*Lkg 40,000*
*Ukg 50,000*
*1st 60,000*
*2nd 70,000*
*3rd 80,000*
*4th 90,000*
*5th 1,00,000*
*6to8 1,20,000*
*9to10. 1,50,000*
*11to12 2,00,000 இலட்சம்....*
Read 15 tweets
May 11
#தீர்ப்புத்துறை #தீர்ப்புரைஞர் #தீர்ப்புமன்றங்கள் குறித்த மிகவும் வலிமிகுந்த பதிவு....

*இந்திய நீதித்துறை-வலியவர்களுக்காக எப்படியும் வளையுமா ?*
===============================

2016, 2017ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக தவறுகளை மிக வெளிப்படையாக அப்போது நீதிபதியாக
பணியாற்றி வந்த *நீதிபதி.கர்ணன்* கடுமையாக விமர்சித்து வந்தார்.

*பின்னர் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.*
அதன் பிறகும் *நீதிபதி. கர்ணன் நீதித்துறை/சக நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருந்ததால்* மிகப்பெரும் சர்ச்சை உருவானது.

உச்சநீதிமன்றம்
தலையிட வேண்டிய கட்டாயமும் எழுந்தது.
ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணன் அவர்களின் பேட்டி மற்றும் பேச்சுக்களை ஒளிபரப்பவோ,வெளியிடவோ கூடாதென உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

அந்த நேரம், நீதிபதி கர்ணன் அவர்களிடம் நேர்காணல் செய்து ஒன்றரை மணி நேர பேட்டியை
Read 16 tweets
May 11
*அதிரடி தீர்ப்பும், அல்லோகலப்பட்ட மணிப்பூரும்!*
*-ஹரிபரந்தாமன்*

உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கே வராத விவகாரத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பால் மணிப்பூர் பற்றி எரிகிறது! மேட்டுக்குடி மக்களை பழங்குடியினராக அறிவிப்பது பாஜகவின் விருப்பம். சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற Image
நீதிபதியால் வழங்கப்பட்டது தீர்ப்பு! இதையடுத்துத் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது. முழு விவரமாவது;

தற்போது மணிப்பூரின் கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஏராளமான கிறிஸ்துவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கணக்கான மக்கள் அகதிகளாகி அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மலைப் பிரதேசமான மணிப்பூரைப் பொறுத்தவரை அது பழங்குடி மக்களின் பூர்வீகம். மலைப்பிரதேசமெங்கும் பழங்குடி மக்கள் தான் வசிக்கின்றனர்.
Read 26 tweets
May 11
மனச்சாட்சியா எங்களுக்கா... நோ சான்ஸ் என்கிறது பாஜக

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளைக் கவிழ்ப்பதும், குடைச்சல் கொடுப்பதும் தான் ஒன்றிய பாஜக அரசின் ஒரே வேலையாக இருக்கிறது.

ஆளுநர்களை விட்டு ஆட்டம் காட்டும் வேலையை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை சிவசேனா அமைத்தது. அமைச்சராக இருந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதற்குப் பின்னணியில்
இருந்தது பாஜக என்பது ஊரறிந்த விஷயம்.

சிவசேனாவை உடைத்து ஆட்சியையும் கவிழ்த்து மகாராஷ்ட்டிராவில் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது பாஜக.

உத்தவ் தாக்கரே பதவி விலகியதால், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார்.

இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(