சிந்தனை Profile picture
என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை
Sundar Msda Profile picture PonmudiThendral Profile picture Kanagarajan Profile picture 4 subscribed
Apr 10 34 tweets 4 min read
அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா

தற்போது நடந்து முடிந்தது திருமணமும் அல்ல; திருமணத்திற்கான முன்னோட்டமும் அல்ல; “இந்தியாவில் திருமணம்” என்ற மோடி அரசின் முன்னெடுப்பிற்கான கேளிக்கை விளம்பரம் மட்டுமே.

மோடியின் பத்தாண்டுகால ஆ(ட்)சியில் உலக Image பணக்காரராக வளர்ந்த முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்து முடிந்துள்ளது. மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடந்த இந்நிகழ்வு, முதலில் திருமணம் என்று சொல்லப்பட்ட நிலையில் பின்னர், இதுவரை இல்லாத புதிய நிகழ்வாக
Apr 3 24 tweets 4 min read
*#ஊழலில்_உச்சம்_தொட்ட_பிஎம்_கேர்ஸ்_மோசடி!*

தேர்தல் பத்திர ஊழலையே விஞ்சியது ‘பி.எம்.கேர்ஸ்’. தேர்தல் பத்திரங்கள் வழியே மூலம் பாஜக பெற்றது 8252 கோடிகள்! ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் சுமார் ரூ12,700 கோடிகளை மோடி பெற்றுள்ளார்! இந்திய வரலாற்றில் பித்தலாட்ட வழிமுறைகளில் ஒரு பிரதமரே பணம் Image சுருட்டிய பெரு மோசடியின் வரலாற்றை பார்ப்போம்;

பி.எம்.கேர்ஸ் எனப் பெயரிட்டு நிதி பல்லாயிரம் கோடிகள் திரட்டப்பட்ட பிறகு, அதில் அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லை. இது தனியார் பணம் என்றால், அதற்கு பிரதமர் நிதி எனப் பெயரிடாமல் மோடி நிதி என பெயரிட்டு இருக்க வேண்டும்
Apr 1 6 tweets 1 min read
*1) தூத்துக்குடியில் சமையல் எண்ணெய் விற்பனையில் கொடி கட்டி கோலோச்சிய பிராண்டு நிறுவனம் கோல்டு வின்னர் நிறுவனம்!* காளீஸ்வரி (நாடார்) குடும்பத்தினருக்குரியது, என்பது உலகறிந்த உண்மை. 1993 கமில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்கிற நிலைக்கு உயர்ந்தது. இதே நேரத்தில் *அதானியின் வில்மார் நிறுவனம் ஃபார்ச்சூன் என்ற பெயரில் சமையல் எண்ணெய் விற்பனையைத் துவங்கியது.*
சரி இதற்கும் தூத்துக்குடி காளீஸ்வரி நாடார் குடும்பத்தினருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.

அதானியின் ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் விற்பனைக்கு போட்டியாளராக
Mar 20 21 tweets 3 min read
*தேர்தல் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு........*

*நமக்கு தேவையான ஆட்சி இந்தியாவில் வரவேண்டும். அதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது:*

*🇮🇳 இந்திய தேசம் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது, இன்னும் சுமார் 60 நாட்கள்...? இந்தியா ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ?*

*🙏தயவுசெய்து உங்கள் குழுக்கள், தெரிந்த மற்றும் தொடர்புடைய நபர்கள் அனைவருக்கும் அனுப்பவும். தயவு செய்து ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு பகிரவும்*

*🇮🇳ஒரு வாரத்தில் 1 கோடி பேரையும், மூன்று வாரங்களில் 10 கோடி மக்களையும்,
Mar 7 8 tweets 2 min read
*⚖ உண்மை ⚖*

*மோடியை பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.!*

*👉🏽 உங்களுக்கு தெரியுமா..??*

*⚖ மோடி இரண்டு முறை பிறந்தவர்..*

A) 29.09.1949 டிகிரி சான்றிதழ் இருப்பது

B) 17.09.1950 எல்லோரும் அறிவது

*⚖ 1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் Image வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்,*

ஆனால்...

அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன.

உண்மையான ரயில் நிலையம் 1973 இல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23.

*⚖ மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார்*,
Mar 3 21 tweets 3 min read
தோழர்களே கொஞ்சம் பெரிய பதிவுதான் ஆனா தயவு செய்து படிங்க

தமிழ்நாட்டின் அரசியல் என்பது வேறு தமிழ்நாடு தவிர்த்த மாநிலங்களின் அரசியல் என்பது வேறு
பொய்யை மட்டுமே பிரதானமாக கொண்ட கட்சிகள் தமிழ்நாட்டின் அரசியலை கேலிக்கூத்தாக்குகின்றன குறிப்பாக அண்ணாமலை போன்ற அரை குறைகள்
தமிழ்நாட்டு Image அரசியலை வேறு பக்கமாக திசை திருப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் அதை உண்மை என்று நம்பும் மக்களுக்கு ஒரு அறிவுறுத்தல் இன்று மோடி அவர்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் அண்ணாமலை அதே மோடி அவர்கள் குஜராத்தில் அம்பானி குடும்பத்திற்காக உள்நாட்டு விமான நிலையத்தை
சர்வதேச விமான
Feb 29 25 tweets 3 min read
*வாங்கும்_சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு). மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல் மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். மொத்தத்தில் சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) தருகிறோம்.*

*ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்ந்துள்ளவர்களை பார்த்து...*

*LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?* என கேட்பவர்கள் கவனிக்க

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர்
Feb 27 29 tweets 4 min read
*நினைவூட்டல்*

அசீமானந்தா விடுதலை – இதுதாண்டா ஆர்.எஸ்.எஸ் ஆட்சி !

அசீமானந்தா உடன் மோடி
” எனக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என்பதை அறிந்திருந்தும் நான் எனது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்” என புதுதில்லி ’டிஸ் ஹசாரி’ நீதிமன்ற நீதிபதியின் முன்னால் டிசம்பர் 18, Image 2010 அன்று, பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தனது பங்கையும், ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கையும் விரிவாகப் பதிவு செய்தார் அசிமானந்தா. சுமார் 5 மணிநேரம், அசீமானந்தா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கியது.

தனது வாழ்க்கையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலோடு சேர்ந்து
Feb 18 42 tweets 6 min read
மருத்துவம்
சோதனை எலிகளா..? இந்திய இளம் பெண்கள்..!
Dr. கோ. பிரேமா MD(Hom)

கர்ப்பப்பை வாய் புற்று நோயாம்! மெத்த படித்தவர்களும், மருத்துவர்களுமே சூதாக நடந்து கொண்டால் எளிய மக்களின் நிலை என்னாவது..? தற்போது சிறுமிகள், இளம் பெண்களுக்கு நிர்பந்தப்படுத்தி போடப்படும் ஊசிக்கும் Image தடுப்பூசியின் உண்மைத் தன்மை என்ன..? இந்தத் தடுப்பூசியானது நோயை தடுக்கவா.. பரப்பவா..?

2024 பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பல திட்டங்களில் ஒன்று HPV தடுப்பூசி- கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி, 9-14 வயதுள்ள இந்திய பெண் குழந்தைகளுக்கும்
Feb 11 9 tweets 2 min read
பாசிச யோகி அரசை அடிபணிய வைத்த உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம்!

விவசாயிகளின் பேரணி நாடாளுமன்றம் வரை செல்வதற்குள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், பேரணி தொடங்கிய நாளின் இறுதிக்குள் விவசாயிகளிடம் பாசிச யோகி அரசு அடிபணிந்து சென்றது விவசாயிகளின் போராட்டத்திற்கு Image கிடைத்த வெற்றியாகும்.

கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்துமதவெறி சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையிலான
Feb 11 28 tweets 4 min read
சினிமா வியாபாரத்திற்கு பாய்! பிழைப்புக்கு சங்கி!

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் மத நல்லிணக்கம் பேசப்பட்டுள்ளது. இது அதிசயமல்ல, தமிழ் மண்ணில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தாத படம் வியாபாரம் ஆகாது! அதே சமயம், ‘பாஜகவின் காவி அரசியலுக்கு கை கொடுப்பதில்’ நிஜ Image வாழ்க்கையில் சமரசமே இல்லாத பயணத்தை ரஜினி உறுதிபடுத்தி வருகிறார்;

ரஜினியே சொன்னது போல சினிமா என்றால் காசு, பணம்,டப்பு வரணும் என்ற கணக்கில் தான் அவர் மகள் ஐஸ்வர்யா லால்சலாம் படம் எடுத்துள்ளார்!

முன்னதாக லால் சலாம் விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ”என்னுடைய அப்பாவை சங்கி என்று எல்லோரும்
Feb 11 5 tweets 1 min read
*10, 000000000000 (பத்து லட்சம் கோடி..) பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில்..*
*SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை..*
*முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை..*

*நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்கள்..*
👇
1) விஜய் மல்லையா
2) மெஹுல்சோக்ஷி
3) நீரவ் மோடி
4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா
8) ஆர்த்தி கல்லாரா
9) சஞ்ஜய் கல்லாரா
10) வர்ஷா கல்லாரா
11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா
13) உமேஷ் பாரீக்
Feb 10 62 tweets 7 min read
பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டதா உத்தர பிரதேசம்?

சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய ஒரு தகவல் பரபரப்பை உருவாக்கியிருந்தது; பொருளாதார வளர்ச்சிக்கு உரைகல் என்று கருதப்படும் ‘மாநில மொத்த உற்பத்தி மதிப்பு’ (ஜிஎஸ்டிபி) அளவில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டது உத்தர பிரதேசம் என்பதே Image அந்தத் தகவல்; இதைப் பல்வேறு தரவுகளுடன் வரைகலையாகச் சித்திரித்திருந்தார்கள். அதாவது, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பான 9.1% என்பதற்கும் கூடுதலாக, உத்தர பிரதேசம் 9.2% பங்களிப்பு செய்துவிட்டது என்று அந்தத் தகவல் முழங்கியது.
Feb 2 80 tweets 10 min read
*#இந்திய_ஊழல் வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கும் மோடி அரசு*

இந்திய ஊழல் வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கும் மோடி அரசு
நானும் சாப்பிட மாட்டேன் பிறரையும் சாப்பிட விடமாட்டேன் (நா காத்தா ஹும் - நா கானே தூவுங்கா) இதுவே எனது தாரக மந்திரம், அதாவது நானும் ஊழல் செய்யமாட்டேன் Image ஊழலில் ஈடுபடுவோரையும் சும்மா விட மாட்டேன் எனக் கூறி 2014ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு இன்று மலைமுழுங்கியாய் வரலாறு காணாத மாபெரும் ஊழல்களில் திளைத்து வருகிறது. பிறரையும் சாப்பிட விட மாட்டேன் என ஏழைகளின் உணவை பறித்து அவர்கள் வயிற்றிலடித்து அதானி அம்பானிகளை கொழுக்கச் செய்வதில்
Jan 30 22 tweets 3 min read
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்

அடுத்தடுத்து அதிர்வுகளைச் சந்தித்த 'இந்தியா கூட்டணி'க்கு அருமையான ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

பாஜகவை எதிர்கொள்ளும் விதமாக 28 எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி சென்ற ஒரு வாரத்தில் Image பெரும் சரிவுகளைச் சந்தித்தது. தலைநகர் டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தரப்பிலிருந்து முதல் அதிருப்தி வெளியானது.

வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அடுத்து அறிவித்தார் அக்கட்சியின் தலைவரும் வங்கத்தின் முதல்வருமான
Jan 29 43 tweets 5 min read
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

*பிரதமர் மோடியின் மனம்கவர்ந்த அடியாட்களையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளையும் இனி சட்டப்பூர்வமாகவே தலைமை தேர்தல் ஆணையராகவோ பிற தேர்தல் ஆணையர்களாகவோ நியமிக்க முடியும்.*

இந்தியாவில் தேர்தலில் வென்று சட்டப்பூர்வ Image வழிமுறையிலேயே நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை முழுவதுமாக சிதைத்து, இந்திய சமுதாயத்தை இந்துராஷ்டிரத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் வழிமுறையை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., #பாசிசக் கும்பல் அமல்படுத்திக்கொண்டிருக்கிறது.*

இதன் காரணமாக, அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றிபெறுவதை முக்கியத்துவம்
Jan 27 35 tweets 4 min read
மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்

அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் வாக்காளர்களுடைய சலிப்புக்கும் அதிருப்திக்கும் ஆளாகும்போது, மோடி மட்டும் (முதல்வர் பதவியிலும்) விதிவிலக்காக செல்வாக்கை பெருக்கிக்கொண்டேவருகிறார் என்று ஒரு கட்டுரையில் Image சுட்டிக்காட்டியிருந்தேன். மோடி மீது டெஃப்லான் உலோகப் பூச்சு படிந்திருப்பதாகக்கூட கருதலாம் என்று எழுதினேன். டெஃப்லான்கூட காலப்போக்கில் சற்றே மேல் பூச்சை இழந்துவிடும்; இவருடைய செல்வாக்கு டைட்டானியத்தால் பூசப்பட்டதைப் போல இருக்கிறது.

இதை நினைவில் வையுங்கள் - அந்தக் கட்டுரையை நான்
Jan 22 6 tweets 1 min read
(வட இந்தியர் யாரிட‌மாவ‌து கேட்டுப்பாருங்க‌ள், இப்ப‌டித்தான் ப‌தில் வ‌ரும்... )

கேள்வி: வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...?

பதில்: நோ

கே: திருவள்ளுவரை தெரியுமா..?

பதில் : நகி

கே: சரி மருது பாண்டியர்களை தெரியுமா..?

பதில் : நோ ப்ரோ

கே: இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..?

பதில் : நஹி பைய்யா

கே: இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆவது ..?

பதில் : நோ ஜி.

கே: சிவ பெருமான் மகன் முருகனையாவது தெரியுமா...?

பதில்: சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை..? முருகன் யாரு? கேள்விப்பட்ட‌தே இல்லையே...!
Jan 13 7 tweets 1 min read
ராஜஸ்தானில் பிஜேபி இளைஞர்களுக்கான பயிர்ச்சிப்பட்டறையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்படி பேசி இருக்கிறார்....

நீங்கள் இன்னும் பின்தங்கியுள்ளீர்கள்...😀
வாட்ஸ் ஆப் என்பது நமது பிஜேபி கட்சியின் மிகப்பெரிய ஆயுதம்.

வாட்ஸ் ஆப்பை வைத்து இந்தியாவுக்குள் பிரளயத்தையே உண்டாக்கமுடியும். நீங்கள் அதை தவறவிடுவது பிஜேபிக்கு மிகப்பெரிய இழப்பு.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உத்திரப்பிரதேசத்தில் உள்ள நமது RSS பிராமணர்... ஒரு விசயத்தை Forward செய்கிறார்...

அகிலேஷ் யாதவ் கோபத்தில் முலாயம்சிங் யாதவை போட்டு அடித்து விட்டார்னு ஒரு பொய் செய்தியை
Jan 6 15 tweets 2 min read
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து
வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு
அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு
ஆண்டுகளாக நான் Image உங்களிடம் வேலை
செய்கிறேன். ஆனால் நான் செய்யும்
வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட
வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது
உண்மையே. ஆனால்
Jan 6 30 tweets 4 min read
இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது...

கூர்ந்து கவனித்துப் படியுங்கள்...

புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று...

தவறாமல் படியுங்கள்...

GOLDEN AGE COMING SOON ?

2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?

என்னென்ன தொழில்கள் இருக்காது ?? Image நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்...

1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கைப் போடு போட்டது...

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை...

வெள்ளை பேப்பர்ல பிரிண்ட் எடுத்து தான் போட்டோ பார்க்க