என்றும் அன்புடன்
தமிழ்நாடு என்றுமே
சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை
4 subscribers
Aug 13 • 5 tweets • 1 min read
RSS மன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.... நீதிமன்றம் என்ற பெயரை சங்கி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்தால் தான் பொருத்தமாக இருக்கும்
அப்பறம் எதுக்கு பான்கார்டு லிங் பண்ணு வங்கி கணக்கை லிங்க் பண்ணு என்று சொன்னீர்கள் பாஸ்போர்ட் எடுக்கிறதுக்கு இந்த ஆதார் அட்டை சமையல் எரிவாயு
வாங்க குடும்ப அட்டை வாங்க பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் சாதி சான்றிதழ் வாரிசு சான்றிதழ் இன்னும் பல சான்றிதழ் வாங்க இது அடையாள அட்டை இல்லை என்றால் எதற்கு இந்த ஆதார் இதை வைத்து நாக்கு தான் வழிக்கணும்.
தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை, ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படையாக
May 3 • 5 tweets • 1 min read
#நீட் சிறந்த மருத்துவர்களை உருவாக்க வில்லை அது சிறந்த ஏமாற்றுக்கூட்டத்தை உருவாக்கி உள்ளது....😡
வட இந்தியா முழுவதும் இதுபோல பிராடு தனம் செய்து நம்முடைய மாணவர்களின் மருத்துவ இடங்களை பிடிங்கி கொள்கிறார்கள்
இங்கே பாஜக சங்கிகள் முட்டுக்கொடுக்கும் நீட் தேர்வின் ஊழல் முறைகேடுகளை
ஒன்றிய அரசின் சிபிஐ மற்றும் அதை நடத்தும்
"தேசிய தேர்வு முகமை" ஆகியன வேறுவழியின்றி சற்றுமுன் வெளிப்படையாக அம்பலமாக்கி விட்டனர்
"நேர்மை", "தரம்", "மோசடிகளுக்கு வாய்ப்பே இல்லை". என்றெல்லாம் மீண்டும் மீண்டும் தேய்ந்து போன ஓட்டை ரெக்கார்டு வாயன்கள் முட்டு கொடுக்கிற நீட் தேர்வின்..
Apr 5 • 4 tweets • 1 min read
🔥🔥🔥 *ஜியோவின்* (ரிலயன்ஸ்) *முகேஷ்அம்பானியின்* ஆன்டிலியா ஹவுஸ் 565000 சதுரஅடி நிலப்பரப்பை கொண்டுள்ளது இது *மும்பைமாநகரின்* தென்மேற்கு கடற்கரை இடமான *ஒர்லீ* *ஹாஜிஅலி* தர்காவிற்கு அருகில் அமைந்துள்ளது பெரிய *அனாதைஇல்லம்* மற்றும் மதரஸா நடைப்பெற்ற இடம்
*முகேஷ்அம்பானி*
இந்த வக்பு நிலத்தை வெறும் 22கோடிக்கு தான் 2005.ம்ஆண்டு வாங்கியுள்ளார் இப்ப அதனுடைய மதிப்பு
இடம் மட்டும் 27500கோடி *இஸ்லாமியர்கள்* வழக்குபோட்டு *மீட்டு* ( *அபகரித்து* )விடுவார்கள் என்று எண்ணி ஒன்றிய மோடி அரசு தாமாக முன்வந்து தனி மனிதனுக்காக
Mar 1 • 5 tweets • 1 min read
ராஜ் நாத்சிங்கின் மகன்* இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.
நிர்மலா சீதாராமன் மகள்* "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.
வெளி விவகார *அமைச்சர் ஜெய்சங்கரின் மகன்* "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா"
டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறார்கள்.
அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள்* "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.
அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள்* "அபூர்வா" பாஸ்ட்டன் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள்* "ஆதித்யா "
Feb 23 • 11 tweets • 2 min read
கருணாநிதியின் குடும்பம் தான் தமிழ் நாடா❓❓❓
🕺🏼🕺🏼🕺🏼🕺🏼🕺🏼🕺🏼🕺🏼🕺🏼
இந்தி திணிப்பு எதிர்ப்புப் பற்றி பேசும் போதெல்லாம் கருணாநிதி குடும்பம் நடத்தும் CBSE பள்ளிகளை மூடுவார்களா என்ற வாதங்கள் எழுகின்றன.....
அறிவின் அருகாமையை அணுகாத வாதங்களை அநாயாசமாக வைப்பவர்கள் வாதம் தான் இது....
கருணாநிதி குடும்பம் CBSE பள்ளி நடத்துவதற்கும் தமிழக அரசு பள்ளிகளில் இந்தியை மூன்றாவது கட்டாய மொழிப்பாடமாக திணிக்க முற்படுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது.... முட்டாள்தனம் முழுமையடைந்த வாதம் தான் இது.தமிழக அரசு அல்லது தமிழ் நாடு என்பது கருணாநிதியின் குடும்பம் அல்ல என்பது கூட
உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அந்த நண்பர், தமிழ்நாட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது.
இங்கு அவரின் பெயர் இரமேஷ். 'டைல்ஸ்' பதிக்கும் வேலை செய்பவர்.
ஊரடங்கு தொடங்கும் முன் இயல்பாக ஊருக்குச் சென்றார். வேலை நிமித்தம் காரணமாகத் தமிழகம் வந்தே ஆக வேண்டிய சூழல்.
அவரின் மாநிலத்தில் இருந்து திருச்சி 3000 கி.மீ.
போக்குவரத்து எதுவும் இல்லை. துணிச்சலாக இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, மற்றொரு நண்பரை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார்.
தினமும் 300 கி.மீ வீதம், 10 ஆவது நாளில் திருச்சி வந்துவிட்டார்.
இன்று அவரைச் சந்தித்தேன்.
Feb 9 • 9 tweets • 2 min read
'48 மணி நேரத்துக்குள் ஐபோனில் இருந்து சாம்சங் மாறுவோம்' -
டிரம்புக்கு மெக்சிகோ தலைவர் கிளாடியா சூடு
அமெரிக்கா, தன் அண்டை நாடான மெக்சிகோவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
அந்த நாட்டுப் பொருட்களுக்கு
25 விழுக்காடு வரி விதித்து உள்ளது.
மெக்சிகோவில் இருந்துதான் அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த நிலையில், மெக்சிகோ தலைவர் Claudia Sheinbaum நேரடியாக டிரம்பைததாக்கிப் பேசி உள்ளார்.
"என் சக அமெரிக்கர்களே, நீங்கள் உங்களைச் சுற்றி
சுவர் கட்ட வாக்கு அளித்து
Feb 5 • 21 tweets • 3 min read
அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார்.
கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார்.
“அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி
கேட்டா செய்து தருவேன், அவ்வளவுதான்” என்று குழந்தை சிரிப்போடு நினைவு கூறுகிறார் ராணி.
இந்தியா டுடேவிற்காக அவர் தன் நினைவலைகளை, கணவரோடு வாழ்ந்த காலத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை, (வளர்ப்பு மகன் பரிமளத்தின் உதவியோடு) பகிர்ந்து கொண்டார்.
“எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று
Feb 2 • 23 tweets • 3 min read
*அதிபர் மாமாவின் சூட்சுமம் தெரியாமல் அவருடன் பயணிக்கும் தற்குறி தம்பிகளுக்காக இந்த ஒரு தெளிவான பதிவு*
----------------------------------------------
நாம் தமிழர் துவங்கப்பட்ட காலகட்டத்தில் சீமானுக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவன் நான்
*என் பெயர் சிபிச்சந்தர்* *திரைப்பட இயக்குனர்*
*நாம் தமிழர் கட்சி* *உருவாவதற்கு மிக முக்கிய காரணிகளாக இருந்தவர்களின் நானும் ஒருவன் என்பதை நிரூபிக்கவே இந்த புகைப்பட ஆதாரம்*
இன்னும் இதுபோல் ஆதாரங்கள் என் சேமிப்பில் இருக்கிறது அவசியம் என்கிறபோது வெளியிடுவேன்
சரி விசயத்திற்கு வருகிறேன் ...
Jan 17 • 15 tweets • 2 min read
படித்தது
கடந்து செல்லாதே முழுவதையும் படித்து செல்
பயங்கரவாத ஆர்எஸ்எஸ் காவிகளை தூக்கிப்பிடிக்கும் நாடார் சீமான் மற்றும் அவரை வழிநடத்தும் நாடார் ரவீந்திரன் துரைசாமி மற்றும் நாடார் தமிழிசை பார்வைக்கு :-
RSS இந்துத்துவா கூட்டம், இந்துக்கள் என்று கூவுவது நாடகமே, மொகலாயனும்,
ஆங்கிலேயனும் செய்யாத கொடுமைகள் இந்த
ஆரிய கும்பல் இந்துக்களுக்கு செய்த கொடுமைகள் அதிகம்.
இருநூறு ஆண்டு முன்பு குமரி மண்ணில் நடந்த வெறியாட்டத்தை ...
மறக்க முடியுமா ??
ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்.....
மறுக்க முடியுமா ??
அவற்றின் சில
Jan 15 • 9 tweets • 2 min read
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என மாற்றிவிட்டேன் .. இனி யாராண்டால் என்ன இந்த அண்ணாதுரை ஆள்வதாகதான் பொருள்..
பேரறிஞர் அண்ணா..
14 ஜனவரி 1969 மிக முக்கிய வாய்ந்த நாள் தமிழ்நாடென பெயரிட்டு தமிழ் மண்ணின் மணம் மாறாமல் செய்தார் ..
வழக்கம்போல் ராஜா கோபாலாச்சாரி நாடென்று
பெயர் வைக்கிறாரா பிரிவினைக்கு வழிவகுக்குமென டெல்லியில் அழுத்தம் தந்தார் .. அப்போது அண்ணா சொன்னார் .. மன்னிக்கவும் இந்தியா என்பது ஒரு நாடல்ல பல்வேறு இன கலாச்சார மக்களின் ஒருங்கிணைந்த தேசம் என்றார் ..
இந்த மண் எங்களுடையது .. ஆம் ஒருமுறை அம்பேத்கர் ..
இந்த மண்ணை யாரும் உரிமை
Nov 22, 2024 • 20 tweets • 3 min read
பாசிசக் கும்பலாட்சிக்குத் தயாராகும் ‘நீதி’ தேவதை
இனி நீதிமன்றங்களில் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் இந்துராஷ்டிர ‘நீதியின்’ அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்க பாசிசக் கும்பல் தயாராகி வருகிறது..
கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மகாராஷ்டிராவில், தன்னுடைய சொந்த ஊரில் நடத்தப்பட்ட
பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “பாபர் மசூதி வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. அதில் தீர்வு காண்பது கடினம். அந்த வழக்கு மூன்று மாதங்களாக என் முன்னே இருந்தபோது, நான் கடவுளின் முன் அமர்ந்து இந்த வழக்கில் ஒரு தீர்வு
Oct 30, 2024 • 8 tweets • 1 min read
விழுத்திரு தமிழா!!!
****************
நடிகர் விஜய் அரசியல் விஜயம் ஓர் அலசல்,,,
⛔ எல்லாருமே அந்த பக்கமா யோசிச்சா,நாம மாத்தி யோசிம்போம்⛔
சொந்த காசில் சூனியம் வைக்க அவர் முட்டாளல்ல,,,,அதுக்கும் மேலே...
தமிழகத்தில் திராவிடத்தை ஒழிக்க BJP க்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டது,,
💥 முதல் முயற்சி
--------------------
சீமானுடன் ஒப்பந்தம் செய்தார்கள்,,,ஆனால் தாமதமாகவே புரிந்தது அவன் மண் குதிரை என்று!!! அவனால் ஓரளவு ஓட்டை பிரிக்கவே முடியுமல்லாமல் திராவிடத்தை தமிழத்தில் இருந்து அகற்ற முடியாது என தாமதமாகவே புரிந்தார்கள்,,,
Oct 30, 2024 • 14 tweets • 2 min read
நீங்கள் நினைக்கப் படுவீர்கள் சந்திரசூட்!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பின்வரும் காரணங்களுக்காக நினைக்கப் படுவார்:
சக நீதிபதிகளுடன் சேர்ந்து ராமர் கோவில் தீர்ப்பை எழுதிவிட்டு அதன் கீழ் கையொப்பமிடும் துணிச்சல் இல்லாதவர் என்பதற்காக;
தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறிய பின்னர் பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தைத் திரும்ப வசூலிப்பதையோ அல்லது அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதையோ உறுதி செய்யாதவர் என்பதற்காக;
சண்டீகர் நகர மேயர் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரியைக் குற்றவாளி என்று சொல்லிவிட்டு அவருக்கு
Oct 24, 2024 • 16 tweets • 3 min read
யார் இந்த பிஜேபி அஸ்வத்தாமன்???
பொண்டாட்டியை 8 மாத குழந்தையுடன் அடித்து விரட்டியவன்... வழக்கு விபரம் பின் வருமாறு...
இவன் யாருன்னு தெரியுமா?
@asuvathaman
முதலில் கட்டிய மனைவிக்கு
கனவனாக தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டுமடா…
வழக்கு எண் 1:
கடந்த 14.2.2016 அன்று தனது மனைவி துர்கா
மற்றும் எட்டு மாத குழந்தையை, அவரது மாமனார் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால், அவர்களை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.
Sep 18, 2024 • 4 tweets • 1 min read
மரணப் படுக்கையிலும் படிப்பை நேசித்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் பகத்சிங், இன்னொருவர் அறிஞர் அண்ணா.
“ஏன்?” என்று கேட்ட போது லெனின் எழுதிய what is to be done? என்கிற
புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருப்பதால் ஒரு நாள் தள்ளி வைக்குமாறு கேட்டார்.
அதேபோல அண்ணவிடம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் “புதன்கிழமையோ வியாழக்கிழமையோ அறுவை சிகிச்சை இருக்கலாம்” என்றார் டாக்டர்,
“அப்படியா? வியாழன் வைத்துக் கொள்ளலாமா?” என்று மருத்துவரைப் பார்த்துக்
Aug 3, 2024 • 10 tweets • 2 min read
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவேரி நீர் இப்போது கரூரை அடுத்துள்ள மாயனுருக்கு 1,25,000 கனஅடியாக வந்து சேர்ந்தது...
ஏன் குறிப்பாக இந்த மாயனுர் எனும் ஊர் பெயரை குறிப்பிட்டு இந்த அளவுக்கு கனஅடி நீர் வந்தது என சொல்கிறோம் என்றால்...
இந்த மாயனுரில்தான் காவேரி ஆற்றின் குறுக்கே
தடுப்பணை கட்டப்பட்டு கட்டளை கால்வாய் அதன் பின் அங்கிருந்து காவேரி ஆற்றையும் வைகை ஆற்றையும் இணைக்கும் திட்டத்தை 2006-2011 ஆட்சி காலத்தில் துவங்கி செயல்படுத்தியது அப்போதைய அரசு.
ஆனால் அதன் பின் வந்த பத்தாண்டு கால பாழாய் போன ஆட்சியில் அத்திட்டம் தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டது.
Jun 7, 2024 • 14 tweets • 2 min read
இந்திய மக்கள் ஒருவகையில் நூதனமாகவே ஏமாற்றப்பட்டுள்ளார்கள்..
சமீபத்திய தேர்தல் முடிவு என்பது மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர் மாறானதே...
ஓட்டு மிசின் மீது மக்களுக்கு உள்ள அவ நம்பிக்கையை போக்குவதற்காகவே நம்மை மட்டும்மல்ல தேர்தல் வெற்றி தோல்வி கணக்கில் மக்களை ஏமாற்றுவதற்காகவே
தமிழகம் கேரளம் போன்ர சில மாநிலங்களை மக்கள் அளித்த தீர்ப்பே சரியானது என்று அனைவரும் நம்ப வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தை கேரளத்தை விட்டுவிட்டு கடந்த தேர்தலில் செய்த ஓட்டு மிசின் மோசடி போல இந்த முறை மக்களை ஏமாற்ற முடியாது மக்களுக்கு தேர்தல் மீது முழுமையாக நம்பிக்கையை
May 28, 2024 • 6 tweets • 1 min read
உண்மை அறிவோம்.
1967ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் வெறும் ₹330.!
1970ல் தமிழ்நாட்டின் GDP ₹2371 கோடி.!
பசி, பஞ்சம், பட்டினி.
இந்தியாவில் இருந்த 27 மாநிலங்களில்...
வருமானத்தில் 24வது இடம்.!
மழை...
இந்திய சராசரியை விட குறைவு. ஆனால் மாநிலத்தின் அதிக மக்கள், விவசாயத்தை
நம்பி இருந்தனர். அதிலும் விவசாய தொழிலாளர்கள் அதிகம்.!
50 ஆண்டுகளுக்கு பின்னால்...
இந்தியாவின் இரண்டாவது பெரிய வருமானம் ஈட்டும் மாநிலமாக மாறியது எப்படி.!?
இன்று தமிழ்நாட்டின் விவசாய வருமானம் வெறும் 21% தான். உற்பத்தி மற்றும் சேவை பிரிவு மீதம் உள்ள 79%.!
May 25, 2024 • 33 tweets • 5 min read
தோல்வியை நோக்கி மோடியை தள்ளிய ஆர்.எஸ்.எஸ்!
”சந்தேகமில்லாமல் மீண்டும் பாஜக தான் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று எனப் பேசப்பட்ட நிலைமாறி, ”தற்போது பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை” என்ற பேச்சும், ”தோல்வி பயத்தில் மோடி படு அபத்தமாக பேசுகிறார்” என்பதற்கும் பின்னணியில்
ஆர்.எஸ்.எஸ் – மோடி மோதல் ஒடிக் கொண்டிருக்கிறது;
”மோடி அமித்ஷா கூட்டணிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் மோதல்” என்பது ஒரு வதந்தி அல்லது எதிர்கட்சியில் உள்ளோர் சிலர் பரப்பும் கட்டுக் கதையாக இருக்கலாம். ஏனென்றால், பாஜகவின் தாய் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் தான்! பாஜகவின் அடித்தளமே ஆர்.எஸ்.எஸ் தான்.