டி கே சிவக்குமாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பேசு பொருளாகிய விஷயம் காங்கிரஸ் ஐடி விங் பங்களிப்பு.
சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.
2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில்
உதவி ஆணையராக போஸ்டிங் போடப் பட்டது
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார்.
இவர் தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
பெல்லாரி சுரங்கத் தொழிலில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபியின் ஆதரவுடன் ஆடிய ஆட்டத்தால்,
அவர்களை கட்டுப்படுத்த தவறிய எடியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றது இந்த காலகட்டத்தில் தான்
நேரில் இருந்து பார்த்த சசிகாந்த செந்தில் போன்ற நேர்மையாளர்கள் ராஜினாமா செய்வது இயல்பு தானே
அதோடு காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார்.
அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக பதவி வழங்கப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது.
தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார்.
கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.
இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது.
இன்னொரு பக்கம் அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த்தான் வெற்றிபெற்றுள்ளார்.
ரெண்டு பேருமே தமிழ்நாடு தான்.
ஒருவரை இந்தியாவே புகழ்கிறது.
இன்னொருவரை காரி துப்புகிறது.
சேர்ந்த இடம் அப்படி.
ஊழல் பிஜேபியை எதிர்த்து தன் பதவியை ராஜினாமா செய்தவர் செந்தில்.
அதே ஊழல் கட்சியில் இணைந்து ஆதாயம் அடைய பதவியை ரிசின் செய்தவர் செய்தவர் ஆடு.
மீடியாவால் பெருக்கப்பட்டவர் ஆடு
சாம்சங்கிகள் தயவில் எந்த நேரத்திலும் ஊடக வெளிச்சத்தில் நனைந்த ஆட்டுக்குட்டியின் அரை வேக்காடு அரசியலில்,
சசிகான்ந் செந்தில் போன்றோரின் ஆழமான அறிவுப்பூர்வமான அரசியல் கண்டுக்கப்படாமல் இருக்கலாம்
ஆனால் காலம் ஒருநாள்
உண்மைகளையும் போலிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்
இவர் காங்கிரஸுக்குள் வந்தபோது, பாட்டன் காலத்திலிருந்து, தின்று கொட்டை போட்ட சின்ன பண்ணை கார்த்தி சிதம்பரம் கேட்டது : யாரு இவரு?
இன்று கர்நாடகா அதற்கான பதிலை சொல்லி இருக்கு
இந்தியா முழுவதும் பல சின்ன பண்ணைகளை காங்கிரஸ் புறம் தள்ளி, துடிப்பான இளைஞர்களை கொண்டு வர வேண்டும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து
சகல திசையிலும் முன்னேற்பாடாய் நிற்க வைக்கப்பட்டிருக்கிற போட்டோக்காரன்களால் சுடச்சுட பதிவு செய்யப் படுவதோடு
மகோராவின் அரசியலும் , மக்கள் நலன் மீதான பணியும் முடிந்துவிடும்.
கலைஞருடையது அப்படியானதல்ல.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,மொழி வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பை
பார்ப்பனியம்