அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும்
யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..!
எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!'*
- இவ்வாறு பேசிய காமராஜர் மீது கடும்
ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல், "பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் பூரி சங்கராச்சாரி" - என்று அறிவித்து, நாடாளுமன்றத்தைத் தாக்க ஆள் சேர்த்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் பசுமாட்டுப் பாதுகாப்புப் பிரிவாக தொடங்கப்பட்ட சர்வதலியா கோ ரக்ஷா மகா அபியான்
சமிதி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நாடு முழுக்க இருந்து ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் என்று சொல்லியிருந்த கூட்டம் நாடாளு மன்றத்தைத் தாக்க விரைந்தது. ஆனால் அவர்களின்
முக்கியமான இலக்கு பெருந்தலைவர் காமராசர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து கல்வி நீரோடையை எளிய மக்களுக்கும் பாய்ச்சியவர்;
சமதர்மப் பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்று சொன்னவர்; அதனால்தான் அவரைத் தான் கொல்லத் திட்டமிட்டார்கள்; பசுவதைத் தடைக்கு எதிராக இருந்த நேரு
போய்ச்சேர்ந்துவிட்டார். மிச்சம் இருப்பது இவர் தான். இவரும் விரைவில் காணாமல் போய்விடுவார் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழ் வெளிப்படையாகவே படம் வரைந்து மிரட்டியது.
புதுதில்லி நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான நிர்வாணச் சாமியார்களோடு சேர்ந்துகொண்டு ஒட்டு மொத்த இந்துத்துவாவும்
நிர்வாண வெறியாட்டம் போட்டது. சாலைகளில் வன்முறையை நிகழ்த்தியபடி விரைந்த கும்பல் காமராசர் வீட்டின் மீது கல்வீசத் தொடங்கியது. அவர் இருக்கும் அறை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த நிமிடங்களில் காமராசர் இருந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. மிகுந்த கவனத்தோடு காமராசர்
அங்கிருந்து வெளியேறி எம்.பி.க்கள் குடி யிருப்புப் பக்கம் சென்று தப்பினார்.
உலகம் முழுக்க இருந்த பத்திரிகைகள் இந்த நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து, இந்துத்துவாவின் கோர முகத்தை அம்பலப்படுத்தின. இது யாரோ சிலரால் நடத்தப்பட்டது என்றெல்லாம் கூட இவர்களால் கழன்று சென்றுவிட முடியாது
என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.
கலவரம் நடப்பதற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியவர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.சின் விஷவித்துகளான ஜனசங்கம், விஷ்வஹிந்து பரிசத், கோரக்சா சமிதி, அகில பாரதிய சாதுக்கள் சங்கம் மற்றும் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்,சையும் சேர்ந்தவர்கள்.
உலகறிய நடந்த ஒன்றை நடக்கவேயில்லை என்று மறுப்பதிலும், நடக்காத ஒன்றை - நடந்ததற்கு நானே சான்று என்று வாதிடுவதிலும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார வகையறாக்களுக்கு இணையானவர்களைத் தேடுதல் கடினம். அண்மைக் காலங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் இப்படி பொய்யும் புரட்டுமாக எதையாவது சொல்வதையும்,
அதை மறுத்துப் பேசுவதற்கான வாய்ப்பை கத்திக் கத்தி மறுப்பதுமாக விவாதத்தை முடித்துவிடுவதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.
கோட்சேவைத் தியாகி என்பார்கள். சாவர்க்கருக்கு நாடாளுமன்றத்தில் படம் வைப்பார்கள். ஆனால் காந்தியாரைத் திட்டமிட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். என்பதை
எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; அது வேறு அமைப்பு என்பார்கள். இந்து மகா சபா என்று எடுத்துச் சொன்னாலும், அதே அமைப்பைச் சேர்ந்த மண்ணுருண்டை மாளவியாவுக்கு பாரத ரத்னா கொடுப்பார்கள்.
நாடு முழுக்க இவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களையும், பயங்கரவாத செயல்களையும், தனிநபர் படுகொலை
முயற்சிகளையும் ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அம்பேத்கருக்கு விஷம் வைத்துக் கொல்லச் சொன்ன கூட்டம் அம்பேத்கர் எங்களைப் பாராட்டினார் என்று புளுகும். அம்பேத்கரின் படத்தைக் கூசாமல் போட்டுக் கொண்டு அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடி தாழ்த்தப்பட்ட மக்களின்
ஆதரவைத் தேடும்.
காந்தியாரைக் கொன்றுவிட்டு, அவர் ஆர்.எஸ். எஸ்.சைப் பற்றி வானளாவப் புகழ்ந்தார் என்று அண்டப்புளுகை அவிழ்த்துவிடும்.
நரக மாளிகை' - ஓர் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் ஊழியரின் வாக்குமூலம்
இந்துத்துவா கேரளா
கேரளத்தின் வடக்கில் கடலோர மாவட்டம் கண்ணூர். இம்மாவட்டத்தில் தலைச்சேரி வட்டத்தில் கண்டங்குந்து ஊரின் பகுதியான ஆயித்தரையில் நடுத்தர உழவர் குடும்பத்தில் பிறந்து, 5 அகவையில் வீட்டிலிருந்து
ஒரு கி.மீ. தொலைவில் வயல்வெளியில் நடக்கும் சாகாவுக்கு தன் அம்மாவால் தூக்கிக் கொண்டு போய்விடப்பட்டவர் சுதீஷ் மின்னி.
5 அகவையில் தொடங்கி, கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஆர்.எஸ்.எஸ்.இன் சுதேசி அறிவியல் இயக்கத்தினால் நடத்தப் பெறும் வேத கணிதத்தை 2ஙூ ஆண்டுகள் கற்று, ‘சாணக்கியா’
என்ற தத்துவப் பிரிவில் 7 ஆண்டுகள் ஊழியராகப் பணியாற்றியவர் சுதீஷ் மின்னி. தலைமையிடமான நாக்பூரில் சிறப்புப் பயிற்சிப் பெற்று, ‘பால கோகுலம்’ அமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக ஓராண்டும் வடஇந்தியாவில் 2 ஆண்டுகளும் செயல்பட்டவர் சுதீஷ்.
பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து தடுமாறும் மாட்டு யோகி.
தமிழில்: (அதாவது) முஸ்லீம் ஆண்கள்
இந்து பெண்ணை கல்யாணம் செய்தால் அது லவ் ஜிஹாத் ( love jihath) அது தவறு.
இதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்.
இது RSS பி ஜே பி யின்
கொள்கையும் கூட . இதை சரி என்று நீங்களும் ஒத்துக்கொள்கின்றீர்கள்... சரி.
ஆனால் அதேசமயம் உங்கள் கட்சில் உள்ள பிரபலமான முஸ்லிம் நபர்கள்
1 .ஷா நவாஸ் ஹுஷைன்
2 .முக்தர் அப்பாஸ் நக்வி
3 .MG அக்பர்
இவர்கள் அனைவரும் இந்து பெண்களை கல்யாணம் செய்துள்ளனர்
அதாவது தண்டனை கொடுக்க வேண்டும்
என்று நீங்கள் ஒத்துக்கொண்ட தவறான லவ் ஜிஹாத் (love jihath) செய்துள்ளனர்.
இவர்களுக்கு என்ன தண்டனை? அவர்கள் லவ் ஜிகாதிகள் தானே?
.
இதற்க்கு சங்கி யோகியால் இதற்க்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றான்.😁
உண்மையில் லவ் ஜிகாத்னு ஒன்னு இல்லவே இல்லை. லவ் ஜிகாத் மதவெறியை தூண்ட சங்கிகள்
1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம்
குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை.
3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக்
காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை.
4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள்
புதிய நாடாளுமன்றத்தை *ஜனாதிபதி முர்மு ஏன் திறந்து வைக்கவில்லை....???*
மேலும் அந்த விழாவிற்கு அவர் ஏன் *அழைக்கப்படவில்லை...????..*
அல்லது அந்த கட்டிடம் அடிக்கல் விழாவிற்கு *முந்தைய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஏன் அழைக்கப்படவில்லை....?????*
இந்த சர்ச்சையில் *எதிர் கட்சிகள்
அளவு கடந்த நாகரீகம் கடை பிடிக்கின்றனர். ???*
பீஜேபீ இதற்கு முற்றிலும் / சிறிதும் உகந்தவர்கள் இல்லை.
*அன்றைக்கு திருவையாற்றில்* (???) தியாகராஜர் கர்நாடக சங்கீத விழாவில் " *நம்ம ஆள்"* பாடிய பின் மேடையை கழுவி விட்டார்களோ அதே தீண்டாமைதான் இங்கும் காரணம்... *ஆம் தீட்டு பட்டு
விடும் என்பது தான் உண்மை...*
*தரம் தாழ்ந்து தினம் தோறும் தப்பாட்டம் ஆடி வரும் பீஜேபீ யின் கோர முகத்தை,*
இந்த சர்ச்சையில் தேங்காய் உடைப்பது போல பளிச்சென்று உடைத்து *தீட்டு மேட்டர் தான் காரணம்* என்று எல்லோரிடமும் இந்த விசயத்தை கொண்டு செல்ல வேண்டும்.....