சிந்தனை Profile picture
May 22 5 tweets 1 min read Twitter logo Read on Twitter
#கொங்குநாடு_கோட்டையிலே

சவுக்கும், ஆட்டு குட்டியும் சதா சர்வ காலமும் "செந்தில் பாலாஜி" னு ஏன் கதறிட்டு இருக்கானுங்கனு அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்

#செந்தில்பாலாஜி பவர் பிடுங்க பட்டால் கொங்கு மண்டலம் ஆயிஆதிமுக கோட்டையாக மாற்றிவிடலாம்னு சவுக்கு வாயை வாடகை எடுத்திருக்கானுங்க
அதே மாதிரி அரவக் குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்க வேண்டும் என்று ஆட்டு குட்டியும் தலையால தண்ணிய குடிக்கிறான்.

ஆளுநரை மாசா மாசம் சந்தித்து ஒரு மனு கொடுக்கிறான். மக்கள் பிரச்சினை குறித்து ஒரு மனு கூட கொடுத்தது இல்லை

எல்லாம் திமுக மீது புகார்தான். அந்த புகார்களில் ஏதாவது
ஒன்றின் மீதாவது ஆளுநர் நடவடுக்கை எடுத்ததாக தகவல் உண்டா?

இந்த கிறுக்கனை வைத்துதான் தமிழ் நாட்டில் தாமரையை மலர செய்ய போகிறார்களாம்.

ரபேல் வாட்ச் விவகாரத்தில் ஆட்டுக்குட்டிய கோமாளியாக்கி, பில் கேட்டு குடைந்து எடுத்ததால்
செந்தில் பாலாஜி மேல ஆட்டுக்கு பெர்சனலாவும் ஒரு காட்டம்
தமிழ்நாட்டுல 2024 பாரா. தேர்தல்ல, அதிமுக கூட கூட்டணி இருந்தாலும், மிஞ்சி மிஞ்சி போனா பாஜக ஒரு சீட்டு கொங்கு மண்டலத்துல ஜெயிக்க ஒரு வாய்ப்பு இருக்கு

செந்தில் பாலாஜி அங்க இருந்தா 3024 ல கூட வாய்ப்பில்லை

அதுக்குத்தான் அடிமைகளும் சங்கிகளும் ஆளுநர் மாளிகைக்கு காவடி தூக்குரான்கள்
இனி வரும் காலங்களில் பாஜகவும், புரோக்கர்கள் தரப்பும், அதிமுகவும் அதிக அளவில் செந்தில் பாலாஜியை குறி வைத்து defamation செய்வார்கள்.

பிடிஆருக்கு ஒட்டுமொத்த இணையமும் சப்போட்டா வந்த மாதிரி, செந்தில் பாலாஜிக்கும் கொங்கு மண்டலத்தில் இப்ப இருக்க செல்வாக்கு டபுள் ஆக போகுது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

May 24
நரக மாளிகை' - ஓர் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் ஊழியரின் வாக்குமூலம்

இந்துத்துவா கேரளா

கேரளத்தின் வடக்கில் கடலோர மாவட்டம் கண்ணூர். இம்மாவட்டத்தில் தலைச்சேரி வட்டத்தில் கண்டங்குந்து ஊரின் பகுதியான ஆயித்தரையில் நடுத்தர உழவர் குடும்பத்தில் பிறந்து, 5 அகவையில் வீட்டிலிருந்து
ஒரு கி.மீ. தொலைவில் வயல்வெளியில் நடக்கும் சாகாவுக்கு தன் அம்மாவால் தூக்கிக் கொண்டு போய்விடப்பட்டவர் சுதீஷ் மின்னி.

5 அகவையில் தொடங்கி, கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஆர்.எஸ்.எஸ்.இன் சுதேசி அறிவியல் இயக்கத்தினால் நடத்தப் பெறும் வேத கணிதத்தை 2ஙூ ஆண்டுகள் கற்று, ‘சாணக்கியா’
என்ற தத்துவப் பிரிவில் 7 ஆண்டுகள் ஊழியராகப் பணியாற்றியவர் சுதீஷ் மின்னி. தலைமையிடமான நாக்பூரில் சிறப்புப் பயிற்சிப் பெற்று, ‘பால கோகுலம்’ அமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக ஓராண்டும் வடஇந்தியாவில் 2 ஆண்டுகளும் செயல்பட்டவர் சுதீஷ்.

naraga maligaiஆர்.எஸ்.எஸ்.இல் சுதீஷ் மின்னி கண்ட
Read 23 tweets
May 24
*பெரிய பொறுப்புகளில் சிறிய மனிதர்கள்!*

*அன்று புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அன்றைய குடியரசு தலைவர் பார்ப்பனரல்லாத திரு. ராம் நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை.*

*இன்று கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு இன்றைய பிரதமர் பார்ப்பனரல்லாத
திரௌபதி முர்மு அம்மையார் அவர்களும் அழைக்கப்படவில்லை.*

*இன்று நடைப்பெறும் ஆட்சி மோடி என்ற பார்ப்பனரல்லாதவர் மூலம் பார்ப்பனர்களின் கூடாரமான RSS நடத்தும் ஆட்சி என்பது கவனிக்க தக்கது.*

*முன்னாள், இந்நாள் குடியரசு தலைவர்களுக்கு நேர்ந்த அவமதிப்புகள் மோடிக்கும் நாளை ஏற்படலாம்.
ஆனால் இதை உணரும் நிலையில் பிரதமர் அவர்கள் இருப்பதாக தெரியவில்லை.*

*என்ன செய்யப்போகிறார் நமது குடியரசு தலைவர் அவர்கள்?*

*தனக்கு சுயமரியாதையும் தன்மானமும் முக்கியம் என கருதி தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை கடுமையாக கண்டித்துவிட்டு பதவி விலகப் போகிறாரா(?),*

*அல்லது,*
Read 5 tweets
May 24
#நான்_அவனில்லை

மாறுவேட போட்டிக்கு செல்வது போல விதவிதமான ஆடைகள் அணிந்ததில்லை.

தனக்கென்று தனியாக காமிரா டீம் வைத்ததில்லை.

மக்களே இல்லாத இடத்திலும் கையசைத்து காமெடி செய்ததில்லை.

கடற்கரையில் குப்பை பொறுக்கியது இல்லை.

மயிலுக்கு இரை போட்டதில்லை.

சிறு வயதில் முதலை
வளர்த்ததில்லை.

ஈமெயில் கண்டுபிடிக்காத காலத்திலேயே ஈமெயில் அனுப்பியதில்லை.

கல்லூரியில் இல்லாத பாடத்தை படித்துப் பட்டம் வாங்கியதில்லை.

இராணுவ வீரர்களை காட்டி ஓட்டுப் பிச்சை எடுத்ததில்லை.

செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்ததில்லை.

கார்ப்பரேட் சாமியார்களோடு நடனம் ஆடியதில்லை.
விதவிதமான இசைக்கருவிகள் வாசித்தது இல்லை.

எவரையும் காலில் விழச் சொல்லி கட்டாயப்படுத்தியதில்லை.

எந்த வெளிநாட்டுக்கும் சென்றதேயில்லை.

10 இலட்சத்தில் கோட் அணிந்ததில்லை.

தைவான் காளானை சாப்பிட்டதேயில்லை.

தனியாருக்காக பத்திரிக்கை விளம்பரத்தில் வந்ததில்லை.

ஏழைத்தாயின் மகன் என
Read 5 tweets
May 24
மாட்டு மூத்திரகுடி யோகிக்கு சரியான செருப்படி.

பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து தடுமாறும் மாட்டு யோகி.

தமிழில்: (அதாவது) முஸ்லீம் ஆண்கள்
இந்து பெண்ணை கல்யாணம் செய்தால் அது லவ் ஜிஹாத் ( love jihath) அது தவறு.
இதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்.
இது RSS பி ஜே பி யின்
கொள்கையும் கூட . இதை சரி என்று நீங்களும் ஒத்துக்கொள்கின்றீர்கள்... சரி.

ஆனால் அதேசமயம் உங்கள் கட்சில் உள்ள பிரபலமான முஸ்லிம் நபர்கள்
1 .ஷா நவாஸ் ஹுஷைன்
2 .முக்தர் அப்பாஸ் நக்வி
3 .MG அக்பர்
இவர்கள் அனைவரும் இந்து பெண்களை கல்யாணம் செய்துள்ளனர்
அதாவது தண்டனை கொடுக்க வேண்டும்
என்று நீங்கள் ஒத்துக்கொண்ட தவறான லவ் ஜிஹாத் (love jihath) செய்துள்ளனர்.
இவர்களுக்கு என்ன தண்டனை? அவர்கள் லவ் ஜிகாதிகள் தானே?
.
இதற்க்கு சங்கி யோகியால் இதற்க்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றான்.😁

உண்மையில் லவ் ஜிகாத்னு ஒன்னு இல்லவே இல்லை. லவ் ஜிகாத் மதவெறியை தூண்ட சங்கிகள்
Read 4 tweets
May 24
யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் அருமை..

1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் Image
குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை.

3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக்
காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை.

4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள்
Read 9 tweets
May 24
புதிய நாடாளுமன்றத்தை *ஜனாதிபதி முர்மு ஏன் திறந்து வைக்கவில்லை....???*

மேலும் அந்த விழாவிற்கு அவர் ஏன் *அழைக்கப்படவில்லை...????..*

அல்லது அந்த கட்டிடம் அடிக்கல் விழாவிற்கு *முந்தைய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஏன் அழைக்கப்படவில்லை....?????*

இந்த சர்ச்சையில் *எதிர் கட்சிகள் Image
அளவு கடந்த நாகரீகம் கடை பிடிக்கின்றனர். ???*

பீஜேபீ இதற்கு முற்றிலும் / சிறிதும் உகந்தவர்கள் இல்லை.

*அன்றைக்கு திருவையாற்றில்* (???) தியாகராஜர் கர்நாடக சங்கீத விழாவில் " *நம்ம ஆள்"* பாடிய பின் மேடையை கழுவி விட்டார்களோ அதே தீண்டாமைதான் இங்கும் காரணம்... *ஆம் தீட்டு பட்டு
விடும் என்பது தான் உண்மை...*

*தரம் தாழ்ந்து தினம் தோறும் தப்பாட்டம் ஆடி வரும் பீஜேபீ யின் கோர முகத்தை,*

இந்த சர்ச்சையில் தேங்காய் உடைப்பது போல பளிச்சென்று உடைத்து *தீட்டு மேட்டர் தான் காரணம்* என்று எல்லோரிடமும் இந்த விசயத்தை கொண்டு செல்ல வேண்டும்.....
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(