Skm Profile picture
May 23 10 tweets 2 min read Twitter logo Read on Twitter
🌹"#வேத_பாடசலைகள்"🌹

காலையில் பழையது,அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு கறியுடன் சாப்பாடு..

மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்..

இரவு மதியம் வடித்த அதே சாதம்..அல்லது உப்புமா..

காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது.. Image
வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்..

ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்..

சுமார் 2 மணி நேரம் பாடம்..

பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும்..

மிக மிக கடினமான படிப்பு..
கண்டிப்பு மிக அதிகம்..

நீங்க நினைத்த உடை உடுத்த முடியாது..
இந்த பால வயதில் அவங்க உடையை அவங்களே துவைத்து கொள்ள வேண்டும்..

விளையாட வேண்டிய வயசுல விளையாடாம, மற்ற பசங்க மாதிரி ரொம்ப நேரம் தூங்கிட்டு மெதுவா எழுந்திருக்காம..

சீக்கிரம் தூங்காம லேட்டா தூங்கிட்டு, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி,
அக்கா, தங்கை, இப்படி எல்லோரையும் விட்டுட்டு...

ஒரு டிவி உண்டா❓
சினிமா உண்டா❓
பொழுது போக்கு உண்டா❓
ஜாலியா லீவுல ஊர் சுற்றினோம்னு உண்டா❓
இப்படி எதுவுமே கிடையாது இந்த பசங்களுக்கு..

வருஷத்துல ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் விடுமுறை இவங்களுக்கு..
தீபாவளி சமயத்துலயும், மே மாதத்துலயும் மட்டுமே இவர்கள் தாய் தகப்பனாருடன் சேர்ந்து வாழ முடியும்..

கிட்டத்தட்ட 8 அல்லது 10 வருடங்கள் வரை குடும்பம், உற்றார் உறவினரை பிரிந்து வேதம் கற்க வேண்டும்..
விவரம் அறியாத வயசுல வேதத்தை தவிர வேற ஒன்னுமே உலகம் இல்லை.. அப்படின்னு நினைச்சுட்டு வேதம் படிக்க வர்ற பசங்களை நினைச்சு பாருங்களேன்..

தவ வாழ்க்கை அல்லவா இது..!!
எழுதாக்கிளவியான அதாவது எழுத்து வடிவில் இல்லாத, வேதத்தை பதம், க்ரமம், ஜடை மற்றும் கனம் என பிரித்து அத்யயனம் (மனனம்) செய்யும் முறையிலும் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஸ்வரங்களின் படி ஓதும் முறையிலும் ஒரு வார்த்தை கூட ஏன் ஒரு அக்ஷரம் கூட கூட்டவோ குறைக்கவோ இயலாது என்ற அளவுக்கு
மிகக் கவனமாக தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வருகிறது.

எதற்காக என்றால் லோக ஷேமத்துக்காக..

இந்த வேத விருட்சம் நன்றாக வளர நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும்..
உரமிட வேண்டும்..
இவர்களைக் காக்க வேண்டும்..

தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும் வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும்..
இரண்டுமே தியாகம் தான்..

நாட்டு எல்லையில் இருந்து கொண்டு ஒரு வீரன் எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிறானே அதே போல ஊருக்குள் இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்...

பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்...
ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும்....!!

Courtesy: செல்வகுமார் நாடார். 🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vasudevakudumba

May 22
ஒரு திக பெண்மணி மன்னர்கள் கோவில்கள்தான் கட்டினார்கள், எங்காவது பள்ளிகள் கட்டினார்களா என்கிறார்.

என்னவோ கிருத்துவ மிஷனரிகள்தான் பள்ளிக்கூடங்கள் கட்டினார்கள் என்று சொல்ல வருகிறார். Image
ஹிந்து இந்தியாவில் இருந்தது குரு குலம். மாணவர்கள் குருவின் வீட்டில் தங்கிதான் கற்பார்கள். பின் பல பிராமணர்கள் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள்.

மேலும் ஒரு சிற்பியோ, ஆசாரியோ கற்றது அவர்கள் தந்தையிடம்.

அவர்களுக்கு அறிவில்லாமலா வியக்கும் வண்ணம் சிற்பங்களை வடித்தார்கள்.
தஞ்சைக் கோவிலின் கட்டிட நேர்த்தி ஆங்கிலேயர்களை வியக்க வைத்தது. கல்லணையின் கட்டுமானம் பற்றி இன்றும் பொறியாளர்களால் அறிய முடியவில்லை.

ஆங்கிலேயர்கள் கட்டிய பள்ளிகள் அவர்களுக்கு வேண்டிய குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்கியது.
Read 4 tweets
May 21
36000 ஆசிரியர்கள் மேற்கு வங்கத்தில்
பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கொல்கத்தா உயர்நீதி மன்றம் அதிரடி!

கடந்த ஞாயிறன்று வந்த பத்திரிக்கைச் செய்தி.

கல்வித்துறையில் ஆசிரியர் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக மம்தா தீதியின் கல்வி அமைச்சராக இருந்த
பார்த்தோ சட்டர்ஜியும் அவரது கேர்ள் ஃபிரண்ட் அர்பிதா முகர்ஜியும்
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

பணிநியமனம் செய்யப்பட 42500 ஆசிரியர்களில் 36000 பேரின் நியமனங்களில் ஊழல் நடந்திருக்கிறது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பட்டமோ பட்டயமோ இல்லாதவர்கள்.
அவர்கள் இன்னும் நான்கு மாதம் பணியில் இருக்கலாம்
அதன்பின் அவர்கள் வேலை இழப்பார்கள்.

மம்தாவின் அமைச்சரவையின்
பணத்தாசை பிடித்த ஓர் அமைச்சரின் சட்ட விரோதமான பணி நியமனத்தால் 36000 பேர்
Read 5 tweets
May 20
சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு!

விரலை வெட்ட வேண்டாம்:👌

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால், Image
சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறுவர்.
Read 5 tweets
May 20
1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான்.

பனைமரம் கிழே பனையடி கருப்பு

ஆலமரம் கிழே ஆலடி கருப்பு

வேப்பமரம் கிழே வேம்படி கருப்பு

மாமரம் கிழே மாவடி கருப்பு

நாவல் மரம் கிழே நாவலடி கருப்பு. Image
இப்படி சொல்லி கிட்டே போகலாம்.
என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்.
2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான். Image
Read 7 tweets
May 19
ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்...???

எனது சம்பளம் எனது 4 bhk வீடு / பங்களா எனது கார், எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது பண்ணை வீடு போன்றவை.
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே இவை அனைத்தும் பாதுகாப்பானது.
இருப்போம்..
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கு அதிக நேரம் எடுக்காது.

இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
அப்படி ஒரு போர் வந்தால்
நமக்கு என்ன நடக்கும்...??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்... என் அன்பு இந்து மக்களே ???

மேற்கே பாகிஸ்தான்
கிழக்கே வங்கதேசம்,
தெற்கே இந்தியப் பெருங்கடல்,
வடக்கே சீனா,
நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...!
Read 5 tweets
May 18
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?

இந்தியதேசம் எத்தனை முறை பிரிவினை செய்யப்பட்டது என்று?

ஆங்கிலேயர் ஆட்சியின் போது
61 ஆண்டுகளில் ஏழு முறை.

1876ல் #ஆப்கானிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது,

1904 இல் #நேபாளம்,

1906ல் #பூடான்,

1907 இல் #திபெத்,

1935 இல் #இலங்கை, Image
1937ல் #மியான்மர்_எ_பர்மா

1947 இல் #பாகிஸ்தான். மற்றும் #வங்காளதேசம்

அகண்ட பாரதத்தின் இந்தியாவின் பிரிவினை.

உடைக்கப்படாத இந்தியா இமயமலையிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலும் ஈரானிலிருந்து இந்தோனேசியா வரையிலும் விரிவடைந்தது.
1857 இல் இந்தியாவின் பரப்பளவு
83 லட்சம் சதுர கிலோமீட்டராக இருந்தது, தற்போது 33 லட்சம்
சதுர கிலோமீட்டராக உள்ளது.

இலங்கை
1935ல் பிரித்தானியர்கள் இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தனர். இலங்கையின் பழைய பெயர் சின்ஹால்தீப். சின்ஹால்தீப் என்ற பெயர் பின்னர் சிலோன் என மறுபெயரிடப்பட்டது.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(