Skm Profile picture
Skm
An observer. Nationalist, Dynastic Politics is a worm hole. Corruption Free Governance.
Apr 22 6 tweets 1 min read
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . Image பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :
Apr 20 7 tweets 2 min read
#மலம் அள்ள வச்சது #பார்ப்பானா?
வந்தேறி #ஆங்கிலேயனா இல்ல!#மொகலாயனா?

சாலையில் ஒரு தேநீரகத்தில் இரு துப்புறவு தொழிலாளிகள் பேசிக் கொண்டிருந்தனர்.

"#ஆயிரக்கணக்கான வருஷமா, ஐயனுங்க நம்மள செருப்பு தெக்க வெச்சானுங்க, மலம் அள்ள வெச்சானுங்க, இப்பவாது அரசாங்க சம்பளம் கெடைக்குது, Image நம்ம பாட்டன் காலத்துல பழைய சோறு வெங்காயம் கெடச்சாலே பெருசு"

#அடியேன் இடையில் புகுந்தேன்.
"டீ சாப்படறீங்களா ?" என்று கேட்டதும், யார் இது தெரிந்தவன் போல் கேட்கிறானே என்று விழித்தார்கள்.

"#ஒரு நூறு வருஷம் முன்னாடி கூட செருப்பு போடுற பழக்கம் இந்தியாவுல கெடையாது.
Apr 15 8 tweets 2 min read
சீனா பற்றிய விவாதம் ஒன்றில் தேச வெளியுறவுதுறை அமைச்சர் சுப்பிரமணிய ஜெய்சங்கர் சொன்ன வார்த்தைகள் உலக கவனம் பெறுகின்றன‌.

வழக்கம்போல தமிழக மீடியாக்கள் அதை மறைக்கின்றன, ஜெய்சங்கரின் வார்த்தைகள் வலிநிறைந்த வரலாறு.

அவர் தன் உரையில் சொல்கின்றார்

"1950களில் சீனா திபெத்தை ஆதரித்தபோது.. Image அதன் ஆபத்தை உணர்ந்து நேருவுக்கு பல எச்சரிக்கைகளை சொன்னவர் வல்லபாய் பட்டேல்.

ஆனால் நேரு ஒரு இடதுசாரி சிந்தனையில் இருந்தார், அவர் பட்டேலின் கோரிக்கையினை நிராகரித்தார். சீனர்கள் ஆசியர்கள் நாமும் ஆசியர், சீனா ஒருபோதும் இந்தியாவினை தாக்காது அதுவும் இமயமலை தாண்டிவராது..
Apr 2 16 tweets 2 min read
நாங்கள் பாஜகவுக்கு எதிரியே தவிர #இந்துமதத்திற்கு எதிரி அல்ல என்று வாக்கு கேட்கிறது #திமுக...

இந்துகள் அவர்களிடம் சில கேள்விகளை கேட்டு பதில்கள் பெறவும்...

1. கம்பராமாயணம் ஆபாசநூல் என #கம்பரசம் எழுதினானே #அண்ணாதுரை அவன் என்ன பாஜக எதிரியா? இந்து மத எதிரியா? Image 2. #பெரியபுராணத்தை கொளுத்துவேன் என மூடன் #ஈரோட்டு_ஈரவெங்காயம் சொன்னபோது வழிமொழிந்த #கருணாநிதி என்ன பாஜக எதிரியா? இந்து மத எதிரியா?

#அந்த_காலக்கட்டத்தில் பாஜக இருந்ததா என்ன?

3. 1950 முதல் இந்து ஆலயங்களை உடைத்து சாலை போடுவோம் என்றெல்லாம் பேசியது பாஜக எதிர்ப்பா? இந்துமத எதிர்ப்பா?
Apr 1 15 tweets 2 min read
முக்தார் அன்சாரி என்ற மிருகம் வீழ்ந்தது!

யோகி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கிழக்கு உத்தரபிரதேசம் போகவேண்டும், வேலைப்பளு அதிகம் இருந்ததால், அந்த பயணம் இரவில் செல்ல திட்டமிடுகிறார்.. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பில்லை என்பதால் இரவில் செல்ல முடியாது என்கிறார்கள்! Image காரணம் சில் ஆபத்தான வழியாக பயணம் செல்ல வேண்டும். அது அவரின் உயிருக்கு ஆபத்தானது என்று சொல்கிறார்கள். ஒரு முதல்வரே போக முடியவில்லை என்றால், மக்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் என்று கேட்கிறார்?

அதற்கு யார் காரணம் என்றபோது, பலர் இருந்தாலும், அங்கே முக்தார் அன்சாரி..
Mar 30 11 tweets 2 min read
நேற்று பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது..

நான்: என்னங்க இது?

கிறிஸ்தவப் பெண்: மோட்சம் போக வழி

நான்: என்னை சாக சொல்றீங்களா?

கிறிஸ்தவப் பெண்: அதை படிங்க புரியும்

நான்: நீங்க படிச்சுட்டீங்களா?

கிறிஸ்தவப் பெண்: படிச்சதாலதான் குடுக்கறேன் ஸார்.. Image நான்: அப்ப.. நீங்க மோட்சத்தை பாத்துட்டீங்க..

கிறிஸ்தவ கூலிப்பெண்: இறந்த பிறகு பார்ப்பேன்..

நான்: நீங்களே இன்னும் பாக்காம என்னை மோட்சத்துக்கு ஏன் அனுப்ப பாக்குறீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: தேவனாகிய யேசு மரித்து எழுந்து...
Mar 8 6 tweets 3 min read
"உலகின் பெஸ்ட் காபி.."

உணவு மற்றும் பயண வழிகாட்டி தளமான டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் உலகின் சிறந்த 38 காபிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன் முகப்பில் இந்தப் படம் உள்ளது.
Image
Image
இந்த லிஸ்டில் முதலிடத்தில் 'கியூபன் எஸ்பிரெசோ' காபி இருக்கிறது.
மிகவும் நன்றாக அரைத்த க்யூபன் காபியுடன் இளம் பழுப்பு நிறத்திலுள்ள சர்க்கரையும் சேர்த்து.. கொதிக்கும் வெண்ணீரை அதில் இட கிடைப்பதே இவ்வகை காபி.
இந்த எஸ்பிரெசோவை அதற்கான தனி மெஷினில் தான் தயாரிக்க முடியும்.. Image
Mar 2 5 tweets 1 min read
இந்த ஆப்கானிஸ்தான் பூ விவசாயி நம்மை போல மல்லிகை, ரோஜா பூக்களை பயிரிட்டு 200 ரூபாய் 300 ரூபாய் சம்பாதிப்பவர் அல்ல...
கோடிகளை சம்பாதிப்பவர்.

நூறு சதவீதம் இஸ்லாமியர் நாடான ஆப்கானிஸ்தானின் தெற்கு ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில்.. Image போதைப் பொருட்கள் மின்னுகின்றன.

அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், 100 கிலோ மெத்தாம்பெட்டமின், சுமார் 2 மில்லியன் யூரோ ($2.6 மில்லியன்) மதிப்புடையது ஆக மாறும்.
Feb 28 4 tweets 1 min read
வரலாறு அறிவோம்!!

1967 - 1968 களில் விஞ்ஞானி சதிஷ் தவான் அவர்கள், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அன்றய தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த சென்னை வந்து இருந்தார். அன்றய முதல்வர் அண்ணாதுரை சுகவீனமாக இருந்ததால்.. Image அமைச்சர் மதியழகன் உடன் சந்திக்க காத்து இருந்தார் சதிஷ் தவான்.

அமைச்சரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர் என்றால் நிலைமையை உணர்ந்து கொள்ளுங்கள். எதோ தனியார் நிறுவனம் இடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக நினைத்துக் கொண்டு..
Feb 18 4 tweets 1 min read
🚩இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா.? இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் புரட்சியை துவக்கிய முதல் நபர் இவர்தான். ஆனந்தம் மடம் என்ற சங்கத்தை நிறுவியவர். இந்திய குடியரசு என்று வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர். Image 🚩"வாசுதேவ் பல்வந்த் பட்கே "பல விளையாட்டுகளில் சிறந்தவர். மல்யுத்த வீரர். மீசை வைத்த பாரதியை நமக்குத் தெரியும். இவரும் மீசை வைத்த பிராமணன்.
🚩ராணுவத்தில் கணக்கராக சேர்ந்தார். வெள்ளைக்கார ராணுவம் இவர் தாயைக் காணவும் அனுப்பவில்லை. அவரது தாய் இறப்பிற்கும் அனுப்பவில்லை.
Feb 18 8 tweets 2 min read
#VandheBharath #Export2026
#Tilttech #Sleeper
வந்தே பாரத் இரயிலை வாங்க துடிக்கும் ஐரோப்பா, தென் அமெரிக்கா & கிழக்கு ஆசியா நாடுகள்!!!

2025 - 2026லேயே ஏற்றுமதியை தொடங்கும் வகையில்.... அனைத்து பணிகளும் மும்மரம்.

ஏன் இந்த இரயிலுக்கு இத்தனை டிமெண்ட்?
சொகுசு - பாதுகாப்பு.. Image குறைந்த செலவில் பரமாரிப்பு என்பதால்!!

விமானத்தின் உள்ளே வரும் சத்தத்தை விட பல மடங்கு சப்தம் குறைவு. இந்த வந்தே பாரத்(60db) இரயிலில்; உலக தரத்தில் Rider Index3 அதாவது கொஞ்ச நஞ்ச சப்தம் கூட வராத தரம் - சுருக்கமாக சொன்னால் கீழே விழும் குண்டு ஊசி சப்தத்தை கேட்கும் அளவுக்கான தரம்!!!
Feb 16 8 tweets 2 min read
#VAO க்கள் போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள்.

பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.”

அவர்கள் விரும்புவதெல்லாம்,
பத்திரத்தை தூக்கிக் கொண்டு
VAO க்களான இவர்கள் முன் போய், Image கை கட்டி நிற்க,
அவர் நம்மை உட்கார வைத்து,

முதலில் எந்தவிதமான பட்டா?

1.Simple Transfer Patta

அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா? (அ)

2.RPT பட்டாவா? (அ)

3.Sub-Division பட்டாவா? (அ)

என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு,

யார் யாருக்கு எவ்வளவு?

அதாவது...
Feb 12 14 tweets 2 min read
அமெரிக்காவிலே வாக்கு சீட்டு முறைதான் என பொய்யாக சொல்லிக் கொண்டிருக்கிறதுகள்
இந்த யூடியூப் வாயன்ஸ்.

அமெரிக்காவிலே ஓட்டு எந்திரம் தான். அதுவும் தனியார் தயாரிப்பது.
மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாடுகளிலே ஓட்டு எந்திரம் தான்.

அமெரிக்கா மக்கள் தொகை 30 கோடி.. Image பிரேசில் மக்கள் தொகை 25 கோடி. இரண்டிலும் ஓட்டு எந்திர முறை தான்.

23 கோடி மக்கள் தொகை கொண்ட பாக்கிஸ்தானிலே வாக்கு சீட்டு மூலம் ஓட்டு போட்டால் என்ன ஆகும் என கடந்த 2 நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கிறோமே?
அமெரிக்காவிலே தேர்தல் எந்திரங்களை தயாரிப்பது, தேர்தல் தகவல்களை சேமித்து..
Jan 10 12 tweets 2 min read
லட்சத்தீவுகள் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள்.

லட்சத்தீவு இன்று இந்தியாவின் சுற்றுலா கேந்திரமாக இருந்து வருவாயை ஈட்டி வருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் லட்சத்தீவை அபகரித்துக் கொள்ள பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்தது. Image ஆனால், இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் அதிரடியாக களத்தில் இறங்கி லட்சத்தீவை இந்தியாவுடன் இணைத்தார். இல்லையென்றால் லட்சத்தீவும் இன்று பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு தீவாக மாறி இருக்கும்.

இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின்னர் துணைக் கண்டமானது.
Jan 7 4 tweets 1 min read
மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். Image இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.

அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.

ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து..
Dec 14, 2023 17 tweets 2 min read
இந்தியாவில் பெண்களுக்கு முலைவரி வசூலித்தார்கள் என்ற கீழ்தரமான பொய்யை பரப்பி ஆங்கிலேய கிறிஸ்தவன் எவ்வாறு குழப்பத்தை விளைவித்தான் என்பது பற்றி இன்று பார்ப்போம்.

1780 ஆம் வருடம் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட.. கேரளாவின் மலபார்
மீது படையெடுத்தான்.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தை தாக்கப்போவதாகவும் , அங்குள்ள அனைவரையும் இஸ்லாமியராக மாற்றப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தான்.

போதுமான படை பலம் இல்லாத அப்போதைய திருவிதாங்கூர் அரசர் பால ரவிவர்மா பாதுகாப்புக் கோரி..
Dec 12, 2023 10 tweets 2 min read
கிறிஸ்தவம் போரடித்துவிட்டது அதனால் இந்துவாக மாறினேன், நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி.

பைபிளை ஒருமுறை வாசித்தாலே போரடித்துவிடும், அங்கு யூத கதை யூத பெருமிதம் தவிர எதுவுமில்லை, சுற்றி சுற்றி யூத இனம் ஒன்றுக்குமான நூல் அது.

பைபிளின் தொடக்கம் யூதரை சொல்கின்றது. Image வழியெங்கும் யூத பெருமைகளை வரலாறை சொல்கின்றது, முடிவில் யூதர்களே விண்ணகம் செல்வார்கள் அதுவும் இயேசுவினை நம்பிய யூதர்களே செல்வார்கள் அவர்களின் 12 குலத்தவரே செல்வார்கள் என முடிகின்றது.

அங்கு எழும் கேள்விகள் ஏராளம்.

வாழும் வரை இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பக்கத்தை தாண்டி..
Dec 9, 2023 12 tweets 2 min read
40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளதை இப்போது பார்ப்போம்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில்.. Image பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றி உள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

#பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு:
Dec 7, 2023 9 tweets 2 min read
கருப்பட்டிக்காக மட்டுமே ஓடிய ரயில்.

நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களின் நீண்ட நெடிய வரலாறு குற்றாலத்தோடும், கூடங்குளத்தோடும் முடிந்து போவதில்லை. தேரிக்காடுகளிலும் அதனைத் தேட வேண்டியதுள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் நெல்லை மண்ணில், வறட்சியின் வரைபடமாகவே.. Image திசையன்விளை, குலசேகரன்பட்டினம், #உடன்குடி பகுதிகள் திகழ்கின்றன.

பனை,
பனங்கிழங்கு,
பதநீர்,
கருப்பட்டி...

ஒரு காலத்தில் இவைதான் இந்தப் பகுதிகளின் ஜீவாதாரம்.

பதனீரும், நுங்கும் பண்டமாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தேரிக்காடுகளை இணைத்து...
Nov 16, 2023 7 tweets 1 min read
#செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொண்ணுற்று ஆறு ஊர்கள் (இப்போ 76 ஊர்கள் )உருவாகியிருக்கலாம்.ஊர் அமைக்கும் போதே பள்ளமான பகுதிகளை தேர்ந்து எடுத்து அங்கிருந்து மண் வெட்டி வீடுகளை முதல் தள உயரத்துக்கு தரையை உயரத்தி.. Image அமைத்து இருக்கிறார்கள் 7/9 படிக்கட்டு இல்லாத நுழைவாயிலே கிடையாது . எல்லா வீட்டிலும் முத்தம் (முற்றம்) வழியாக மழை நீர் ஓடி உள் வடிகால் வழியாக வெளியே வந்து ஊரில் உள்ள பள்ளமான பகுதிக்கு (ஊர் அமைந்த பிறகு ஊருணியாய் மாற்றி இருக்கிறார்கள்) ஓடிவிடும்.
Nov 6, 2023 31 tweets 4 min read
(படித்ததும் சிலிர்த்தது)

முதல் காட்சியிலே பார்த்து புலகாங்கிதம் அடைந்து படத்தை சிலாகிக்கும் ஜந்துக்களுக்கும்., காலை உடைத்துக் கொண்ட முட்டாளுக்கும்., தியேட்டரில் திருமண நிச்சயம் செய்து கொண்ட ஜோடிக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

1999 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள். Image இமயமலை காா்கில் / திராஸ் / பட்டாலிக் / டோலோலிங் செக்டா்களில் துவங்கிய யுத்தம். அதாவது திருட்டுத்தனமாக இந்தியாவை சேர்ந்த பல மலை முகடுகளை மலையுச்சிகளையும் ஏராளமான ஆயுதங்களுடன் பாகிஸ்தானியா்கள் ஆக்கிரமித்திருந்த கால கட்டம்.

ஒரு எக்குத்தப்பான மலைமுகடு. வான் வழி தாக்குதல் நடத்திட..