How to get URL link on X (Twitter) App
15 பேரில் 13 பேர் கன்னித் தன்மை இழந்தவர்கள் என்வும், 13 பேரில் 9 பேர் லுகோரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டது. இந்நோய் அதிகப்படியான பாலியல் தொழில் செய்பவர்களுக்கும் அதீத பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கும் ஏற்படும் என்று..
ஜலாலுதீன் கில்ஜியின் சகோதரர் மகன்தான் அலாவுதீன். சுல்தான் ஜலாலுதீன் தந்தையை இழந்த அவனைத் தனது மகனைப்போல நினைத்து வளர்த்து வந்தார். வளர்ந்து பெரும் வீரனானதும் காரா (அலஹாபாத்) பகுதிக்கு தன் வைஸ்ராயாக நியமித்து தனது மகளையே அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து மருமகனுமாக்கினார் -
இந்திய அரசாங்கத்திற்கு சேர்ந்திருக்கவேண்டும்.
அது பெரும்பாலும் கடைகள்ல வித்து பாத்ருக்க மாட்டீங்க..
இந்த தமிழ் நூல் காப்பகமே..
அங்கே பிராமணன் என்பவனே இல்லை, பிரதான பிராமண ஆதீனம் என ஒன்றை கூட யாரும் காட்டமுடியாது, சங்கர மடம் கூட பின்னாளில் வந்தது அதற்கு எந்த நிலபுலனும் சொத்தும் இல்லை, அது ஒரு வேத நிலையமாக தொடங்கபட்டு மடமானது
"இப்படி எங்காவது நடக்குமா என்று நீங்கள் கேட்டால் , உங்கள் கையை பிடித்துக்கொண்டு காண்பிக்க நான் தயார் " அப்டீன்னு.
அது கட்சி தலைவரான அப்பாவுக்கு நான் கட்சிசார்பாக வசூல் செய்து கொடுத்தேன் எனும் திராவிட அரசியல் நினைவு அல்ல, அது தேசாபிமான பெரும் நினைவு
காங்கிரஸ் ஆட்சியில்..!
2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம்.
"ஜாதிவெறி இயக்குனர் பா.ரஞ்சித் தன் வழக்கமான நசுக்கிட்டான், பிதுக்கிட்டான் படம் ஒன்றை "தங்கலான்" என எடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட்டு தன் ஜாதிவெறி, அந்நிய அடிமை புத்தியை காட்டி படம் எடுத்துவிட்டார்...
இணயம் துறைமுகம் மூலம் லட்ச கணக்கான படித்த மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
இவர்கள் வம்சம் இல்லை.
இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.

பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

இந்தியாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் இந்தியாவிற்கு நேரடியாகக் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் மோடி இலவசமாக அழைத்து வருகிறார். ஆனால் இவர்கள்..
பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
நம்ம பாட்டன் காலத்துல பழைய சோறு வெங்காயம் கெடச்சாலே பெருசு"