நேற்று இரவு ஹிசாப் அனுமதி, உத்தரவு பற்றி போட்ட டிவிட்டு சூடு இன்னும் ஆறலை..
அதுக்குள் அடுத்த அதிரடி, கர்நாடக சட்டமன்றத்திற்கு இஸ்லாமிய சபாநாயகர்..🔥
எது எதை சொல்லி இந்து வெறியை தூண்டினார்களோ அதை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறது சித்து-சிவா அரசு
ஓவைசி குறுக்கு சால் ஓட்டியும், சமுதாயத்தின் 13% ஓட்டுகளை சிதறாமல் காங்கிரசுக்கு செலுத்தினர் இஸ்லாமியர்
நன்றி கடனாக துணை முதல்வர் பதவி கேட்டிருந்தார் கர்நாடக வக்பு வாரிய தலைவர்.
கார்கே ஆரம்பத்தில் கூறியபடி, சமூக நீதி அடிப்படையில் சபாநாயகர் பதவி, 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
இதன் மூலம் தான் இனி ஆட்சியைப் பிடிக்கும் மாநிலங்களில் சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது காங்கிரஸ்..
தங்கள் ஆள் என்பதை விட தங்களை ஆள வேண்டியது யார்
என அடுத்து தெலுங்கானா மக்களும் நிச்சயம் யோசிப்பர்
கர்நாடக வரலாற்றில் இதுவரை முஸ்லிம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லையாம்
உத்திர பிரதேசத்தில் இருந்து கர்நாடகா வந்து இஸ்லாமிய வெறுப்பை கக்கிய இந்தப் பைத்தியம் பிரச்சாரம் செய்த மாண்டியாவில் பிஜேபியை படுதோல்வி அடையச் செய்த மக்கள் இதனையும் ஏற்றுக் கொள்வார்கள்
வெறுப்பு பிரச்சாரம் தோல்வியை தழுவியதால், அவதூரில் இறங்கிய சங்கீஸ்,
இலவசம் பற்றி விமர்சனம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் பிரச்சனையை பூதகரமாக்க முயல,
பொம்மை கொண்டு வந்த பிராமண பெண்கள் தங்கள் ஜாதிக்குள் மணந்தால் 3 லட்சம் நிதி உதவி திட்டத்தை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்
இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு தினம் ஒரு புது பிரச்சனையை கிளப்புவது போல
கர்நாடகாவிலும் தினம் தினம் கிளப்புவான்கள் என தோன்றுகிறது..
இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதை விட,
போஸ் பாண்டியை டைரக்டா அட்டாக் பண்ண ஆரம்பித்து விட்டார் சித்து.
தினமலர் நிருபர்: அய்யா எல்லா கட்சியும் சேர்ந்து பாஜகவை எதிர்ப்பதைப் பார்த்தால் சிங்கத்தை பல மாடுகள் எதிர்க்கிற கதை போல இருக்கு என ஒரு கருத்து இருக்கே ?
கலைஞர் : உண்மைதான். சிங்கத்தை எதிர்க்க மாடுகள் சேர்ந்த மாதிரி பாஜக என்ற சிங்கத்தை எதிர்க்க மற்ற கட்சிகள் மாடுகள் போல ஒன்றாக
சேர்ந்தால் வெற்றி நிச்சயமாக மற்றவர்களுக்கு உண்டு.
தினமலர் நிருபர்: அப்போ பாஜகவை சிங்கம் என்று ஒத்துகிறீங்களா அய்யா?
கலைஞர்: ஆமாம் பாஜக சிங்கம் தான். மற்ற கட்சிகள் மாடுகள் தான்.
தினமலர் நிருபர்: ஒருவழியாக பாஜக சிங்கம் தான் என்று ஒத்துக்கறீங்களா? அப்படியே எடுத்துக்கலாமா?
கலைஞர்: மாடுகள் பால் தரும்,
நல்ல சுவையான உணவு அது கொடுக்கும் பால் மூலம் உண்ணலாம். நம்ம வீட்டில் வளர்க்கலாம். கொம்பு முதல் அதனுடைய, பல், எலும்பு, தோல், மாமிசம் உள்ளிட்டவை உணவாக, மருந்தாக மனிதனுக்கு பயன்படுகின்றன. சிங்கம் காட்டுக்கு அரசன் தான். சிங்கத்தால் மனிதனுக்கு ஏதாவது
சிவகங்கை சேர்ந்த அருள்ராஜ் என்ற உடன்பிறப்புக்கு நிகழ்ந்தது அவரது வார்த்தைகளில் :
"எனக்கு வயசாயிருச்சு, ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. அதனால ஒரு கடை வச்சிப் பிழைக்க உதவி பண்ணுனு வந்து நின்னுச்சு 20 வருச பழக்கம் உள்ள ஒரு பண்ணாடை
எழுதி வாங்காம
45 லட்சம் குடுத்தேன். கடை நல்லா வியாபாரம் ஆக தொடங்கினவொடனே பத்து லட்சத்தை மட்டும் திருப்பி குடுத்திட்டு ஏதேதோ இல்லாத காரணங்களைச் சொல்லி முடிஞ்சா வாங்கிப்பாருடானு சவடால் பேச தொடங்கீருச்சு. நானும் போலீஸ் ஸ்டேசன் எஸ்பி ஆபீஸ்னு சட்டப்படி போராடிப் பாத்தேன். ஆதாரம் எதுவும் இல்லாததால
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து