நேற்று இரவு ஹிசாப் அனுமதி, உத்தரவு பற்றி போட்ட டிவிட்டு சூடு இன்னும் ஆறலை..
அதுக்குள் அடுத்த அதிரடி, கர்நாடக சட்டமன்றத்திற்கு இஸ்லாமிய சபாநாயகர்..🔥
எது எதை சொல்லி இந்து வெறியை தூண்டினார்களோ அதை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறது சித்து-சிவா அரசு
ஓவைசி குறுக்கு சால் ஓட்டியும், சமுதாயத்தின் 13% ஓட்டுகளை சிதறாமல் காங்கிரசுக்கு செலுத்தினர் இஸ்லாமியர்
நன்றி கடனாக துணை முதல்வர் பதவி கேட்டிருந்தார் கர்நாடக வக்பு வாரிய தலைவர்.
கார்கே ஆரம்பத்தில் கூறியபடி, சமூக நீதி அடிப்படையில் சபாநாயகர் பதவி, 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
இதன் மூலம் தான் இனி ஆட்சியைப் பிடிக்கும் மாநிலங்களில் சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது காங்கிரஸ்..
தங்கள் ஆள் என்பதை விட தங்களை ஆள வேண்டியது யார்
என அடுத்து தெலுங்கானா மக்களும் நிச்சயம் யோசிப்பர்
கர்நாடக வரலாற்றில் இதுவரை முஸ்லிம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லையாம்
உத்திர பிரதேசத்தில் இருந்து கர்நாடகா வந்து இஸ்லாமிய வெறுப்பை கக்கிய இந்தப் பைத்தியம் பிரச்சாரம் செய்த மாண்டியாவில் பிஜேபியை படுதோல்வி அடையச் செய்த மக்கள் இதனையும் ஏற்றுக் கொள்வார்கள்
வெறுப்பு பிரச்சாரம் தோல்வியை தழுவியதால், அவதூரில் இறங்கிய சங்கீஸ்,
இலவசம் பற்றி விமர்சனம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் பிரச்சனையை பூதகரமாக்க முயல,
பொம்மை கொண்டு வந்த பிராமண பெண்கள் தங்கள் ஜாதிக்குள் மணந்தால் 3 லட்சம் நிதி உதவி திட்டத்தை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்
இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு தினம் ஒரு புது பிரச்சனையை கிளப்புவது போல
கர்நாடகாவிலும் தினம் தினம் கிளப்புவான்கள் என தோன்றுகிறது..
இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதை விட,
போஸ் பாண்டியை டைரக்டா அட்டாக் பண்ண ஆரம்பித்து விட்டார் சித்து.
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து
சகல திசையிலும் முன்னேற்பாடாய் நிற்க வைக்கப்பட்டிருக்கிற போட்டோக்காரன்களால் சுடச்சுட பதிவு செய்யப் படுவதோடு
மகோராவின் அரசியலும் , மக்கள் நலன் மீதான பணியும் முடிந்துவிடும்.
கலைஞருடையது அப்படியானதல்ல.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,மொழி வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பை
பார்ப்பனியம்