சிந்தனை Profile picture
May 24 6 tweets 6 min read Twitter logo Read on Twitter
#நேரு நாட்டுக்கு என்ன செய்தார் என கேட்கும் முட்டாள்களுக்கு நேரு செய்த சாதனைகளில் சில

1947 -ல் அக்டோபர் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது

1948 ல் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது

1948 ல் இந்திய அணுசக்தியை ஆக்க சக்தியாக பயன்படுத்திட ஹோமி பாபாவின் Image
தலைமையில் பாபா அணு சக்தி நிலையத்தை உருவாக்கினார் #நேரு

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கப்பலான ஜல உஷ்ஷாவின் பயணத்தை தொடங்கி வைத்தவர் #நேரு

1951 ல் லக்னோவில் டீசல் இஞ்ஜின் உருவாக்கிடும் தொழிற்சாலைக்கு அன்றே அடித்தளம் இட்டவர் #நேரு

1951 ல் சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி
தொழிற்சாலை ICF #நேருவால் உருவாக்க்ப் பட்டது

பொக்காரோ எக்கு தொழிற்சாலை 1965 #நேருவால் தொடங்கப்பட்டது

இஸ்கோ IISCO மேற்கு வங்காளத்தில் #நேருவால் தொடங்கப்பட்டது

தூக்காபூர் எக்கு தொழிற்சாலை 1965 #நேருவால் தொடங்கப்பட்டது

கர்நாடக விஸ்வேஸ்வரையா எக்கு தொழிற்சாலை #நேருவால்
தொடங்கப்பட்டது

ஒரிசா ரூர்கேலா எக்கு தொழிற்சாலை 1959 ல் #நேருவால் தொடங்கப்பட்டது

தாமோதர் அணை மேற்கு வங்காளம் #நேரு ஆட்சியில் கட்டப்பட்டது

பக்ரோ நங்கல் அணை பஞ்சாப் #நேரு ஆட்சியில் கட்டப்பட்டது

ஒரிசா ஹிராகுட் மகாநதியில் கட்டப்பட்ட அணை #நேருவால் கட்டப்பட்டது
ஆந்திரா நாகார்ஜீனா சாகர் அணை #நேருவால் கட்டப்பட்டது

ஆந்திரா சைலம் அணை கிருஷ்ணா நதியில் #நேருவால் கட்டப்பட்டது

வைகை அணை #நேரு காலத்தில் கட்டப்பட்டது

பீகார் சிந்தரி உரத் தொழிற்சாலை 1961 ல் #நேருவால் உருவாக்கப்பட்டது

குஜராத் உரத் தொழிற்சாலை 1967 #நேருவால் உருவாக்கப்பட்டது
கோரமண்டல் உரத் தொழிற்சாலை 1961 ல் #நேருவால் உருவாக்கப்பட்டது

மெட்ராஸ் உரத் தொழிற்சாலை 1966 ல் #நேருவால் உருவாக்கப்பட்டது

குஜராத் காண்டலா துறைமுகம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு வசதியாக 1960 ல் #நேருவால உருவாக்கப்பட்டது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

May 25
எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக்கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, 'Hindutva : Who is a Hindu' புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் '
Mein kampf' புத்தகத்துக்கு இணையானது!

சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பது. இதற்கு, சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும்கூட அவருக்கு குறைவுதான். Agnostic வகையைச் சேர்ந்தவர். அவரின்
மனைவியும் மகனும் இறந்தபோதுகூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்ட குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர்
Read 72 tweets
May 25
சாவர்கர் என்னும் இழிபிறவி

சாவர்கர் பற்றி விகடன் இதழின் அருமையான கட்டுரை

அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.

ஆக, விஷயம் Image
தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு
உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது
Read 12 tweets
May 25
மோடி ஆட்சியில் நடந்துள்ள 10.72 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ஊழலை கண்டித்து போராட்டம்..

நாள்: 25.05.2023 மாலை 4 மணி
இடம்: ரிசர்வ் வங்கி முன்பாக
சென்னை..

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மோடி ஆட்சியில் 2014-2021 காலகட்டத்தில் நடந்துள்ள 10.72 லட்சம் கோடி Image
கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ஊழல் தான் மிகப்பெரிய ஊழலாகும்.

இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் செய்பவர்கள் பாஜக கொள்ளை கும்பல் தான். வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் வங்கிகளை கொள்ளையடித்து மக்கள் பணம் 10 லட்சம் கோடிக்கு மேல் சுருட்டியிருக்கிறது இந்த கொள்ளை கும்பல்.

"வாராக்கடன் தள்ளுபடி
செய்யப்பட்டவர்களின் தகவல்களை வெளியிட ரிசர்வ் வங்கி சட்டத்தில் இடமில்லை" என்று சொல்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..

அப்படியானால் விவசாயிகள்,மாணவர்கள் உட்பட சாமானிய மக்கள் கடன்வாங்கி திருப்பி கட்ட முடியாவிட்டால் அவர்களுடைய அனைத்து விபரங்களையும் நாளிதழில்
Read 7 tweets
May 25
சோழர் கால செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைக்கிறார்களாம்...

ஒரே பெருமிதம்... பாருங்கள் பாஜக சோழர்களுக்கு புகழாரம் செய்யுது னு... கொஞ்சம் பொறுங்க.

அது சோழர் காலச் செங்கோல் இல்லை... இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது ஆட்சி மாற்றத்தை குறிக்க திருவாவடுதுறை Image
ஆதினத்தால் பொன்னால் செங்கோல் ஒன்று செய்யப்பட்டு அதை மௌண்ட் பேட்டன் கையில் கொடுத்து மீண்டும் வாங்கி நெருவிடம் கொடுக்கப்பட்டது. இராசகோபால ஆச்சாரியாரின் ஏற்பாடு அது. அப்போது அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவாரப்பாடல் பாடி இது அரங்கேற்ற பட்டது...

இது 1947 ஆம் ஆண்டு Image
புதியதாக ஆதினத்தால் செய்யப்பட்டது... இந்த செங்கோலுக்கும் சோழருக்கு ஒரு தொடர்பும் இல்லை... செய்தி நிறுவனங்கள் முட்டாள் தனமான சோழர் கால செங்கோல், சோழர் காலச்செங்கோல் என்று தவறாக பரப்புகிறது...

அச்செங்கோல் அருங்காட்சியகத்தில் அல்லதோ வேறு எங்கோ 70 ஆண்டுகளாக
Read 7 tweets
May 25
தோழர். Thirumurugan Gandhi அவர்களது பதிவு..

கடந்த வாரம் மதுரையில் பாஜக ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தை எதிர்த்து 'வீழாது தமிழ்நாடு, தளராது போராடு!' எனும் முழக்கத்துடன் தோழர்.வெற்றிவேல் செழியன் உள்ளிட்ட தோழர்கள் ஒருங்கிணைத்து நடத்திட்ட மாநாட்டில் சிறப்புரையாற்றினேன். எழுச்சியுடன் ம.க.இ.க
தோழர்கள் திரண்டிருந்தனர். பாசிசத்தின் நெருக்கடியான காலகட்டத்தில் எழுச்சியுடன் போராடிக்கொண்டிருந்த தமிழ்நாட்டை வாக்குவங்கி அரசியலுக்கு மடைமாற்றிய நிலையிலிருந்து இயக்கத் தோழமைகளை புரட்சிகர அரசியலுக்குள் அணிதிரட்டி நிதிமூலதன ஆதிக்க பாசிச அரசியலுக்கு சாவு மணியடிக்கும் முயற்சியை
தோழர்கள் மேற்கொண்டதை காண இயன்றது. 'திமுகவை தேர்தலில் ஆதரிக்கவில்லையெனில் பாஜக ஆதரவாளர்கள், அல்லது பாசிச ஆதரவாளர்கள்' என்று முழங்கிவிட்டு தனியார்மயம், தாராளமய கொள்கையை நடைமுறை செய்யும் போது வாய்மூடி மெளனம் காக்கும் போலி மார்க்சிய-லெனினிய பூசாரிகளை நிராகரித்து, பாசிசத்தை காக்கும்
Read 7 tweets
May 25
#*இலங்கையில்
அண்ணல்காந்தி*
————————————
இலங்கைக்கு உத்தமர் காந்தி சென்றார். அன்றைக்கு இலங்கையும் விடுதலை பெறவில்லை, இந்தியாவும் விடுதலை பெறவில்லை. விடுதலைக்கு முன்பே இலங்கையில் என்ன நடக்கிறது என்று அவர் தெரிந்துகொள்ள சேலம் வரதராஜுலு நாயுடு அவர்களை அனுப்பினார். அவர் தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர். அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர், பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய காரிய தர்சி என்ற பொறுப்பில் இருந்தார். அன்றைக்கு சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்திருந்தது. வரதராஜுலு நாயுடு இலங்கைக்குச் சென்று விட்டு,
அங்குள்ள வடக்கு, கிழக்கில் உள்ள பூர்வீக தமிழர்கள் ஆனாலும் சரி, இந்திய வம்சாவழி தோட்டத்தொழிலாளர் ஆனாலும் சரி சிக்கலில் இருக்கிறார்கள் என்ற தகவலை அறிக்கையாக காந்தி அவர்களிடம் தந்தார். அதற்கு பிறகுதான் காந்தி இலங்கைக்கு சென்று பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(