வேதாளன்💀 Profile picture
May 30 10 tweets 4 min read Twitter logo Read on Twitter
தோனி எனும் கிரிக்கெட் உலகின் சூப்பர் அரசன்👑

அப்படிப்பட்ட ஒரு batting pitch ஐ பார்த்த உடனே, toss win பண்ண எந்த கேப்டனா இருந்தாலும் batting first தான் choose பண்ணி இருப்பான்.

ஆனா தோனி மட்டும், second batting ஆடும் போது மழை வர வாய்ப்பிருக்கு, overs குறைய வாய்ப்பிருக்கு,..(1/10) Image
Target மாற வாய்ப்பு இருக்குன்னு சரியா கணிச்சு first batting எடுக்காம bowling choose பண்ணிட்டார்.

அது மட்டுமில்லாம நம்ம கிட்ட இருக்கும் weak bowling வச்சிக்கிட்டு எவ்வளவு பெரிய Target set பண்ணாலும் அதை குறைஞ்ச over ல defend பண்ண முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு chasing தான்...(2/10)
தோனியோட planஆ இருந்து இருக்கும்.

First batting பண்ண குஜராத்துக்கு எவ்வளவு target set பண்ணனும், எவ்வளவு target இருந்தா defend பண்ண முடியும் என்கிற idea இல்லாதது ஒரு drawback தான்.

மழையால ஆட்டம் பாதிக்கப்பட்டு இரண்டாவது நாளுக்கு ஆட்டம் போகும் போது, மழையால மாறும் ஆட்டத்தை...(3/10) Image
எப்படி கொண்டு போகணும்னு தோனி யோசிச்சி plan பண்ண மாதிரி ஹர்திக் & குஜராத் plan பண்ணலைனு தான் நான் நினைக்கிறேன்.

ஷுப்மன் கில் பெரிய ஸ்கோர் அடிக்காம, சாய் சுதர்ஷன் பெரிய ஸ்கோர் அடிச்சதால 210+ score வந்துச்சு குஜராத்துக்கு.

பெரிய experience இல்லாத சாய் சுதர்ஷனே அடிக்கும்...(4/10) Image
போது experienced CSK batters ஆல இந்த score கண்டிப்பா அடிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சி.

ருத்துராஜ், கான்வே வழக்கம் போல செம்மையான ஓபனிங் ஸ்டார்ட் கொடுக்க, டூபே வழக்கத்துக்கு மாறா ஓடி ஓடியே ரன் எடுத்து ரன் ரேட் ஐ control ல வைக்க, ரஹானே quick fire innings ஆட,..(5/10) Image
அடுத்து வந்த ராயுடு 13 ஆவது ஓவர்ல 6,4,6 அடிச்சு மேட்சை கிட்ட கொண்டு வந்து அவுட் ஆக, அடுத்து வந்த தல தோனி முதல் பால் லயே அவுட் ஆனது அவருக்கு மட்டும் இல்ல, அங்க இருந்த மொத்த கூட்டத்துக்குமே heart breaking ஆ இருந்து இருக்கும்.

2 ஓவர்ல 21 ரன் அடிக்கணும். 14 ஆவது ஓவர்ல ஒரு...(6/10) Image
பவுண்டரி கூட அடிக்க முடியாம வெறும் 8 ரன். கடைசி ஓவர்ல 13 ரன் அடிக்கணும்.

முதல் 4 பால்ல வெறும் 3 ரன். கடைசி ரெண்டு பால்ல 10 ரன் அடிக்கணும்.

ஜடேஜா ஒரு 6 ஒரு 4 அடிக்க கடைசி பால்ல த்ரில் வெற்றி.

Final match ல தன்னோட முதல் பந்துலயே அவுட் ஆனது தோனிய ரொம்பவே பாதிச்சி இருக்கும்.(7/10) Image
எல்லா ஆட்டங்களிலும் தன்னை மட்டுமே பார்க்க வந்த கூட்டத்துக்கு தன்னால தன்னோட அணியை வெற்றி பெற வைக்காம போயிடுமோனு emotional ஆன தோனியை நேத்து தான் நாம எல்லாரும் முதல் முறையா பார்த்து இருப்போம்.

ஒருவேளை, இந்த மேட்ச்ல தோனி டாஸ் தோத்து first batting செய்ய வேண்டிய நிலைக்கு கூட...(8/10) Image
சென்னை அணி தள்ளப்பட்டு இருக்கலாம். ஆனா அப்படி ஒரு நிலைமை வந்து நாம first batting பண்ண வேண்டிய சூழலே வந்து இருந்தாலும், இந்த பவுலிங் யுனிட்டை வச்சிகிட்டே ஜெயிக்க அதுக்கும் ஒரு plan வச்சிருந்துருப்பாரு தல தோனி.

ஏன்னா, கிரிக்கெட்டின் எல்லா ஆட்ட நுணுக்கங்களையும் தெரிஞ்சவங்க...(9/10) Image
ஒரு ஆயிரம் பேர் இருக்கலாம், ஆனா தோனி அளவுக்கு கிரிக்கெட்டை புரிஞ்சி வச்சிருக்கும் ஆள் வேற யாரும் இல்ல.

எத்தனையோ ஆட்டங்களை தோனி வென்றெடுத்து இருந்தாலும், இந்த ஒரு ஆட்டம் மட்டும் தோனியின் அணியே அவருக்கு வென்று கொடுத்ததாக இருக்கட்டுமே.

என்றும்
#Anbuden
#Yellove 💛
🔚(10/10) Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with வேதாளன்💀

வேதாளன்💀 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vedhaalan

Apr 30
🔞ஆன்மீகப் பதிவு🔞

மஹாபாரத நியோகப் பதிவு2️⃣

எங்கெங்கோ அரை நிர்வாணப் பரதேசியாய் அலைந்து திரிந்த வியாசனை அஸ்தினாபுர அரண்மனைக்கு வரவழைத்தாள் சத்யவதி.

சரிவரக் குளிக்காமல் ஜடாமுடி எல்லாம் சிக்கு பிடித்து, அழுக்கு அரையாடையுடன் கோரமான உருவத்தில் அவள் முன் வந்து நின்றான் வியாசன்.(1/25) Image
"boat house ல என்னை பெத்து போட்டுட்டு போனதோட சரி. இப்ப தான் உனக்கு என் ஞாபகம் வந்துச்சா அம்மா?" எனக் கேட்டான் வியாசன்.

"Boat house ல அன்னிக்கு உன் அப்பன் என்னை போட்டது எல்லாமே இன்னிக்கு நடந்த மாதிரி நல்லா ஞாபகம் இருக்கு மகனே. ஆனா உன்னை பெத்து போட்டது மட்டும் மறந்து போச்சு.(2/25) Image
இன்னிக்கு தான் அது ஞாபகம் வந்துச்சு. என்னோட premarital வாரிசான நீ எனக்காக ஒரு extramarital வாரிசை உருவாக்கணும். அதான் உன்னை இங்கே வரவழைச்சேன்" என்றாள் சத்யவதி.

"தாயே நான் எப்படி?" என ஒரு கணம் அதிர்ந்தான் வியாசன்.

கங்கா மவன் பீஷ்மன் கேட்டதை போலவே இவனும் விபரீதமாக ஏதாவது...(3/25)
Read 25 tweets
Apr 28
🔞ஆன்மீகப் பதிவு🔞

மஹாபாரத நியோகப் பதிவு👇

சனாதன தர்மத்தில் தனது மனைவிக்கு பிள்ளை தர வக்கில்லாத தசரதன்கள்..sorry.. கணவன்கள், வாரிசுக்காக தனது மனைவியை வேறொரு ஆண்மையுள்ள ஆணுக்கு கூட்டிக் கொடுத்து பிள்ளைப் பெற்றுக் கொள்ளும் முறையே நியோக முறை.

இதே போல, ஒரு கணவன் தன்...(1/25) Image
மனைவிக்கு பிள்ளை கொடுக்கும் முன்னரே இறந்து போனால், அந்த விதவை மனைவி வேறொரு ஆணுடன் கூடி பிள்ளை பெற்றுக் கொள்வதும் நியோக முறை தான்.

இந்த நியோக முறைக்கு சனாதன தர்மத்தில் நிறைய rules and regulations இருக்கு. அதை விளக்க தான் மஹாபாரத கதையில் வரும் முக்கிய பாத்திரங்களின் பிறப்பு.(2/25)
மகாபாரதம் துவங்குவது சாந்தனு மகாராஜாவிடம் இருந்து தான். அந்த சாந்தனு-சத்யவதி தம்பதிக்கு சித்ராங்கதன், விசித்திர வீரியன் என 2 மகன்கள். அவர்கள் பிறந்த கொஞ்ச காலத்திலயே சாந்தனு இறந்து விடுகிறான். அதனால சித்ராங்கதன் அடுத்து பட்டத்துக்கு வரான்.

பட்டத்துக்கு வந்து சிறப்பா...(3/25)
Read 25 tweets
Apr 14
🔞ஆன்மீகப் பதிவு🔞

சமஸ்கிருத செத்தாண்டு ஸ்பெஷல்😉

புராண காலத்தில் ஒரு நாள்,
காலைக் கடன் கழிக்கும் நேரம், கங்கைக் கரையோரம் வந்து சேர்ந்தான் மூவுலகும் சுத்தி திரியும் மூதேவி நாரதன்.

கால் கழுவ கங்கையில் அவன் கால் வைத்த போது, தண்ணீரில் இரண்டு மீன்கள் காமத்தில் மூழ்கி...(1/21)
ஜல புல ஜங் செய்து கொண்டு இருக்கும் காட்சி நாரதனின் கண்களில் படுகிறது.

அதைப் பார்த்து, கட்ட பிரம்மச்சாரியான நாரதனுக்கு நட்ட நடுவில் காமம் முட்டி நின்றது. இந்த அகண்ட பாரத அண்ட சராசரத்திலேயே மீன் கலவியை பார்த்து காமம் கொண்ட ஒரே கட்ட பிரம்மச்சாரி இந்த நாரத நாதாரியா தான்...(2/21)
இருக்கும்😂

இப்படி முட்டி நின்ற காமத்தை கொட்டித் தீர்க்க ஒரு பெண்குட்டித் தேவை என்பதை உணர்ந்த நாரதன் தனக்கு தெரிந்த ஒரே மாமாப் பயலான பாலியல் ஜல்சா கட்சியின் மாநில மாமா 420மலையை ஃபோனில் கூப்பிட்டான்.

"மாமே" என்றான் நாரதன்.
"மே மே" என்றான் 420மலை

"மாமே! எனக்கு அர்ஜென்டா...(3/21)
Read 21 tweets
Apr 3
பெண்களுக்கான
🔞ஆன்மீகப் பதிவு🔞

இவனுங்க தெய்வமா கும்பிடுற அம்மனுக்கே மாசத்துல 3 நாள் தீட்டுன்னு கோவிலையே மூடி வைக்கறவனுங்க.
இவனுங்க கிட்ட போய் தீட்டுன்னு ஒன்னு இல்லைனு சொன்னா ஏத்துக்குவானுங்களா?
இல்ல அவங்க வீட்டு பெண்களை மாதவிடாய் நாட்களில் ஒதுக்கி வைப்பதை தான்...(1/25)
நிறுத்திடுவானுங்களா?

ஆணாதிக்க ஆண் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட எந்த மதத்தையும் பெண்கள் பின்பற்றும் வரை, அவர்கள் ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து வெளி வர வாய்ப்பே இல்லை.

தீட்டு என இல்லாத ஒன்றை வைத்து பெண்களை ஒடுக்கும் இந்த மாதிரி தற்குறி ஆண்களும் திருந்த போவது இல்லை.(2/25)
இப்படி அம்மனுக்கே மாதா மாதம் தீட்டு ஏற்படுதுன்னு மாசத்துல 3 நாள் மூடி வைக்கற கோவில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் பகவதி அம்மன் கோவில்.

இந்தக் கோவிலுக்கு 3 ஸ்தல புராணங்கள் இருக்கு. அதுல ஒன்னு சொல்றேன்👇

கயிலாயத்தில் சிவ பார்வதி கல்யாணம் நடக்குது.(3/25)
Read 25 tweets
Mar 30
🔞ஆன்மீகப் பதிவு🔞

🐎ராம நவமி ஸ்பெஷல்🐎

இன்னிக்கு தான் ராமன் பிறந்த நாளாம்.
அது சரி, ராமன் யாருக்கு பிறந்தான்? எப்படி பிறந்தான்னு கேட்டா எந்த சனாதனியும் தெளிவா பதில் சொல்ல மாட்டானுங்க.

ராமனின் கதையை சொல்லும் இராமாயணத்தில் கூட தசரதனுக்கும் கோசலைக்கும் தான் ராமன்...(1/14)
பிறந்தான் என தெளிவா எழுதி இருக்க மாட்டான் வால்மீகி.

ஏன்னா ராமன் அவங்க ரெண்டு பேருக்கும் பிறக்கல. அப்புறம் யாருக்கு தான்யா பிறந்தான் அந்த ராமன்? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்👇

இராவணனின் பெண்ணாசையில் விளைந்தது ராமாயணம்.
துரியோதனனின் மண்ணாசையில் விளைந்தது மஹாபாரதம்...(2/14)
என பொத்தாம் பொதுவாக சொன்னாலும் பெண்ணாசையும், மண்ணாசையும் அழிவைத் தரும் எனும் கருத்துக்காகவோ, ஒரே ஒரு கணவனுடன் வாழ்ந்தாலும் கற்புக்கரசி தான், 5 கணவர்களுடன் வாழ்ந்தாலும் கற்புக்கரசி தான் எனும் கருத்துக்காகவோ இராமாயணமும் மகாபாரதமும் எழுதப்படவில்லை.

இராமாயணமும், மகாபாரதமும்...(3/14)
Read 14 tweets
Feb 24
அதுமுக🌱(அனைத்திந்திய துரோகிகளை முன்னேற்றும் கழகம்) அடிமைகளின் வரலாறு🌱

வளர்த்து விட்ட திமுகவுக்கு துரோகம் செய்து, அதற்கு எதிராகவே அதுமுகவை துவங்கிய மகோரா பக்கம் நிற்பதா? கலைஞர் பக்கம் நிற்பதா? எனும் நிலை வந்த போது மகோரா பக்கம் நின்றவர்கள் தான் அதிமுக அடிமுட்டாள் அடிமைகள்.(1/8)
அதே மகோரா இறந்த உடன், மகோராவின் 3 ஆவது பொண்டாட்டி ஜானகி பக்கம் நிற்பதா? 4 ஆவது வைப்பாட்டி ஜெயா பக்கம் நிற்பதா? எனும் நிலை வந்த போது, தங்கள் புரட்டாசி தலைவனின் 3 ஆவது பொண்டாட்டியை கைவிட்டு விட்டு, 4 ஆவது வைப்பாட்டியின் காலை பிடித்தவர்கள் தான் இந்த அதிமுக அடிமுட்டாள் அடிமைகள்(2/8)
அதே 4 ஆவது வைப்பாட்டி கால் இல்லாமல் இறந்த உடன், கீழே விழுவதற்கு காலே இல்லாத நிலை வந்து நெஞ்சம் கலங்கிய போது, வைப்பாட்டிக்கு கால் கழுவி விட்டு தன் வயிற்றைக் கழுவி வந்த ஆயாம்மாவை சின்னம்மா ஆக்கி அதன் காலில் விழுந்தவர்கள் தான் இந்த அதிமுக அடிமுட்டாள் அடிமைகள்.(3/8)
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(