வேதாளன்💀 Profile picture
Belongs to Dravidian stock😎 🖤♥️I 🤡பாஜக என்னும் 🌵விஷச்செடியை 🗡️வேரறுக்க வந்த வேதாளம்💀 I (Founder of புராணா😆 MEMES)
Sibi Profile picture 1 subscribed
Apr 17 12 tweets 3 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

ராம நவமி ஸ்பெஷல்👇

60 ஆயிரம் பொண்டாட்டி இருந்தும் அயோத்தி அரசன் தசரதனுக்கு ஒரு புள்ளக் குட்டியும் இல்ல. எவ்வளவோ முட்டி முட்டிப் பாத்தும், அவனால எந்த ஒரு குட்டியையும் போடவும் முடியல. குட்டி போட வைக்கவும் முடியல.

முட்டி செத்த காலத்துல குட்டி போட வைக்க...(1/12) Image முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்ட அவன் தனக்கு பதிலா வேற யாரையாவது வச்சி குட்டி போட வைக்க முடிவு பண்றான்.

அப்ப தான் குதிரைக் குத்து (அஸ்வமேத)யாகத்தை பத்தி கேள்விப்பட்டு பட்டத்து ராணியான தன்னோட முதல் பொண்டாட்டி கோசலையை குதிரை கிட்ட "குத்த"கைக்கு விடறான். குதிரையோ குத்த, கோசலையோ..(2/12)
Mar 10 24 tweets 4 min read
🔞சம்பவம்-1🔞

அப்பா, அம்மா, 10 வயது மகள், 16 வயது மகன் என இருக்கும் ஒரு சிறிய குடும்பம்.

அப்பா, அம்மா இருவருமே கூலி வேலைக்குப் போய் இரவில் வீடு திரும்புபவர்கள்.

மகள் பள்ளியில் படித்து வர, மகனோ படிக்காமல் தறுதலையாய் ஊர் சுற்றி வருபவன்.

ஒருநாள், வேலை முடிந்து...(1/24) அப்பாவும், அம்மாவும் வீட்டுக்கு திரும்பி வர, அவங்க மகள் வீட்டு வாசல்ல உக்காந்து அழுதுட்டு இருந்திருக்கா.

"என்னம்மா என்ன ஆச்சு?" னு விசாரிக்க, ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்து, அந்த பொண்ணு dress மாத்திட்டு இருக்கும் போது, அவளோட அண்ணன் அவ கிட்ட misbehave பண்ணி இருக்கான்.(2/24)
Jan 21 8 tweets 3 min read
ப்ராண் ப்ரதிஷ்டா என்றால் என்ன?

அது வேற ஒன்னும் இல்லீங்க. இந்த சூத்திரப் பயலுங்க எங்கேயோ கண்ட கண்ட இடத்துல கல்லை எடுத்து அந்த கல்லுல இந்த ராம் பெல்லாவோட ச்சே..sorry.. ராம் லல்லாவோட உருவத்தை செதுக்கி வச்சி இருப்பானுங்க.

அது என்னடா ராம் லல்லானு கேக்கறீங்களா?
அதாவது, ராமன்...(1/8) Image தன்னோட பெல்லாவை காட்டிக்கிட்டு கீதம் பாட கிண்கிணி ஆடனு ஓடிக்கிட்டு இருந்த குழந்தை வயது குமரப் பருவ வடிவம் தான் ராம் லல்லா.
அதாவது குழந்தை இயேசு, ஸ்கந்தன், கிருஷ்ணன் போல கௌமாரக் கடவுள் வடிவம் தான் ராம் லல்லாவும்.
(கௌமாரம்= குழந்தைப் பருவ/குமரப் பருவ கடவுள்களை வணங்குதல்)
(2/8) Image
Jan 12 24 tweets 7 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

ஹனும ஜெயந்தி ஸ்பெஷல்👇

ஹனுமானின் தாய் பெயர் என்ன எனும் கேள்விக்கு பதில் ஒரு புறம் இருக்கட்டும்.

ஹனுமானின் தந்தை பெயர் என்ன தெரியுமா?

தொடர்ந்து படியுங்கள்👇

இல்லாத கைலாயத்தில் ஒருநாள்.

ஈஸ்வரனும், பார்வதியும் உடலோடு உடல் உரசி மிகவும் நெருக்கமாக...(1/24) தனிமையில் இருக்கின்றனர்.

"ஈசு டார்லிங்! நாம முன்னாடி ஒருநாள் யானைங்களா மாறி role play பண்ணோமே. ஞாபகம் இருக்கா?" என ஈஷாவைக் கேட்டாள் பார்வதி.

"அதை எப்படி மறக்க முடியும் பாரு டார்லிங்? அந்த role play முடியறதுக்குள்ள ஒரு யானைக்குட்டி வேற மனுஷ உடம்புல பிறந்துச்சே நமக்கு.(2/24) Image
Dec 24, 2023 16 tweets 4 min read
ஒரு பெருச்சாளியின் கதை👇

ஒரு ஊர்ல எலிங்க எல்லாம் ஒரே கூட்டமா ஒத்துமையா வாழ்ந்துட்டு இருந்துச்சாம். அப்படி ஒத்துமையா இருந்ததால அந்த எலிக்கூட்டம் நாட்டிலேயே ரொம்ப வலிமையான கூட்டமா இருந்துச்சாம்.

இது அந்த நாட்டிலேயே தங்களை மட்டுமே எப்பவும் வலிமையா வச்சிக்கணும்னு நினைக்கிற...(1/16) Image ஹிந்தி பேசுற வடக்கத்திய எலிக் கூட்டத்துக்கு பிடிக்கவே இல்லையாம். அதனால எப்படி இந்த தெற்கத்திய எலிக் கூட்டத்தின் வலிமையை குறைக்கலாம்னு பாத்துட்டே இருந்துச்சிங்களாம்.

அந்த சமயத்துல இந்த தெற்கத்திய எலிக் கூட்டத்துல ஒரு வெள்ளெலி புதுசா வந்து சேர்ந்துச்சாம். அந்த வெள்ளெலியின்(2/16) Image
Nov 26, 2023 25 tweets 6 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

மஹாபாரத நியோகப் பதிவு4️⃣

"3 பேத்துக்கு மேல ஒத்த ஆளை கூட 🅾️த்து உனக்கு பெத்து தர மாட்டேன். அது சனாதன தர்ம நியோக சாஸ்திரத்துக்கு எதிரானது"னு பாண்டு கிட்ட bond paperல agreement போட்டா மாதிரி கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டா குந்தி.

"சரிம்மா குந்தி. உன்னால...(1/25)
தான் முடியாதுனு சொல்லிட்டே. என்னோட ரெண்டாவது பொண்டாட்டி மாத்ரி க்கு அந்த mattermoni மந்திரத்தை சொல்லி mater ஐ அனுப்பி வை.

அவளோட extra marital affair மூலமா நான் extra குழந்தைங்களைப் பெத்துக்கறேன்" என்றான் பாண்டு.

"த பாரு husbandடே. சும்மா சும்மா மந்திரத்தை சொல்ல சொல்லி...(2/25)
Nov 5, 2023 20 tweets 6 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

மும்மூர்த்திகளின் முழு நிர்வாண மோகம்🙈

சனாதன லோகத்தில் ஒருநாள், மோகம் தலைக்கேறிய மும்மூர்த்திகளும் ஒன்று கூடி இன்று யாரை முழுசா உரித்து பார்க்கலாம் எனும் காம ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

ஈசு மாமே உன்னோட கைலாயம் போலாமா? அங்க ஏதாச்சும் தேறுமா?(1/20) எனக் கேட்டான் விஷ்ணு மச்சான்.

"அடப் போ மச்சான். நானே அங்கே பூதகணங்களை பார்த்து பார்த்து லிங்கம் செத்துப் போய் இருக்கேன். அங்கேயே போலாமான்னு கேக்கறியே. நாம வேணும்னா ஒரு change க்கு வைகுந்தம் போய் உன்னோட 16 ஆயிரம் பொண்டாட்டில ஒன்னை try பண்ணலாமா?" எனக் கேட்டான் ஈஸ்வர மாமு.(2/20) Image
Sep 6, 2023 25 tweets 5 min read
🔞 ஆன்மீகப் பதிவு🔞

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்👇

காஷ்யபன் எனும் சனாதன முனிவனுக்கு அதிதி, திதி என 2 மனைவிகள். இந்த காஷ்யபனுக்கு என்ன வேலைன்னா அப்பப்ப "காஜி"யபனா மாறி திதி கூட ஜல புல ஜங்னு ஜதி பாடி அசுரர்களை பெத்துப் போடறதும், அதிதி கூட ஜல புல ஜங் ஜதி பாடி தேவர்களை பெத்து..(1/25) Image போடுவதும் தான். அந்த காஜியபனும்-அதிதியும் தங்களோட அடுத்த பிறவில வாசுதேவன்-தேவகியா பிறக்குறாங்க.

தேவகியின் அண்ணன் தான் கம்சன். மதுராவை தலைநகராகக் கொண்ட விருஷ்னி நாட்டுக்கு அரசன்.

அவனோட ஆட்சியில நாடே செல்வ செழிப்பா இருந்துச்சாம். எந்த அளவுக்கு செழிப்புன்னா அங்கே...(2/25)
Jul 21, 2023 23 tweets 5 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

பாரதீய சனாதன தர்மத்தின் மூதேவன்களான(மூதேவியின் ஆண்பால்) சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் இணைந்த லிங்க வடிவம் தான் இது.

இந்த மூதேவ லிங்க வடிவத்துக்கு ஒரு ஆன்மீகக் கதை இருக்கு👇

விஷ்ணுவின் 6 ஆவது அவதாரம் பரசுராமன். ஜமதக்னி எனும் பாப்பார முனிக்கும்...(1/23) ரேணுகா எனும் சத்திரிய பெண்ணுக்கும் பிறந்தவன் தான் இந்த பரசுராமன்.

அதாவது, இந்த அவதாரம் பிராமணனின் வேத சக்தியும், சத்திரியனின் வீரமும்(போர் சக்தியும்) கொண்டதாம்.
(பிராமண-சத்திரிய cross breed போல😂)

சரி அதை விடுங்க. பரசுராம அவதார கதைய வேற பதிவுல விரிவா சொல்றேன்.(2/23)
Jun 29, 2023 25 tweets 6 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

சிதம்பர ரகசியம்👇

சனாதன தர்மத்தின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் இன்றைக்கும் சாட்சியாக இருக்கும் ஒரே இடம் சிதம்பரம் கோவில் தான்.

அன்றைய சைவ வைஷ்ணவ சண்டைக்கு சாட்சி, இன்றைக்கும் ஒரே கோவில் வளாகத்தில் இருக்கும் சைவ நடராஜன், வைஷ்ணவ கோவிந்தராஜன் கோவில்கள்(1/25) அன்று தாழ்த்தப்பட்ட நந்தன் கோவிலுக்குள் நுழைந்ததால் அடைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாசல் தான் இன்றைக்கும் சனாதன தர்மத்தில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கும், தீட்டுக்கும் சாட்சி.

அன்று முதல் இன்று வரை அனைத்து சிவன் கோவில்களிலும் சைவ ஆகம முறைப்படியில் வழிபாடு நடைபெற்றுக்...(2/25)
Jun 23, 2023 25 tweets 11 min read
Matrimony fraud👇

நேர்ல பாக்க வரேன்னு சொன்னதே என் கிட்ட காசு ஆட்டையப் போடத் தான். ஆனா நாம சிக்குவோமா என்ன?😉

இது என்னோட experience ல 3 ஆவது fraud. ஆனா அந்த பொண்ணுக்கு எனக்கு இருக்கற experience, awareness பத்தி தெரியல போல. Easy யா ஏமாத்திடலாம்னு நினைச்சி ஏமாந்துடுச்சி😂(1/25) கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பொண்ணோட profile பாத்தேன். ரொம்ப modern ஆவும் இல்லாம, village girl ஆவும் இல்லாம இயல்பான அழகா தான் இருந்துச்சி இந்த பொண்ணு. நான் interest message send பண்ணதோட சரி, இதை பத்தியே மறந்துட்டேன். (Mostly எனக்கு declined your interest தான் message வரும்)(2/25)
Jun 17, 2023 16 tweets 6 min read
🎥ஆதிபுருஷ் விமர்சனம்🎥

இலங்கையில் எங்குமே இல்லாத பனிமலையில் ராவணன் தவம் புரியும் காட்சியுடன் படம் துவங்குகிறது.

கிறிஸ்துவ ஜெபமாலையை மட்டும் கையில வச்சிகிட்டு ஒரு ஹிந்து சாமியார் திடீர்னு அவன் முன்னாடி வந்து நின்னு "உனக்கு சாகாவரம் எல்லாம் கொடுக்க முடியாது"ன்னு சொல்றாரு.(1/16) "டேய்! அவன் இன்னும் உன் கிட்ட வரமே கேக்கலையேடா"🤣

அப்புறம் அவனே "உனக்கு தேவராலோ, அசுரராலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ மரணம் ஏற்படாது"னு வரத்தை கொடுக்கறான்.

நல்ல வேளை! அவனே அவனை பிரம்மான்னு சொல்லிக்கிட்டான். இல்லைனா வரம் கொடுத்தது யாருடான்னு நம்ம மண்டைய உடைச்சிக்க வேண்டியதா...(2/16)
Jun 15, 2023 25 tweets 6 min read
‼️ஆன்மீகப் பதிவு‼️

\!/ பட்டை நாமம் போட்ட கதை👇

தொல் தமிழ்நாட்டின் வட எல்லையாக அமைந்த வடவேங்கட மலை.

7 குன்றுகள் அமைந்த அந்த மலையில் வாழ்ந்து வந்தனர் ஒரு மலைவாழ் பழங்குடி மக்கள். அவர்கள் தங்களை காட்டு விலங்குகளிடம் இருந்து காத்து கொள்ள ஒரு பெண் தெய்வத்தை சிலையாக வடித்து...(1/25) Image அதை வணங்கி வழிபட்டு வந்தனர். அந்த பெண் தெய்வம் தான் மலைக்காளி.

நின்ற கோலத்தில் இருக்கும் அந்தக் காளி சிலையின் வலது கரம் கீழ் நோக்கி(பாதத்தை நோக்கி) உள்ளங்கையை காட்டியபடியும், இடது கரம் தொடையில் வைத்தபடியும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இதன் அர்த்தம், என் காலடியில்...(2/25)
Jun 5, 2023 12 tweets 3 min read
1) இரண்டு மனைவி தானே. முதல் மனைவி சதி இறந்த பிறகு அவளின் அடுத்த அவதாரம் பார்வதி இரண்டாவது மனைவி தானே?

2) சதியும் பார்வதியும் சிவனின் ஒரே மனைவின்னா, சிவனும், ருத்ரனும் ஒன்னு தான். சிவன் அழிக்கும் கடவுளே தான்.

3) 12 வயதில் பார்வதி சிவனை மணந்து கொண்டதை படிச்சி இருக்கேன்.(1/12) ஆனா நீங்க சொல்லி இருக்கும் மற்ற தகவல்கள் எனக்கு புதுசு👍

4) தக்ஷன் என்றால் தென்னவன் என்று பொருள். பொதுவாக தென்னாட்டவர்களை சூத்திரன் என்றே மட்டுப்படுத்தி வைப்பது சனாதன தர்மம் தான். அந்த பொருளில் தான் சூத்திர அரசன் என்று சொன்னேன்.

5) தக்ஷன் ராஜசூய யாகம் செய்ததாக எப்போதோ...(2/12)
Jun 4, 2023 25 tweets 8 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

பிணம் தழுவும் பித்தன் கதை🤦🏻‍♂️

சிவனுக்கு பார்வதி தான் மனைவின்னு நீங்க எல்லாரும் நினைச்சிட்டு இருப்பீங்க. ஆனா பார்வதிக்கு முன்னாடியே சிவனுக்கு ஒரு மனைவி இருந்தா. அதாவது, பார்வதி சிவனோட இரண்டாவது மனைவி தான்.

சனாதனவாதிகள் ஏன் சிவனோட முதல் மனைவியை மறைச்சாங்க?(1/25) சனாதனத்தின் வர்ணாஸ்ரமப்படி சூத்திரக் கடவுளான சிவனுக்கு சுடுகாட்டில் வெட்டியான் வேலை. ஆனா, நம்ம கிட்ட அவர் தான் அழிக்கும் கடவுள்னு ஓலா ஓட்டுவானுங்க.

ஆமாம், அவரு அழிக்கும் கடவுள் தான். பிணங்களை அழிக்கும் கடவுள். ஆனா என்ன ஒண்ணு,மோகினி மாதிரி அழகான பொண்ணுங்களை பார்த்தா அது...(2/25) Image
May 30, 2023 10 tweets 4 min read
தோனி எனும் கிரிக்கெட் உலகின் சூப்பர் அரசன்👑

அப்படிப்பட்ட ஒரு batting pitch ஐ பார்த்த உடனே, toss win பண்ண எந்த கேப்டனா இருந்தாலும் batting first தான் choose பண்ணி இருப்பான்.

ஆனா தோனி மட்டும், second batting ஆடும் போது மழை வர வாய்ப்பிருக்கு, overs குறைய வாய்ப்பிருக்கு,..(1/10) Image Target மாற வாய்ப்பு இருக்குன்னு சரியா கணிச்சு first batting எடுக்காம bowling choose பண்ணிட்டார்.

அது மட்டுமில்லாம நம்ம கிட்ட இருக்கும் weak bowling வச்சிக்கிட்டு எவ்வளவு பெரிய Target set பண்ணாலும் அதை குறைஞ்ச over ல defend பண்ண முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு chasing தான்...(2/10)
May 17, 2023 25 tweets 7 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

மஹாபாரத நியோகப் பதிவு3️⃣

கண் பார்வை இல்லாமல் திருதராஷ்டிரன் இருந்ததாலும்,
கீழ் ஜாதி பணிப்பெண் பராஷ்ரமிக்கு விதுரன் பிறந்ததாலும், வெளிறிப் போய் பலவீனமாக பிறந்த பாண்டுவுக்கு அரசப் பதவி கிட்டியது.

அப்படி அஸ்தினாபுர அரசனான பாண்டு, ஒருநாள், காட்டுக்கு...(1/25) வேட்டையாட செல்கிறான்.

அங்கே இரு மான்கள் கலவிக் கொண்டிருப்பதை காண்கிறான். உண்மையில் அங்கே மான் உருவில் இருந்தது கிண்டமா எனும் முனிவனும் அவனது மனைவியும்.

கிண்டமா முனி தனது நெடில் 'பூ'வை எடுத்து தனது மனைவியின் குறில் 'பு'வில் வைத்து காமப் பாயாசத்தை கிண்ட ஆரம்பித்த நேரம்,...(2/25) Image
Apr 30, 2023 25 tweets 6 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

மஹாபாரத நியோகப் பதிவு2️⃣

எங்கெங்கோ அரை நிர்வாணப் பரதேசியாய் அலைந்து திரிந்த வியாசனை அஸ்தினாபுர அரண்மனைக்கு வரவழைத்தாள் சத்யவதி.

சரிவரக் குளிக்காமல் ஜடாமுடி எல்லாம் சிக்கு பிடித்து, அழுக்கு அரையாடையுடன் கோரமான உருவத்தில் அவள் முன் வந்து நின்றான் வியாசன்.(1/25) Image "boat house ல என்னை பெத்து போட்டுட்டு போனதோட சரி. இப்ப தான் உனக்கு என் ஞாபகம் வந்துச்சா அம்மா?" எனக் கேட்டான் வியாசன்.

"Boat house ல அன்னிக்கு உன் அப்பன் என்னை போட்டது எல்லாமே இன்னிக்கு நடந்த மாதிரி நல்லா ஞாபகம் இருக்கு மகனே. ஆனா உன்னை பெத்து போட்டது மட்டும் மறந்து போச்சு.(2/25) Image
Apr 28, 2023 25 tweets 5 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

மஹாபாரத நியோகப் பதிவு👇

சனாதன தர்மத்தில் தனது மனைவிக்கு பிள்ளை தர வக்கில்லாத தசரதன்கள்..sorry.. கணவன்கள், வாரிசுக்காக தனது மனைவியை வேறொரு ஆண்மையுள்ள ஆணுக்கு கூட்டிக் கொடுத்து பிள்ளைப் பெற்றுக் கொள்ளும் முறையே நியோக முறை.

இதே போல, ஒரு கணவன் தன்...(1/25) Image மனைவிக்கு பிள்ளை கொடுக்கும் முன்னரே இறந்து போனால், அந்த விதவை மனைவி வேறொரு ஆணுடன் கூடி பிள்ளை பெற்றுக் கொள்வதும் நியோக முறை தான்.

இந்த நியோக முறைக்கு சனாதன தர்மத்தில் நிறைய rules and regulations இருக்கு. அதை விளக்க தான் மஹாபாரத கதையில் வரும் முக்கிய பாத்திரங்களின் பிறப்பு.(2/25)
Apr 14, 2023 21 tweets 6 min read
🔞ஆன்மீகப் பதிவு🔞

சமஸ்கிருத செத்தாண்டு ஸ்பெஷல்😉

புராண காலத்தில் ஒரு நாள்,
காலைக் கடன் கழிக்கும் நேரம், கங்கைக் கரையோரம் வந்து சேர்ந்தான் மூவுலகும் சுத்தி திரியும் மூதேவி நாரதன்.

கால் கழுவ கங்கையில் அவன் கால் வைத்த போது, தண்ணீரில் இரண்டு மீன்கள் காமத்தில் மூழ்கி...(1/21) ஜல புல ஜங் செய்து கொண்டு இருக்கும் காட்சி நாரதனின் கண்களில் படுகிறது.

அதைப் பார்த்து, கட்ட பிரம்மச்சாரியான நாரதனுக்கு நட்ட நடுவில் காமம் முட்டி நின்றது. இந்த அகண்ட பாரத அண்ட சராசரத்திலேயே மீன் கலவியை பார்த்து காமம் கொண்ட ஒரே கட்ட பிரம்மச்சாரி இந்த நாரத நாதாரியா தான்...(2/21)
Apr 3, 2023 25 tweets 5 min read
பெண்களுக்கான
🔞ஆன்மீகப் பதிவு🔞

இவனுங்க தெய்வமா கும்பிடுற அம்மனுக்கே மாசத்துல 3 நாள் தீட்டுன்னு கோவிலையே மூடி வைக்கறவனுங்க.
இவனுங்க கிட்ட போய் தீட்டுன்னு ஒன்னு இல்லைனு சொன்னா ஏத்துக்குவானுங்களா?
இல்ல அவங்க வீட்டு பெண்களை மாதவிடாய் நாட்களில் ஒதுக்கி வைப்பதை தான்...(1/25) நிறுத்திடுவானுங்களா?

ஆணாதிக்க ஆண் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட எந்த மதத்தையும் பெண்கள் பின்பற்றும் வரை, அவர்கள் ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து வெளி வர வாய்ப்பே இல்லை.

தீட்டு என இல்லாத ஒன்றை வைத்து பெண்களை ஒடுக்கும் இந்த மாதிரி தற்குறி ஆண்களும் திருந்த போவது இல்லை.(2/25)