சிந்தனை Profile picture
Jun 2 4 tweets 1 min read Twitter logo Read on Twitter
*"என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே"*...🙏🙏💪💪💪💐💐🏴🚩🏴🚩

*இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி சாத்தியப்படுத்தியது - பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கியது - அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியது - உழவர் சந்தை முதல்
சமத்துவபுரம் வரை உருவாக்கியது - தமிழை கட்டாயப் பாடமாக மாற்றி உயர்நிலைப்பள்ளி வரையிலான கல்வியை இலவசமாக கொடுத்தது - சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு மறுவாழ்வு மையங்களை உருவாக்கியது - 'பஸ் பாஸ் - மிதிவண்டி - கணிணி - சீருடை -
புத்தகம்' என விளிம்புநிலை மாணவனுக்கும் கல்வியை இலவசமாக கற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுத்தது என பட்டியலிட முடியா சமூக நீதிச் சாதனைகளை சாதித்துக் காட்டிய வரலாற்றுப் புரட்சியாளர் நம் இனத் தலைவர் கலைஞர் அவர்கள்*...🙏🙏🙏🖤❤️🖤❤️

*நூற்றாண்டு போற்றும் உன்னதமே*...
*முத்தமிழ் அறிவுக் களஞ்சியமே*...

*தமிழ்த் தாயின் புதல்வனே*....

*வாழிய இனத் தலைவர் #கலைஞர் அவர்களை இந்நாளில் மூலனூர் பேரூர் கழகத்தின் சார்பில் வாழ்த்தி வணங்கி போற்றி மகிழ்கின்றோம் வணங்குகின்றோம்*...🙏🙏🙏🙏💐💐💐💐💐🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

Jun 4
புவனேஷ்வர் to சென்னை
சென்னை to புவனேஷ்வர் விமானக் கட்டணம் ரூ.50 ஆயிரத்தை கடந்துள்ளது

விமான நிறுவனங்கள் எழவு வீட்டில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது . அதை தடுக்க திராணியின்றி இருக்கிறது மத்திய அரசு..

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உருளை,தக்காளி,வெங்காயம்,பருப்பு விலை உயர்ந்த Image
போதெல்லாம் போலி தேசபக்தர்கள் உருட்டிய உருட்டு இருக்கே..

விலைவாசியை கட்டுப்படுத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதென நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்கிட்டு அழுத அழுகை இருக்கே

அய்யயோ…அப்படியே உருகு உருகுன்னு உருகினானுங்க…

ஆனால்,விமானக் கட்டணம் குறித்து வாயே திறக்க மாட்டானுங்க…
எமகாதகப்பயலுங்க..

தேசபக்தி வேஷம் போடும் அந்த நாடக கோஷ்டி கூட்டம் இப்போது உயிரோடு தான் உள்ளது..யாரும்
ஊமையெல்லாம் ஆகவில்லை..அனைவருக்கும்
அனைத்து அவயங்களும் நன்றாக தான் உள்ளது

ஆனால் எதுவும் பேச மாட்டார்கள்..

ஏன்னா..
வாய் திறந்து பேசினா பலவருட கட்சிக்காரன்,அபிமானின்னு எல்லாம்
Read 4 tweets
Jun 4
RSS பாஜக ஒரு வகையில நமக்கு சிறந்த வாத்தியார்!!!

இங்க
எல்லாருக்கும் வாழ்க்கை இன்பம் துன்பங்களோடும் ஏற்றத்தாழ்வுகளோடும் பாசஞ்சர் ராயில் இயல்பான வேகத்தோடு போயிட்டு இருக்கும்...
மக்களும் தாம் கனவுகளை நோக்கி தொடர் முயற்சியோடு எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தனர்...
திடீர்னு புல்லட் ரயில்ன்னு சொல்லி அசுர வேகம் அசுர முன்னேற்றம்ன்னு சொல்லி பாஜக நம்ம ஆள வந்தது...

பாஜக ஆட்சியில இனி இந்தியா அமேரிக்காவ தான்டி வளர்ச்சி அடைஞ்சு நம்ம பிள்ளைகளாம் விண்வெளியில் பள்ளி கல்வி படிப்பாங்கன்னு,
முழு சங்கி முக்கா சங்கி அர சங்கி ன்னு ஒட்டு மொத்த சங்கி
கூட்டமும் பேசி பேசியே எளிய மக்கள நம்ப வச்சானுக...

பாஜகவும் நாளொரு மத அரசியலும்
பொழுதொரு பொய் பித்தலாட்டமும் செஞ்சு மக்கள சிந்திக்க விடாம வச்சிட்டு இருக்கு...

ஆனா,
நேத்து ஒரு அசாதாரண சூழல் மக்கள் வாழ்கையில வருது
மூன்று ரயில்கள் மோதி 300 மரணங்கள் நிகழுது...
Read 5 tweets
Jun 4
*கடந்த 9 ஆண்டுகால RSS BJP மோடி ஆட்சியில் புதிய இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவது எல்லாம் சுத்தமான பொய், தகிடுதித்த, பித்தலாட்ட பேச்சுகள்!*

*எந்த வகையில் இந்தியா புதுமை படுத்தப்பட்டுள்ளது என்பதை எந்த RSS BJPகாரர்களும் புள்ளி விவரங்களோடு சொன்னதாக தெரியவில்லை!* Image
*பார்ப்பனரல்லாத மக்கள் தான் பலவழிகளில் சிறுமை படுத்தப்பட்டு வருகிறார்கள். முர்மு அம்மையாரும் தன்கர் அய்யாவுமே இதற்கு சாட்சி*

*மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்த GDP வளர்ச்சி இப்போது இல்லை. பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.*

*2014க்கு முன்பிருந்த பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் இப்போது
தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.*

*காங்கிரஸ் தலைமையிலான UPA ஒன்றிய அரசில் 12,000 கோடியாக இருந்த வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்த மக்களின் எண்ணிக்கை இப்போது 35,000 கோடியாக உயர்ந்துள்ளது!*

*வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக ஆன தொகை பல லட்சம் கோடி ரூபாய்கள். அதனால் சிறு குறு மற்றும்
Read 8 tweets
Jun 4
*ரயில்வே சிக்னல் பிரச்னை! 3-மாதங்களுக்கு முன்பே எச்சரித்த ரயில்வே அதிகாரி!*

சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப் பட்டதாகத் தகவல் வெளியாகி யிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 8-ம் தேதியே
பெங்களூர்- டெல்லி சம்பர்க் கிராந்தி விரைவு ரயில்,
மைசூரிலுள்ள ஹோசதுர்கா சாலை ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, *இந்த சிக்னல் குறைபாடு குறித்து எச்சரித்து* இந்திய ரயில்வே தலைமையகத்துக்கு, தென் மேற்கு ரயில்வேயின் தலைமைச் செயல்பாட்டு மேலாளர்
பி.சி.எம்.ஹரிசங்கர் வர்மா கடிதம் எழுதியிருப்பது தெரிகிறது.

அவர் எழுதிய கடிதத்தில், ``ஹோசதுர்கா ரயில் நிலையத்தில்
ஏற்பட விருந்த விபத்து சம்பவம் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதைக் குறிக்கிறது.

எலெக்ட்ரானிக் சிக்னல் பராமரிப்பாளர், எலெக்ட்ரானிக் இன்டர்லாக்
Read 5 tweets
Jun 4
கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரையில் 310! சடலங்கள் மீட்கப்பட்டன என்கிற ஆதாரம் நிறைந்த கருத்தை எமது நேரடி ரிப்போர்ட் மூலம் இன்று மாலை எனக்கு கிடைத்தது.
இங்கே நாம் அரசியல் பேசுவது எந்த விதத்திலும் ஏற்புடையதாக தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியாவை குறித்து ஆகா..ஒஹா..என்று Image
புகழ்ந்து தள்ளுகிறோம்.
அதன் தொடர்ச்சியாக வந்தேபாரத் ரயில்.... புல்லட் ரயில் என்று புகழ்ந்து தள்ளுகிறோம்.
உண்மையில் நமது நாட்டின் நிலை என்னவென்றால் கஞ்சில் கிடக்கும் ஈயை எடுத்து வெளியே தூக்கி எறிந்து விட்டு சாப்பிட கூட முடியாத நிலையில் தான் நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம்.
அதே நேரம் விபத்தில் சிக்கிய ரயில்கள் எதற்குமே பாதுகாப்பு டிவைஸ் பொருத்தப்படவில்லை என்கிற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. பாதுகாப்பு டிவைஸ் பொருத்தப்பட்டு இருந்தால் 400 மீட்டர் தொலைவில் இருந்தே நாம் தடத்தில் இருக்கும் பொருளை சிக்னல் மூலம் அடையாளம் கண்டு பெரும் விபத்தினை தடுத்து
Read 9 tweets
Jun 4
*மு.கருணாநிதி விட்டுச் சென்ற அரசியல் பாரம்பரியம் என்ன?*

*தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூறாவது ஆண்டு இது. தனது நீண்ட அரசியல் பயணத்தில் தமிழ் அரசியல் களத்தில் அவர் விட்டுச் சென்ற முக்கியமான தாக்கம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.*

*இந்திய அரசியல்
களத்தில் அவ்வப்போது நிகழக்கூடிய பரபரப்பான திருப்பங்களின் போது, சமூக வலைதளங்களில் அடிக்கடி எழுதப்படும் வார்த்தை, "கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?" என்பதுதான்.*

*அவர் மறைந்து ஐந்தாண்டுகளாகப் போகிறது. இருந்த போதும், தமிழக அரசியல் அரங்கில் பல தருணங்களில்
திரும்பத் திரும்ப நினைவு கூரப்படுகிறார் மு. கருணாநிதி.*

*5 செப்டெம்பர் 2022
1938 பிப்ரவரி 27ல் காஞ்சிபுரத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்புக் குரல் மாநிலம் முழுவதும் பரவியது. திருவாரூரிலும் அதன் எதிரொலியைக் கேட்டு, அரசியல் களத்தில் இறங்கிய
Read 31 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(