Skm Profile picture
Jun 3 8 tweets 3 min read Twitter logo Read on Twitter
#புதுக்கோட்டையும், #புதிய #கலெக்டரும்.

🫵 கலெக்டர் பங்களா என்றால் அது அரசு தங்கி பணியாற்ற #கலெக்டருக்கு கொடுத்த #வாடகை வீடு. (நிரந்தரமானது அல்ல).

🫵 பணிக்காலம் முடிந்தால் #மூட்டைய கட்டிட்டு வூட்டுக்கு போயிறனும். Image
🫵 சுமார் அறுபது வருடமாக இருந்த #விநாயகர் சிலை, நேற்று வந்த உம்மை என்ன செய்தது?

🫵 நீர் வேண்டுமானால், தனி வீடு வாங்கிக்கொண்டு வெளியே போய்விடு. நீ வாழ ஆயிரம் பேர் நம்பிக்கை வைத்திருக்கிற சின்னத்தை மாற்ற முயற்சிக்காதீர்.
🫵 அரசியல் வாதிகளுக்கு இல்லாத உரிமை அலுவலருக்கு எப்படி வந்தது?

🫵 தலையில் மயிர் இருக்கலாம்..ஆனால், கணம் இருக்க கூடாது. நீ பெரிய கலெக்டரானு கேப்பாங்க அந்த காலத்தில. வெகுளியான மக்களிடம் வீரத்தை காட்ட கூடாது.

🫵 அரசு வகுத்து கொடுத்திருக்கிற பணியை செய்ய உரிமை தரப்பட்டிருக்கிறது.
தனிநபராக அதிகாரம் செய்ய உரிமை தரப்படவில்லை.

🫵 சிலையை அகற்றவேண்டுமென்றால், நீர் முறைப்படி நீதிமன்ற ஆணையை கொண்டுவந்து காட்டு. அல்லது மாநில அரசின் GO வை காட்டிவிட்டு அகற்றுங்கள்.

உம் மத ஆதிக்கத்தை இங்கு கொண்டுவராதீர்...மக்கள் ஆதிக்கம் காட்டினால் அரசு கூட கவிழும்.
#கலெக்டருக்குள்ள #அதிகாரங்கள்:

1. மாநில அரசு வகுத்து கொடுக்கும் மக்கள் நல திட்டங்கள் அமுல்படுத்துவது.

2. கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களை நெறிப்படுத்துவது செயலாக்குவது.

3. நுகர்வோர் உரிமையை பாதுகாப்பது.

4. நுகர்வோர் உரிமைக்கு எதிரான நடத்தைகளை தடுப்பது.
5. விதவைகள் மறுவாழ்வு திட்டங்கள், பெண்களுக்கு எதிரான சமூக , சமுதாய போக்குகளை கட்டுப்படுத்துவது மற்றும் நெறிப்படுத்துவதும்.

6. வணிக முறைகேடுகளை சீர்படுத்தும் மற்றும் தண்டனைக்கு உற்படுத்துதல்.

7. மாவட்ட காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள், வருவாய் துறை, கல்வித்துறை, விவசாயத்துறை
வரி வசூல் மற்றும் வணிக நிறுவனங்களோடு ஒத்துழைத்து அரசோடு அனுசரணையோடு பணியாற்றுதல்.

8. அரசுக்கு சொந்தமான் நில ஆக்கிரமிப்பு, ஏரி, பொறம்போக்கு நிலங்கள், கனிமவள கண்காணிப்பு, சாலை வசதிகள் திறனாய்வு போன்றவை.

9. அனைத்து துறைகளோடும் ஒத்துழைத்து பணியாற்றி, மாநில நிர்வாகத்திற்கு..
அறிக்கை சமர்ப்பிப்பது கலெக்டரின் வேலை.

அரசியல் வாதிகளுக்கு கீழ் பணியாற்ற கடமைபட்டவர். அரசு நிர்ணயித்துள்ள சட்ட வதிமுறைகளை ( Guidelines/ Roadmap) மீறாதவர்.

- தவச்செல்வன், வழக்கறிஞர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vasudevakudumba

Jun 4
சீனாவிடம் செய்யகூடாத வகையில் போர் செய்து பல்லாயிரம் வீரர்கள் சாக காரணமான நேரு பதவி விலகவில்லை.

பொற்கோவில் நடவடிக்கை, மிசா நடவடிக்கை என திரும்புமிடமெல்லாம் எவ்வளவோ பெரும் உயிரப்புக்களை ஏற்படுத்திய இந்திரா பதவி விலகவில்லை.
இலங்கை விவகாரத்தில் குழப்பி அடித்து 1500 வீரர்கள் சாக காரணமானவரும், 1984 டெல்லி கலவரங்களுக்கு மவுனம் காத்தவருமான ராஜிவ் பதவி விலகவில்லை.

எத்தனையோ துப்பாக்கி சூடுகளை நடத்திய கருணாநிதியும் தன் பதவியினை இழக்கவில்லை, தாமிரபரணி சம்பபங்களுக்கு பின்னும் அவர்போக்கில் பதவியில் இருந்தார்.
ஆக இவர்கள் காலத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பத்தில் என்ன கொடுமை எல்லாமோ நடந்தும் அவர்கள் பதவி விலகியதே இல்லை.

ஆனால் ஒடிசா விபத்துக்கு மோடி பதவி விலக வேண்டும் என்பதெல்லாம் இவர்கள் என்ன பேசுகின்றார்கள் என தெரியாமலே பேசுகின்றார்கள் என்பதை காட்டுகின்றது.
Read 4 tweets
Jun 4
பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் வேலை நீக்கம்.

⚖️ உயர்நீதிமன்ற நீதிபதி:
திருச்சி வயலூர் முருகன் கோவில் ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவிலா?*

🧑‍⚖️தமிழ்நாடு அரசு அடிஷனல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன்: ஆமாம் மை லாட். வயலூர் முருகன் கோவில் ஆகம கோவில் தான்.
⚖️: என்ன ஆகமம்.

🧑‍⚖️: காமிக ஆகமம் மை லாட்.

⚖️: காமிக ஆகமம் என்ன கூறுகிறது?

🧑‍⚖️: பிராமணர் உட்பிரிவை சேர்ந்த குருக்கள், சிவாச்சாரியார், ஆதி சைவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும்.
⚖️நீதிபதி: என்ன தகுதி வேண்டும்.

🧑‍⚖️வீர கதிரவன்: வேத பாடசாலையில் படித்திருக்க வேண்டும். சான்றிதழ் வேண்டும்.

⚖️: நீங்கள் நியமித்த பிராமணர் அல்லாதோர் வேத பாடசாலையில் படித்து உள்ளனரா?

🧑‍⚖️: சைலன்ட்.
Read 6 tweets
Jun 3
சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர். அவர் காலத்தில் காஷ்மீரிய இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்திருக்கின்றான் ஒளரங்கசீப். அப்போது தேஜ்பகதூரிடம் அடைக்கலமாக வந்திருக்கின்றார்கள் அந்த அபலை இந்துக்கள். Image
ஏற்கனவே சீக்கியர்களை குறிவைத்த ஓளரங்கசீப் இந்துக்களோடு சேர்த்து அவர்களையும் மதம் மாற்ற துடித்திருக்கின்றான், அந்த குரு மதம் மாறினால் மொத்த சீக்கியரும் அவர்களோடு அடைக்கலமான இந்துக்களும் மதம் மாறியாகவேண்டும் என கணக்கிட்டிருக்கின்றான்.
அவன் அவையில் வாதம் நடந்திருக்கின்றது, வாதத்தில் தோற்றால் குரு மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு அது அவன் அவையில் நடந்திருகின்றது.

வாதத்தில் குரு தேஜ் பகதூர்தான் வென்றார், சமய தர்க்கங்களில் அவரின் வாதம் முன் மொகலாய மதகுருக்களால் நிற்கமுடியவில்லை.
Read 15 tweets
May 23
🌹"#வேத_பாடசலைகள்"🌹

காலையில் பழையது,அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு கறியுடன் சாப்பாடு..

மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்..

இரவு மதியம் வடித்த அதே சாதம்..அல்லது உப்புமா..

காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது.. Image
வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்..

ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்..

சுமார் 2 மணி நேரம் பாடம்..

பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும்..

மிக மிக கடினமான படிப்பு..
கண்டிப்பு மிக அதிகம்..

நீங்க நினைத்த உடை உடுத்த முடியாது..
இந்த பால வயதில் அவங்க உடையை அவங்களே துவைத்து கொள்ள வேண்டும்..

விளையாட வேண்டிய வயசுல விளையாடாம, மற்ற பசங்க மாதிரி ரொம்ப நேரம் தூங்கிட்டு மெதுவா எழுந்திருக்காம..

சீக்கிரம் தூங்காம லேட்டா தூங்கிட்டு, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி,
Read 10 tweets
May 22
ஒரு திக பெண்மணி மன்னர்கள் கோவில்கள்தான் கட்டினார்கள், எங்காவது பள்ளிகள் கட்டினார்களா என்கிறார்.

என்னவோ கிருத்துவ மிஷனரிகள்தான் பள்ளிக்கூடங்கள் கட்டினார்கள் என்று சொல்ல வருகிறார். Image
ஹிந்து இந்தியாவில் இருந்தது குரு குலம். மாணவர்கள் குருவின் வீட்டில் தங்கிதான் கற்பார்கள். பின் பல பிராமணர்கள் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள்.

மேலும் ஒரு சிற்பியோ, ஆசாரியோ கற்றது அவர்கள் தந்தையிடம்.

அவர்களுக்கு அறிவில்லாமலா வியக்கும் வண்ணம் சிற்பங்களை வடித்தார்கள்.
தஞ்சைக் கோவிலின் கட்டிட நேர்த்தி ஆங்கிலேயர்களை வியக்க வைத்தது. கல்லணையின் கட்டுமானம் பற்றி இன்றும் பொறியாளர்களால் அறிய முடியவில்லை.

ஆங்கிலேயர்கள் கட்டிய பள்ளிகள் அவர்களுக்கு வேண்டிய குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்கியது.
Read 4 tweets
May 21
36000 ஆசிரியர்கள் மேற்கு வங்கத்தில்
பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கொல்கத்தா உயர்நீதி மன்றம் அதிரடி!

கடந்த ஞாயிறன்று வந்த பத்திரிக்கைச் செய்தி.

கல்வித்துறையில் ஆசிரியர் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக மம்தா தீதியின் கல்வி அமைச்சராக இருந்த
பார்த்தோ சட்டர்ஜியும் அவரது கேர்ள் ஃபிரண்ட் அர்பிதா முகர்ஜியும்
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

பணிநியமனம் செய்யப்பட 42500 ஆசிரியர்களில் 36000 பேரின் நியமனங்களில் ஊழல் நடந்திருக்கிறது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பட்டமோ பட்டயமோ இல்லாதவர்கள்.
அவர்கள் இன்னும் நான்கு மாதம் பணியில் இருக்கலாம்
அதன்பின் அவர்கள் வேலை இழப்பார்கள்.

மம்தாவின் அமைச்சரவையின்
பணத்தாசை பிடித்த ஓர் அமைச்சரின் சட்ட விரோதமான பணி நியமனத்தால் 36000 பேர்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(