Muthukumar Subbaiah Profile picture
Jun 8 16 tweets 3 min read Twitter logo Read on Twitter
33.5 லட்சம் கோடி அந்நிய முதலீட்டை கவர, ஒரு மொட்டைத்தலை சாமியார் எந்த அந்நிய தேசத்துக்கும் போகவில்லை. சூட்டு பூட்டு போட்டு, ஸ்டில்ஸ் போட்டு கவரவில்லை...!

தான் இருந்த இடத்திலேயே உலகளாவிய முதலீடுகளை அள்ளி உள்ளார்...!

அவர் மாநிலம் போதுமான முந்தைய கட்டமைப்பு இருந்ததில்லை.
சென்னை போல துறைமுகம் இல்லை.

காமராஜர் போன்ற பெரிய முன்னோர்கள் போட்ட அஸ்திவாரம் இல்லை.

சென்னை உள்ளது போன்ற திறமையான தொழில்நுட்ப தகுதி கொண்ட தொழிலாளர் அதிகம் இல்லை.

கார் உற்பத்தி மற்றும் இதர முக்கிய தொழில் அடையாளம் கொண்ட சென்னை போல எதுவும் உலகம் அறியும் அளவில் அங்கே இல்லை.
தமிழகம் போன்ற ஆண்டு முழுதும் சாதகமான இயற்கை சூழல் அங்கில்லை.
அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு தாதாக்கள் ராஜ்ஜியமாக இருந்த உ.பியில்.

தமிழகம் போன்ற சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள வழி இல்லை.
மேலும் 1967 முதல் மாநிலம் ஆண்ட பரம்பரை முதல்வர் அவரில்லை.
இதை போல எத்தனையோ சாதகமான விசயம் சென்னை தமிழகம் கொண்டது போல உத்திரப் பிரதேச பகுதியில் இருந்தது இல்லை.

ஆனால், காவி ஜிப்பா வேட்டி கட்சிய சன்னியாசி, ஆட்சியில் எதுவுமே இல்லாத மிகவும் பின் தங்கிய ஏழ்மையும் வறுமையும் மட்டுமே நிறைந்த சட்டம் ஒழுங்கு சீரில்லாத மாநிலத்தில் ஒருவர் வந்து,...
எல்லா வகையிலும் முன்னேறியதாக தம்பட்டம் அடிக்கும் நமது தமிழக முதல்வரே முக்கி முக்கி தேசம் தேசமாக போய், வெறும் 6000 கோடிக்கு ஒப்பந்தம் போடுவது எப்படி(அது கூட பினாமி என சத்தம் வருது)

இவர் எங்குமே போகாமல், இத்தகைய ஈர்ப்பு செய்தது எப்படி,...
இங்கு தான் கவர்னர் சொன்னதை சிந்தித்து பார்க்க வேண்டியது உள்ளது.

சும்மா சூட்டு பூட்டு போட்டு உலகம் பூரா சுற்றினால், முதலீடுகள் வந்துவிடாது,...

இதற்கு யோகி செய்த அர்ப்பணிப்பு உழைப்பு மிக அதிகம்...

உ.பி-யில் சட்டம் ஒழுங்கை சீராக்கினார்,...
எப்பேர்ப்பட்ட கொம்பனையும் எப்படி அழிக்கணுமோ, அரக்கனையும் அடக்கணுமோ அப்படி செய்தார். அந்த வீரத்தை நமது மாநிலத்தில் எதிர்பார்க்க முடியாத நிலை.

அப்புறம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அயராது உழைத்தார்.

சர்வதேச விமான நிலையங்கள் கொண்டுவந்தார்,...
இந்தியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் கட்டுமானம் நடக்கிறது.

சாலைகள் எல்லாம் மிகப்பெரிய வளர்ச்சி. விமானப்படை விமானம் இறங்கி புறப்படும் அளவுக்கு சாலை மேம்பாடு,...

இங்கே நான்கு வழிச்சாலைக்கே எதிர்ப்பை தூண்டி, அரசியல் செய்தால் எப்படி மேம்படும்..?
ரயில்வேயில் மேம்பாடுகள். ரயில்வே சரக்கு வாகன மேம்பாடுகள் என எல்லாவகையான தொழில் துறை சார்ந்த நல்ல சூழலை உருவாக்கினார்.

அப்புறம் தொழில் துவக்குவோருக்கு உகந்த வகையில் அரசின் முழு ஒத்துழைப்பு.

முக்கியமாக ஊழல், கமிஷன், கட்டிங் இல்லாமல். இதெல்லாம் தமிழகத்தோடு ஒப்பிட்டு பார்க்கவும்...
இதை எல்லாம் செய்தால் தான் முதலீடு வரும் என கவர்னர் சொல்வது உதாரணமாக யோகி அரசே சாட்சியாக உள்ளது.

பான்பராக் வாயன், பீடா வாயன், படிப்பறிவில்லாதவன் என அமைச்சர் முதல் முகநூல் வரை, உபீஸ் எல்லாம் படுபாதக பிரிவினை பேச்சு பேசி திரிந்தால், தொழில் முன்னேற்றம் வந்து விடுமா...?
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்,...

உ.பி தொழிலாளர் எவரும், இனி ஐந்தாண்டு பத்தாண்டு கழித்து இங்கு தேடித்தான் பார்க்க வேண்டும்.

இந்தியா உலகின் மிக வேகமாக முன்னேறும் நாடு எனும் பெருமை கொண்டுள்ளது.

இந்தியாவில் மிக வேகமாக வளரும் மாநிலம் என்றால், அது உ.பி தான்...!
நாலுகால் பாய்ச்சலில் உத்வேகத்தோடு முன்னேற பசியோடு ஓடுது உ.பி.

இங்கே உபீஸ் ஆட்சியில், கொள்ளை அடிக்க பசியோடு அலைகிறது திமுக.

அதனால், இங்கே உள்ள பல தொழில் எல்லாம் அங்கே போகவும், சென்னைக்கு வந்து பல்லாயிரம் கோடி ஒப்பந்தம் போட்டு சென்றுள்ளது யோகி அரசு.
சும்மா கவர்னர் சொன்னதுக்கு சிலம்பாட்டம் போடாமல்,...

உ.பி சாமியார் அரசைப் பார்த்தாவது, கொஞ்சம் நடந்து கொண்டால் தமிழ்கம் முன்னேறும்.

இல்லை எனில், பின் தங்கிய பல மாநிலங்கள் ஓவர்டேக் செய்து போய் கொண்டே இருக்கும்...!
இது மோடியின் ஆட்சி,...

உழைப்புக்கும், முனைப்புக்கும் ஏற்ற முன்னேற்றம் நிச்சயமாக கிடைக்கும். இதில் அரசியலோ அவியலோ செய்யாமல் விடியல் அரசு முன்னேற பார்க்க வேண்டும்.

அந்நிய நாட்டு பயணத்தால் ஈர்க்க முடியாத முதலீடுகள், யோகியை போன்ற நல்லாட்சி, உட்கட்டமைப்பு உயர்த்தும் ஆட்சி,...
தொழில் துவங்க அனைத்து வகையிலும் ஏதுவான சூழல் உருவாக்கும் ஆட்சி நடக்கும் எனில்,...

தமிழகத்துக்கு எங்கும் போகாமலேயே முதலீடுகள் வந்து குவியும்...!
இனியாவது, கவர்னர் சொல்வதை அரசியல் ஆக்காமல்,...

ஆக்கபூர்வமான வகையில் எடுத்துக் கொண்டு முன்னேற முனைய வேண்டும் என்பதே நல்ல தமிழக குடிமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது...!!!

#வந்தேமாதரம்
#ஜெய்ஹிந்த்

🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Muthukumar Subbaiah

Muthukumar Subbaiah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @smkumarlakshmi

Jun 10
ராகுல் பேசுகிறேன்,.

1. அமேதிக்கு சென்றேன். சுகன்யா தேவியை கற்பழித்தேன்.

2. அவள் காவல் நிலையத்துக்கு சென்றாள். அவள் குடும்பத்தையே காலி செய்தேன்.

3. கொலம்பியா சென்றேன். வெரோனிகாவை கற்பழித்தேன்.

4. அமெரிக்கா சென்றேன். போதை மருந்து கடத்தினேன். 1,60,000 அமெரிக்க டாலர் கடத்தினேன். Image
5. 128 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டேன். வாஜ்பாய் காலில் விழுந்தேன்.

6. காலேஜில் கோட்டடித்தேன். அடுத்தவர் கல்வி தகுதியை கேள்வி கேட்டேன்.

7. மக்களவையில் நுழந்தேன். மன்மோகன் முட்டாள் என்றேன். மசோதாக்களை கிழித்தேன்.

8. என் தந்தையை கொன்ற ஒருத்திக்காக, அவள் இனத்தையே ஒழித்தேன்.
9. திமுகவுடன் கூட்டுக் கொள்ளை அடித்தேன். கனிமொழியை மட்டும் திகாரில் போட்டேன்.

10. கருணாநிதியை மிரட்டினேன். 63 சீட்டு வாங்கி, அதில் பல்பும் வாங்கினேன்.

11. நிலத்தை அபகரித்தேன். மச்சானை மாட்டிவிட்டேன்.

12. நிரவ் மோடி, மல்லையாவுக்கு கடன் கொடுத்தேன். கமிஷன் பெற்றேன்.
Read 12 tweets
Jun 9
பொய்யான குற்றச்சாட்டு சொன்ன மல்யுத்த வீராங்கனைகள்.

வீராங்கனையின் தந்தை பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய வாக்குமூலம்.

இவருடைய மகள் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான தேர்வு போட்டியில் தேர்வு பெற முடியவில்லை. இதற்கு நடுவரின் தவறான முடிவு தான் காரணம்,..
இதனால், என்னுடைய மகளின் எதிர்காலம் கேள்விகுறியானது. இந்த கோபத்தில் தான் ப்ரிஜ்சிங் சௌகான் மீது பாலியல் புகார் கூறியதாக இப்பொழுது கூறி இருக்கிறார்.

மல்யுத்த வீராங்கனைகள் பொய் பேசுகிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது,...
சாக்சி மாலிவால் என்கிற மல்யுத்த வீராங்கனை, கடந்த 2015-ல் என்னை பிரிஜ்பூசன் சிங் கட்டி பிடித்தார் என்று கூறி புகார் அளித்து இருக்கிறார்.

ஆனால், 2017-ல் சாக்சி மாலிவால் திருமணத்தில் சீப் கெஸ்டாக பிரிஜ்பூசனை அழைத்துள்ளார்.
Read 14 tweets
Jun 9
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கும் வேளையில் கூட்டணி கட்சிகளை சேர்க்க ஆரம்பித்தாரோ, 4 மாநிலம் அவுட்,...

கர்நாடகாவில் தேவே கவுடா, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இவர்கள் அமித்ஷா-மோடியை சந்திக்கிறார்கள்,... Image
பாஜக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை என்று சொல்லுகிறார்கள்,...

இன்னும் சொல்லறேன் கேளுங்கள்,...
களநிலவரம் நிலவரம் இதுதான்,...

ஆந்திராவில் ஜெகன், காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்க மாட்டார்...

ஒடிசா நவின் பட்நாயக், காங்கிரஸ் உடன் சேர மாட்டார்... Image
டெல்லி, பஞ்சாப் இரண்டு மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்காது,...

அப்படியே கூட்டணி வைத்தால், டெல்லியில் காணமல் போனது போல காங்கிரஸ் கட்சி பஞ்சாப் இல் போய் விடும்...!
Read 6 tweets
Jun 8
2022-23 நிதி ஆண்டில் பொருளாதாரத்தில், உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்.

சீனா ஐந்தாவது இடம்.

அமெரிக்கா எட்டாவது இடம்.
இங்கே கடந்த ஆறு ஆண்டுகளாக, அதிலும் கொரோனா வந்த பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக இங்குள்ள முரசொலி குரூப்புகள், இத்தாலி குரூப்புகள் மற்றும் டோழர்கள் என்ன சொல்லி கொண்டிருந்தனர் என்றால், இந்தியா இனி பிச்சைகார நாடாகிவிடும்,..
மோடி அரசு நிறுவனத்தோடு சேர்த்து இந்தியாவையும் விற்றுவிடுவார் என இன்னும் என்னென்னவோ சொல்லி உருட்டிகொண்டிருந்தார்கள். ஆனா இப்போ நடந்துகொண்டிருப்பது என்ன...❓

இந்தியா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்குது. இந்த வீடியோவை பார்க்கும் சிலபேருக்கு வயிறு எரிவது உறுதி...!

🤭😂
Read 4 tweets
Jun 4
ஒடிஷா ஆரம்ப கட்ட விசாரணை சொல்வது என்ன...?

திட்டமிட்ட சதி என்கிறதா..?

அதில் சொல்லப்பட்ட விஷயங்களை, தொடர்புள்ள விஷயங்களை பகிர்கிறேன். அது பற்றிய புரிதலை உங்களிடமே விட்டு விடுகிறேன்..!!
இரும்பு தாது பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கூட்ஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழி விட லூப் லைனில் நிறுத்தப்பட்டுள்ளது. இது 75 வேகன்களை பார்க் செய்யும் ஒரு முழு கொள்ளலவு கொண்ட லூப் லைன். இதில் எந்த பிரச்சினையும் இல்லை, செயல் சரியானதே...!
128 கி.மீ வேகத்தில் வந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், லூப் லைனில் திருப்பப்பட்டுள்ளது. அது லூப்லைனில் எக்ஸ்பிரஸுக்காக வழி விட நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரெயிலின் மீது மோதி, பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. இதில் தான் உயிர் சேதம் அதிகம்.
Read 12 tweets
Jun 3
மிக முக்கிய ஆனால்,.
நம்மால் எதிர்பார்க்கப்பட்ட செய்தி.

ராகுல் காந்தி சண்டிகருக்கு லாரியில் ஏறி, டிராமா பயணம் செய்த போதே நாம் கணித்தது.

ராகுல் காந்தி, டிரக் பயணம் செய்யும் முன்னர் டிரைவர்களிடம் பேசும் போதே 8 கேள்வி கேட்டாராம்.
(அட்டமத்து ராகுல்...!!!)
அதில் ஒன்று,..

நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால், பணி முடக்கினால், மொத்த இந்தியாவும் முடங்கி போகும் அல்லவா..?

என்பது தான்,..

தைனிக் பாஸ்கர் நாளேட்டின் டுவிட்டர் செய்தி அதை சொல்கிறது.
ஐயா.. இந்த ஐடியா உடன் தான் அந்நிய நாட்டுக்கு பயணம் போய் உள்ளார்.
அவர் அங்கே தேவையான அனைத்து முன்னேற்பாடும், பாரத தேசத்துக்கு எதிரான அந்நிய தீயசக்திகள் மூலம் செய்திடும் நோக்கம் நிச்சயமாக இருக்கும்.

விவசாயிகள் எனும் பெயரில் நடந்தது போல,
ஷாஹின்பாத்,.. வண்ணாரப்பேட்டை சதிகார போராட்டம் போல,..

ஏன்,. மல்யுத்த ஜாட் ஜாதியவாத போராட்டம் போல,.
இதுவும்,..
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(