Nationalist 🇮🇳 | The only weapon of cowards is non-violence, that weapon has been finely crafted by a traitor and very subtly thrust into the hands of Hindus.
Oct 9, 2023 • 6 tweets • 1 min read
திமுகவில் இருக்கும் பெண்களுக்கான பதிவு,.
மற்ற மத ஆலயங்களில் என்ன நடக்கிறது என்பதை பற்றி பேசக்கூட திராணியில்லாமல், இந்து ஆலயங்களில் மட்டும் பெண் அர்ச்சர்களை நியமிக்க வேண்டுமென போலி பெண்ணுரிமை பேசும் திமுக, ஏன் ஒரு பெண்ணை திமுகவிற்கு தலைவராக நியமிக்கவில்லை...?!
அப்படி முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஒருவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரே தவிர, குடும்பத்தைத் தாண்டி எந்த ஒரு பெண்ணையும் ஏன் அனுமதிக்கவில்லை...?
அதிமுகவில் கூட எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு, அவரின் குடும்ப உறுப்பினர் அல்லாத ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தான்,...
Oct 8, 2023 • 14 tweets • 2 min read
அண்ணாமலைக்கு கூடுகிற கூட்டத்தைப் பார்த்து ஏமாற வேண்டாம். கூட்டம் ஓட்டாகாது என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பார்க்கிறேன். அவருக்குக் கூடியது தானாகச் சேர்ந்த கூட்டம்.
மற்றபடி இரு கழகங்களும் காசு கொடுத்தே கூட்டம் சேர்ப்பார்கள்,...
கூட்டத்தை சேர்ப்பது மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர்களின் பொறுப்பு.
இன்று அண்ணாமலைக்கு கூடும் கூட்டம் ஆச்சரியத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. அது அவருடைய ஆரம்ப கால பேட்டிகளிலேயே தொடங்கி விட்டது.
அவரிடம் சினிமா கவர்ச்சி இல்லை.
எந்தத் தலைவரின் பின்புலமும் இல்லை.
Sep 29, 2023 • 4 tweets • 1 min read
கிருத்துவத்தில் ஏன் ஒரு பெண் கூட பாதிரியார் ஆக முடியவில்லை.?
இஸ்லாத்தில் பெண்கள் ஏன் மசூதிக்கு செல்ல முடியவில்லை.?
இந்தக் கேள்விகளுக்கான பதிலை சொன்னால், கருவறைக்குள் ஏன் பெண்களும், மற்றவர்களும் செல்ல முடியாது என்பதற்கான பதிலை நாங்கள் தருகிறோம்.
உங்களால் பதில் சொல்ல முடியும...?
அனைத்து மதங்களும் சமம் தான்.
அனைத்திற்கும் சில கோட்பாடுகளும், விதிகளும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் இருக்கும். மதங்களுக்கான அடிப்படையே அதுதானே தவிர, அது ஆராயப்படுவதற்கானது இல்லை...!
அப்படி ஆராயப்பட வேண்டும் என்று நினைத்தால் கூட, அனைத்து மதங்களையும் சமமாக ஆராய வேண்டுமே தவிர,
Sep 26, 2023 • 8 tweets • 2 min read
திராவிட நாய்கள் சொல்லுதுங்க அண்ணாமலை அவர்களுக்கு, அதிகமாக பில்டப் கொடுக்கிறார்கள் என்று.
நாங்கள் அண்ணாமலை அவர்களுக்கு தேவையில்லாத பில்டப் எல்லாம் கொடுக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
நன்கு படித்த, ஆகச்சிறந்த அறிவாளியான, நெஞ்சில் உண்மையுள்ள,...
ஏழ்மை விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவரான, எல்லாவற்றிற்கும் மேலாக இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் இளைஞராக இருக்கிறார் என்பதால் மக்கள் பெருமளவில் அவரால் ஈர்க்கப்படுகின்றனர்.
இதன் விளைவாக அவர் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் ஒரு ஆகச்சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார்,...
Sep 11, 2023 • 6 tweets • 1 min read
பிஜேபி தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்கள் ஒரு விவாதத்தில் கூறியது: திரு. அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது தென்மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தேனீர் அருந்திய போது அங்குள்ள ஒரு கிராமவாசியிடம், ஏன் ஐயா இப்படி அரிவாள் எடுத்து கிராம மக்களில்,...
ஒருவருக்கொருவர் வெட்டி கொள்கிறீர்கள் என்று கேட்க, அந்த கிராமத்து காரர்: இந்த பிரச்சினைக்கு காரணமே ஐயர்ங்கதான் ஸார் என்று கூற,
சீனிவாசன் அவர்கள் அதிர்ந்து போய், என்னங்கய்யா கிராமங்களில் இருந்த ஐயர்கள் குடும்பங்களை திராவிட முன்னேற்ற கழகம் பிராமணர்களை தாக்கியதாலும்,..
Aug 30, 2023 • 19 tweets • 3 min read
"மறைக்கப்படும் இந்திய சரித்திரம்"
இந்த பதிவு கட்சி சார்பு இல்லை. இந்தியாவை கெடுக்க நடக்கும் வெளிநாட்டு சதி நீங்கள் அறிய மட்டுமே.
மேல் நாட்டு மருமகள் நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன.?
தெரியுமா.?
ஆட்டமா.?
'சதி'ராட்டமா.?
"நாளை நான் சண்டிகரை அடைந்த பிறகு, 'போஃபர்ஸின்' அனைத்து ரகசியங்களையும் வெளியிடப் போகிறேன்..."
- கியானி ஜைல் சிங்(முன்னாள் ஜனாதிபதி)
அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது.
இருப்பினும், டெல்லி-சண்டிகர் சாலையில்,.
ஒரு லாரி சப்தமிட்டு வந்து ஜெயில் சிங்கின் காரை நசுக்கியது.😱
Aug 30, 2023 • 8 tweets • 2 min read
உத்தரப்பிரதேச முதல்வர் காவி உடை அணிந்த ஒரு "சன்யாசி" என்று பலர் நினைக்கிறார்கள்.
அஜய் மோகன் பிஷ்ட் புனைப்பெயர்[ஓய்வு பெற்ற பிறகு] யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச வரலாற்றில் - HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள்(100%).
யோகி ஜி ஒரு கணித மாணவர். இவர் B.S.C கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
உ.பி-யின் பின் தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 1972-இல் பிறந்தார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது.
இந்திய ராணுவத்தின் பழமையான கோர்க்கா படைப்பிரிவின் ஆன்மீக குரு.
Aug 26, 2023 • 14 tweets • 2 min read
"என்ன ஒரு பயங்கரமான சதி"
பாகிஸ்தான் உருவானது காங்கிரஸ் ஆட்சியில்.
வங்கதேசம் ஆனது காங்கிரஸ் ஆட்சியில்.
370 அமலுக்கு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்.
சிறுபான்மையினர் மசோதா வந்தது காங்கிரஸ் ஆட்சியில்.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்.
சிறுபான்மையினர் அமைச்சகம் உருவாக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்.
சிறுபான்மை பல்கலைக்கழகம் ஆனது காங்கிரஸ் ஆட்சியில்.
இந்த வேலைகளை எல்லாம் "காங்கிரஸ்" செய்தது, முஸ்லிம்களுக்காக மட்டுமே.
அதுவும் நாட்டின் "பிரிவினை", 'மத' அடிப்படையில் நடந்தபோது.
Aug 16, 2023 • 13 tweets • 2 min read
வ.உ.சி-யின் சுதேசி கப்பல் என்னாச்சு, யாரும் சொன்னார்களா...?
வ.உ.சி அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு, 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது.
ஆனால், ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.
Jul 23, 2023 • 21 tweets • 3 min read
மணிப்பூரில் வந்தேறிகளை வாழ வைத்த காங்கிரஸ்,..
பர்மாவில் இருந்து மணிப்பூரில் அகதிகளாக நுழைந்த குக்கி இன மக்கள், 50 வருடங்களில் தனி நாடு கேட்டு போராடுகிற அளவிற்கு வந்து இருக்கிறார்கள் என்றால், அதற்கு காங்கிரஸ் திருடர்கள் தான் காரணம்...!
வட கிழக்கு மாநிலங்களில்(மதமாற்றத்தை) கிறிஸ்தவ மத மாற்றத்தை ஊக்குவித்தும், பங்காள தேசத்தில் இருந்து முஸ்லிம்களை வரவழைத்து,..
அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடியேற வைத்தும், காங்கிரஸ் வடகிழக்கு மாநிலங்களில் தன்னுடைய அரசியலை பலப்படுத்தி வைத்து இருந்தது.
Jul 22, 2023 • 9 tweets • 2 min read
*சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களின் பார்வைக்கு மட்டும்*
1. மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா - கருணாநிதி
2. கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் - கிவீரமணி
3. பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - திமுகவின் கறுப்பர் கூட்டம் சுரேந்தர் 4. திருப்பதி ஏழுமலையானனுக்கு சக்தி உண்டா, எதுக்கு உண்டியலுக்கு பாதுகாப்பு போடணும்..? - கனிமொழி
5. பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள், விளக்கு பிடித்து பார்த்தார்களா.? - ஆளூர் ஷாநவாஸ் விசிக
6. விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண் - உதயநிதி
Jul 9, 2023 • 18 tweets • 2 min read
உண்மையான ஹீரோக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்,...
*தெரியாத மணிபென் & நன்றி கெட்ட நாடு*
மணிபென் படேல் சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒரே மகள். 16 வயதில் காதிக்கு மாறி(Khadi) காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தார்.
17 வயதில் அவள் தங்க வளையல்கள், காதணிகள் தங்க மணிக்கட்டு கடிகாரம் மற்றும் அனைத்து ஆபரணங்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் ஒரு துணி மூட்டையில் வைத்து, தந்தையின் ஒப்புதலைப் பெற்று, சுதந்திரத்திற்காக காந்தி ஆசிரமத்தில் அவற்றை டெபாசிட் செய்தார்...
Jul 6, 2023 • 12 tweets • 2 min read
மோடியின் இரண்டாவது அடி வருகிறது...!
சட்டம் 30-A ஒழிக்கப்படலாம்...!
நேரு இந்துக்களுக்கு செய்த துரோகத்தை சரி செய்ய மோடி ஜி முற்றிலும் தயாராக இருக்கிறார்...!
"சட்டம் 30" மற்றும் "30A" பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?
இந்தியில் "30A" என்றால் என்ன தெரியுமா...?
மேலும் அறிய தாமதிக்க வேண்டாம்,... ⬇️
"30-A" என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு சட்டம்.
நேரு இந்த சட்டத்தை அரசியல் சட்டத்தில் சேர்க்க முயன்றபோது, சர்தார் வல்லபாய் படேல் கடுமையாக எதிர்த்தார்.
Jun 29, 2023 • 21 tweets • 3 min read
சிதம்பரம் ஆலயத்தில் என்ன பிரச்சினை என்றால், முதல் பிரச்சினை அந்த ஆலயம் அறநிலைய கைக்கு வராமல் இன்னும் இந்து ஆகமவிதி படி இயங்குவது தான் இவர்களுக்கு முதல் பிரச்சினை. அந்த ஒரு காரணத்தில் இருந்து அடிக்கடி வருவது அடுத்தடுத்த பிரச்சினைகள்.
சிவனுக்கு ஐந்து சபைகள் உண்டு. திருவாலங்காடு ரத்தினசபை, நெல்லை தாமிர சபை, குற்றாலத்தில் சித்திரசபை, மதுரை சோமநாதருக்க் வெள்ளி சபை, அப்படியே சிதம்பரத்தில் அவருக்கு தங்க சபை உண்டு.
சிவாலயங்களின் இந்த சபையில் அவர் நடனமாடும் தோற்றத்தில் தோன்றி அருள்புரிவார். இது ஐதீகம்...!
ப. சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க -
இதே மாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ஜாமீன்லதான் இருக்காங்க -
திமுக வுல -
கனிமொழி, அ. ராசா, தயாளு மேல இருக்கற 2G கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி -
மாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு -
அதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு -
Jun 21, 2023 • 16 tweets • 2 min read
அரவிந்த் அவர்கள் பதிவு
இது 90% கிறிஸ்தவ மருத்துவமனைகளில் நடக்கும் நாடகம். குமரி மாவட்டத்தில் ஜெயசேகரன் மருத்துவமனை நம்பர் 1
ஆஸ்பத்திரியில் மதமாற்றம்
முருகேசன் நண்பன் சிவகுமாரின் மனைவி நிவேதாவை பிரசவத்திற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள்.
குழந்தை உருவானதிலிருந்து அதே ஆஸ்பத்திரியில் தான் பரிசோதனை செய்து வருகின்றனர்.
"டாக்டரும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது" என்று கூறியிருந்தார். மாதகங்கள் வேகமாக கடந்தன.
"இன்னும் இரண்டு நாட்களில் நார்மல் டெலிவரி ஆகிவிடும்" என்று டாக்டர் கூறியிருந்தார்
Jun 21, 2023 • 4 tweets • 1 min read
அறுவை சிகிச்சையில் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை போட்ட அடுத்த ஸ்கெட்ச்...!
ED விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜியை தற்போது விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலையில்,..
இந்த விசாரணை தொடர்பாக அவருடைய சகோதரர் அசோக் குமாரை விசாரணை செய்வதற்கு, (வங்கிக் கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற ஆதாரம் இருந்ததால், அசோக் குமார் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.
Jun 20, 2023 • 9 tweets • 2 min read
Always அரசியல் very boring, just feel
👇👇👇
மகன்: #அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா?
தந்தை: கண்டிப்பா, என்ன கேளு.?
மகன்: 1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாதிப்பிங்க ?
தந்தை: அது உனக்கு தேவை இல்லாதே விஷயம். நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே?
மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான். சொல்லுப்பா.
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..."
சென்னை-மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஒன்பது மாதங்களே ஆன நிலையில், ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஜூலை 1 முதல் கூடுதலாக, 4.70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த விரும்பியது.
அதற்காக, 2022 ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது.
Jun 18, 2023 • 4 tweets • 2 min read
கோவை கருணா அவர்கள் பதிவு
கோவை செந்தில் பாலாஜி மாமன் ஆதரவா நடந்த ஆர்ப்பாட்டத்தில், நானும் ஒரு பார்வையாளனாக சென்றிருந்தேன்.
அண்ணாமலை ஒழிக கோசம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. இதனைக் கேட்ட போது பாரத மாதா கி ஜே கோசம் போட தோன்றினாலும்,...
அண்ணாமலை இத்தனை பேரை கதற விடுவதை பார்க்கின்ற சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர்களின் கோபம் எவ்வளவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அப்புறம் இவங்க ஆடு, ஆடுனு கோசம் போடறாங்க. இப்படி கோசம் போட்டுத்தான் ஆடிக்கிட்டிருக்கார். இன்னமும் ஓவரா தான் ஆடுவார்.
Jun 17, 2023 • 15 tweets • 2 min read
நல்ல செய்தி...
அறநிலையத் துறை சட்டமே செல்லாது. நேற்று வந்த உயர் நீதிமன்ற வழக்கு.
தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே...!
நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்திருக்கின்ற ஒரு வழக்கு, இந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது...!
அந்த வழக்கில், இந்து அறநிலையத்துறை சட்டங்கள் செல்லாது என்று அத்துறையின் அடி மடியிலேயே கையை வைத்து விட்டார்கள்...
எனவே, தற்போது அறநிலையத்துறை சட்டம் செல்லுமா செல்லாதா என்ற அடிப்படைக் கேள்வியே எழுந்துள்ளது...