Skm Profile picture
Jun 11 8 tweets 2 min read Twitter logo Read on Twitter
மெல்ல மெல்ல கிறிஸ்தவ மயமாகும் தமிழக ஊரக பகுதிகள்.

தற்போது வீட்டு வரி குடிநீர் வரிகள் உள்ளிட்ட அனைத்து வரிகளும் ஊராட்சி பகுதிகளில் கணிணி மயமாக்கப்படு வருகிறது.

இதுவரை கிராம பகுதிகளில் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டு வந்த இந்த வரிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்படும்..
என்பதால் வரி கட்டுவோர் அனைவரும் தங்கள் பெயர் வீட்டு எண் தெரு பெயர் ஆகியவகளை ஊராட்சி மன்றத்தில் வந்து சரி பார்த்து கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தெற்கு தாலுகா பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி..
தலைவராக திமுகவை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியிலும் கணிணி வரி சம்பந்தமாக தங்கள் விபரங்களை தெரிந்து கொள்ள பொது மக்கள் சென்றபோது தாங்கள் குடியிருந்து வரும் அவினாசிபாளையம் என்ற தெருவின் பெயர் கிறிஸ்டியன் காலனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை..
அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் தெரிந்த அந்த பகுதி பாஜகவினர் பொங்கலூர் கிழக்கு மண்டல தலைவர் சந்திரசேகர் தலைமையில் சென்று அந்த அறிக்கையை பார்த்த போது அதில் அனைத்து முகவரிகளும் கிறிஸ்டியன் காலனி என்ற பெயரில் இருந்ததை பார்த்த பாஜகவினர்..
சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்களை கேட்ட போது மழுப்பலாக பதில் அளித்துள்ளனர். பிறகு தவறை திருத்திக் கொள்வதாகவும் பதில் அளித்துள்ளனர்.

இந்த தெரு பெயர் மதமாற்ற முயற்சியை தடுத்த மண்டல் தலைவர் சந்திரசேகர் தலைமையிலான பாஜகவினருக்கு வாழ்த்துக்கள்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மெஷினரிகள் தங்கள் மதமாற்ற தொழிலை வெகு வேகமாக செய்து வருகின்றனர்.

முதலில் மனிதர்களை மதம் மாற்றியவர்கள் இப்போது ஊர் பெயர்களை மதம் மாற்ற துவங்கி விட்டனர். இப்படித்தான் கோவையில் நல்லூர் வயல் என்ற கிராமம்..
மதமாற்ற வியாபாரி பால் தினகரனால் காருண்யா நகர் என்று மாற்றப்பட்டு விட்டது.

இப்படி ஊர் பெயரை யார் மாற்றச் சொன்னார்கள் என்று சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சரியான விளக்கம் தர வேண்டும்.

இது சம்பந்தமாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவரிடம் அனுமதி பெற்று..
சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் முன்பாக பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன நடந்தால் எனக்கென்ன என்று இருக்கும் இந்துக்களே இனியாவது விழிப்படைய முயலுங்கள்.

பகிர்வு பதிவு.

#திராவிஷம்
#திருட்டு_திராவிடம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vasudevakudumba

Jun 12
எங்கள் வீட்டில் யாரும் தங்கி சமைத்து சாப்பிடலாம்!

பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்த வீட்டிற்குள் சென்று சாப்பிடலாம்; தேவைப்படும் உடைகளை எடுத்து அணிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் செய்து உள்ளது பற்றி, டாக்டர் சூரிய பிரகாஷ் - டாக்டர் காமேஸ்வரி தம்பதி: Image
"ஒரு நாள் காலை, 11:30 மணி இருக்கும். பசியோடு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். உணவு சமைத்து பரிமாறினோம். வேக வேகமாக அந்த உணவை வாயில் போட்டு, தட்டில் இருந்தவற்றை, ஒரு சில நிமிடங்களில் காலி செய்து விட்டார்.

அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. 'ஏன் சார் அழுகிறீர்கள்' என்றோம்.
'சாப்பிட்டு, இரண்டு நாட்கள் ஆகி விட்டன' என்று கூறி, சாப்பிடாமல் இருந்ததற்கான காரணத்தையும் கூறினார்.

அப்போது தான் எங்கள் மனதில், இந்த வீடு பற்றிய எண்ணம் உதித்தது.

பசியோடு, யார் வேண்டுமானாலும் வந்து, தேவையானதை சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் வந்தது.
Read 9 tweets
Jun 12
நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது...

இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,
மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்... Image
ஆனால் அந்தோத்யா ரயிலில்
23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL / UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு
முன்பதிவு இல்லை...

சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்.., சீனியர் சிட்டிஸன் என்றால் 155 ரூபாய்...
நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி(5.10pm), மதுரை(8.30pm), திருச்சி (10.45am), தஞ்சாவூர் (11.38pm), விழுப்புரம் (4.40am) மார்க்கமாக
மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது.

பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள்..
Read 5 tweets
Jun 12
#திருத்தனும்னா...சாதாரண விசயமில்லை.

#திருந்திட்டாங்கனா காங்கிரஸ்க்கு வேலையே இல்ல.

#மணிப்பூர்ல சமூக வலைதளங்கள் முடக்கம்....!!! இன அழிப்பு...!! காங்கிரஸ் கதறல். 😂🤣

#ஜம்முகாஷ்மீரில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்தது.
ஆறுமாதகால முடக்கம் வாபஸ் ஆனபிறகு, அங்கே அமைதியான மக்களை, அழகான மக்கள் வாழ்க்கை முறையை காணமுடிந்தது. சுதந்திரமான சமயபாகுபாடற்ற வாழ்க்கையை மக்கள் அனுபவிக்க தொடங்கியிருந்தனர். இங்கே, இஸ்லாத்தை அழிப்பதாகவும்,..
மக்களின் தனிமனித உரிமை கடுமையாக பாதிக்கட்டிருப்பதாகவும் கூக்குரல் இட்டது காங்கிரஸ்.

ஆனால், தீவிரவாதிகளின் "நெட் ஒர்க்" அடியோடு அழிக்கப்பட்டிருந்தது. இங்கே காங்கிரஸ்"ஸ்கோர் " செய்யவிருந்த "Elements" பனாலானது.

ஒன்று மக்கள் திருந்தவேண்டும்..
இல்லை நிர்வாகம் மக்களை திருத்தும்.
Read 5 tweets
Jun 12
பெங்களுர் அருகே *ஹாசன்* என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும்.

அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும்.

இந்த ஸ்வாமியின் பெயர் *ஹாசன அம்மாள்* என்று அழைக்கப்படுகிறது.

மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். Image
மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.

அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

ஸ்வாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும்.
கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும்.

இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அனையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும்.

நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது.
Read 8 tweets
Jun 11
ஜெய் ஸ்ரீராம் 🙏🏻🙏🏻

ராம் நாமி பழங்குடியினர்

இவர்கள் தான் "ராம்-நாமி" பழங்குடியினர்.
சட்டிஸ்கர் மாநிலம் ஜாஞ்ஜ் கிர் பகுதியில் இவர்கள் வசிக்கிறார்கள்.

காட்டில் வாழும் இவர்கள் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஶ்ரீராமரின் திவ்ய நாமத்தை உடலெங்கும் பொறித்துக் கொள்கின்றனர். Image
அதுவும் நிரந்தரமாக மறைவதில்லை.
மொகலாய மன்னன் பாபர், இராம ஜென்ம பூமியிலிருந்த இராமர் கோயிலை இடித்து, பாபர் மசூதி ஆக்கிய போது, இராமரை, எங்களிடமிருந்து பிரிக்க நினைத்தால், ஒருநாளும் அது நடவாது என்று தெரிந்து கொள்ளுங்கள்; என்று
அவர் முன்னோர்கள் இராமர் கோவிலை இடித்த கும்பலிடம் சொன்னார்கள்.

அன்றிலிருந்து தங்கள் உடலில் ஶ்ரீராமர் பெயரைப் பச்சை குத்திக்கொள்கின்றார்கள்.
"இராமரை யாரும் எங்களிடமிருந்து பிரிக்க முடியாது".

இந்தப் பாரம்பரியம் இப்படித்தான் ஆரம்பமானது.
Read 4 tweets
Jun 11
குங்குமத்தின் மகிமைகள்;

இந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.இந்த குங்கும பொடி மதம் சார்ந்தது அல்ல நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள்.. Image
ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.
1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(