புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க குடியரசுத் தலைவரை ஏன் பாஜக ஒன்றிய அரசு அழைக்காமல் புறக்கணிக்கிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஆமாம், ஏன் அப்படி செய்கிறார் மோடி என்பது தான் மக்களின் எண்ணம்.
அதற்கு உரிய பதிலை சொல்லாத
பாஜகவினர், "2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிய சட்டப்பேரவைக்கான கட்டடத்தை ஆளுநர் ரோசய்யாவை வைத்து திறக்காமல், பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து அப்போதைய முதலமைச்சர் கலைஞர் திறந்துவைத்தாரே? அது ஏன்?" என அறிவுக்கெட்ட கேள்வியை கேட்கிறார்கள். புரோட்டகால் படி குடியரசு தலைவர் பதவி பெரியதா
பிரதமர் பதவி பெரியதா, ஆளுநர் பதவி பெரியதா என்ற அடிப்படை புரிதல் கூட பாஜகவினருக்கு இல்லை என்பதை அவர்களின் கேள்வி அம்பலப்படுத்துகிறது.
பிரதமரையோ, ஆளுநரையோ புறக்கணித்துவிட்டு, தற்புகழ்ச்சிக்காக கலைஞர் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை திறக்கவில்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்ற
நேற்று இரவு ஹிசாப் அனுமதி, உத்தரவு பற்றி போட்ட டிவிட்டு சூடு இன்னும் ஆறலை..
அதுக்குள் அடுத்த அதிரடி, கர்நாடக சட்டமன்றத்திற்கு இஸ்லாமிய சபாநாயகர்..🔥
எது எதை சொல்லி இந்து வெறியை தூண்டினார்களோ அதை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறது சித்து-சிவா அரசு
ஓவைசி குறுக்கு சால் ஓட்டியும், சமுதாயத்தின் 13% ஓட்டுகளை சிதறாமல் காங்கிரசுக்கு செலுத்தினர் இஸ்லாமியர்
நன்றி கடனாக துணை முதல்வர் பதவி கேட்டிருந்தார் கர்நாடக வக்பு வாரிய தலைவர்.
கார்கே ஆரம்பத்தில் கூறியபடி, சமூக நீதி அடிப்படையில் சபாநாயகர் பதவி, 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
இதன் மூலம் தான் இனி ஆட்சியைப் பிடிக்கும் மாநிலங்களில் சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது காங்கிரஸ்..
தங்கள் ஆள் என்பதை விட தங்களை ஆள வேண்டியது யார்
என அடுத்து தெலுங்கானா மக்களும் நிச்சயம் யோசிப்பர்
2017 ஜூலை 9: "முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் அமோக விற்பனை"
2019 நவம்பர் 8: "சேலம் மாவட்ட எல்லையில் கல்வராயன்மலை பகுதியில் பள்ளி சீருடையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் வீடியோ வெளியிட்ட மாணவர்கள்"
2019 நவம்பர் 14: "சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை" (ராஜ் டிவி)
2019 ஜனவரி 11: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் 750 லிட்டர் சாராயம் பறிமுதல். முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவகுமார் மீது வழக்கு"
2019 ஆகஸ்ட் 27: "சீர்காழி எடக்குடி வடபாதி கிராம அதிமுக பிரமுகர் அஞ்சம்மாள் கைது. வைக்கோல் போரில் 47 கேன்களில் 1600 லிட்டர் சாராயம் பறிமுதல்"
2021 ஜுன் 26: "ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சார ஊறல் போட்ட அதிமுக பிரமுகர் நேரு கைது"
ஆளும் கட்சி தோற்பதும், எதிர் கட்சி ஜெயிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஆளும் கட்சியான பாஜக 31 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது எத்தனை பேருக்கும் தெரியும்.
பஜ்ரங்பாலி ஜெய்!
டெபாசிட் காலி ஹாய்!
இவையெல்லாமே இன்றைய இந்து நாளிதழின் ஒரே பக்கத்தில் வந்த செய்திகளே !
முஸ்லீம்கள், SC, ST கள் எனத் தலைப்பிட்டு சங்கியான்கள் கதறுவதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
இந்து நாளிதழ் மதவாதிகளல்லாது, மனிதம் நிறைந்த செய்தி ஆசிரியர்களோடு, நிருபர்களோடு இயங்கியிருக்குமானால் ;
எங்களுக்கு இஸ்லாமியர் வாக்குகளே தேவையில்லை என பேசி, ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட அறிவிக்காத பீஜேபீக்கு தகுந்த பாடம் கற்பித்த முஸ்லீம்கள் எனத் தலைப்பிட்டிருப்பார்கள்
இடஒதுக்கீட்டை அதிகரித்தும், SC/STகளை இழிவு செய்யும் கட்சியாகவே பீஜேபீயை பாவித்த மக்கள் எனத் தலைப்பிட்டிருப்பர்