வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பதிவுத்துறை சார்ந்த எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு:[93]
******************************************************************
நில வங்கி (Land Bank) - ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்கள் bit.ly/3LDxznk
-----------
அரசாணை. (நிலை) எண் 202, வருவாய்த்துறை நாள் : 24.04.2000 பாதைக் கட்டணம் (Track Rent) bit.ly/3vY294a
-----------
பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை எண் 25600/சி1/2018 நாள் 07.06.2018 இல் போலி ஆவணப் பதிவைத் தடுக்க வழங்கிய அறிவுரைகள்…bit.ly/3uDQS9T
---------
“கிரயத் தொகை கைமாறவில்லை என்றால் அந்த கிரயப் பத்திரம் செல்லாது” bit.ly/3JS4ROo
-------------
வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஏற்படும் கிரைய பத்திரம் செல்லுமா bit.ly/3G1jQmH
-----------------
ஒரு புலத்தை அளந்து அத்துகாட்ட அரசு கணக்கில் உரிய கட்டணம்
செலுத்தினால் எத்தனை நாட்களுக்குள் அளந்து கொடுக்கப்படும்? bit.ly/3rz7OvE
------------
வருவாய் துறை அரசுக்கு சொந்தமான நிலங்கள் - விவசாயமல்லாத நோக்கங்களுக்காக தனியாருக்கு குத்தகை விடுதல் bit.ly/3mPw4I2
------------
"சொத்தில் வில்லங்கம் இருக்கு ஆனால் இல்லை" -
குடும்ப உறுப்பினர்களுக்குள் எழுதும் பாகபிரிவினை செட்டில்மென்ட் ஆவணம் கட்டாயம் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை -உச்ச நீதிமன்றம் bit.ly/3FxuFxo
----------
பஞ்சமி நிலம் – வருவாய் வாரிய ஆணை
எண் : 2269 , நாள் : 25.05.1973, bit.ly/3dC7Mfy
----------
நில எடுப்பு அல்லது நிலம் கையகப்படுத்தல் சில சுற்றறிக்கைகள் மற்றும் அரசாணைகள் bit.ly/3kQO9EU
---------------
பட்டா சிட்டா என்பது சொத்து உரிமைக்கான ஆவணம் கிடையாது bit.ly/30yc3gX
----------
நில அளவைகள் பற்றி நுகர்வோர் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் bit.ly/3BUQvrO
------------
நில அளவை மற்றும் நில வரித்திட்ட ஆவணங்கள் எந்தெந்த அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது? bit.ly/3qg22zW
-----------
ஆவணம் பதிவுக்கு தாக்கலாகும் போது பதிவு
அலுவலரின் கடமைகள் – bit.ly/3q9qWkK
-------------
“10 சென்ட் விவசாய நிலத்தை மனையாக பதிவு செய்யலாம்” bit.ly/3BOFJmS
-------
நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018 bit.ly/3EMCkHo
--------
பத்திர பதிவின்போது உட்பிரிவு கட்டணம்
வசூலிப்பது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் அலுவலக சுற்றறிக்கை bit.ly/30PndxW
----------
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறை அலுவலர்களுக்கு கிடையாது, எனவே ஆவணத்தை ரத்து செய்யக் கோரும் பரிகாரம் வழங்க பதிவு விதிகளில் இடமில்லை” bit.ly/3l5MxYa
பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை எண்..41530/01/2017, நாள். 8.11.2017 bit.ly/3ix7o4Z
--------
உயர்நீதிமன்ற ஆணை எண் W. P. No - 9215/2013 நாள் 23.10.2017-இன் தீர்ப்பின் அடிப்படையில் நில நிர்வாக ஆணையர் சுற்றிக்கை Ref No.K3/27160/2008 - bit.ly/3jAXqPE
-------
மாவட்ட அலுவலக நடைமுறைகளின்படி பட்டா சிட்டா நகல்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்படுவதில்லை bit.ly/3j15xoA
---------
மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்வதற்கு நீதிமன்றம் செல்ல தேவையில்லை : உயர் நீதிமன்றம் bit.ly/3hAHKwc
------
பட்டா மேல்முறையீட்டு மனுக்கள்
மீதான நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகள் bit.ly/3gMbFQi
------------------
யு.டி.ஆர் (UDR) - திருத்தம் கோரும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகள் bit.ly/3iSRF1k
--------------
வில்லங்க சான்றில் வரி பாக்கி: உயர்நீதிமன்றம் bit.ly/3bIpr5V
--------
நில அளவீட்டுப் பணியை 30 நாட்களில் முடிக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யலாம்- bit.ly/3vG6EzZ
------------------
பட்டா மாறுதல் என்ற ஒரு சேவைக்கு இரு முறை கட்டணமா? நுகர்வோர் நீதிமன்றம் காட்டம் bit.ly/36gBHre
------------------
பத்திரங்களில் பிழை திருத்த இனி
கட்டணம் இல்லை bit.ly/3077bNb
-----------------------
ஜாதி சான்றிதழ் வழங்காத விவகாரம்: கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் bit.ly/2ZpCkLw
-----------------
கிராம நிர்வாக அலுவலர் மீதான புகார்களை விசாரிக்க குழு bit.ly/35Bfra0
-----------
வருவாய்த்துறை வழங்கிய பட்டாவினை மட்டும் கொண்டு, நில உரிமை மூலத்தை நிர்ணயம் செய்ய இயலாது. facebook.com/trduraikamaraj…
------------------------
பட்டா மாறுதல் தொடர்பாக மனுதாரர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் facebook.com/trduraikamaraj…
-------------
நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் facebook.com/trduraikamaraj…
------------------------------
RTI ACT – 2005 SURVEY AND LAND RECORDS DEPARTMENT facebook.com/trduraikamaraj…
----------------------
வருவாய் கிராம வரைபட நகல் பொது தகவலாக வழங்குக
பொது அதிகாரத்தை எழுதும் போது 30 நாட்களுக்குள் சான்று வேண்டும்: facebook.com/trduraikamaraj…
-------------------------
ஒரு ஆவணத்தை தாக்கல் மோசடியானது சட்ட விரோதமானது என்பதால் சார்பதிவாளர்
ஆவணப்பதிவுக்கு ஆட்சேபணைகள் - தடை மனு அளிப்பவர் சொத்து தன்னுடையது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும் facebook.com/trduraikamaraj…
----------------
ஆவண எழுத்தர்கள் பணியில் இருக்கும் போது தவறாது அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் facebook.com/trduraikamaraj…
---------------------
பட்டா மாறுதல் ஆவணங்களை நிரந்தர ஆவணங்களாக பராமரிக்க வேண்டும் “The Patta Transfer documents are basic land documents which are considered as permanent
உரிமையியல் வழக்கு நிலுவையாக உள்ளபோது வருவாய்த்துறை
அதிகாரிகள் பட்டா வழங்குதல் / ரத்து செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம் facebook.com/trduraikamaraj…
---------------------------------------------
----------------------------------
நிலத்தை அளந்து அத்து காண்பிக்காத வருவாய் துறை அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம் facebook.com/trduraikamaraj…
------------------------------------
நில அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பு வருவாய் துறைக்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம்: facebook.com/trduraikamaraj…
----------------------------------------------
பட்டா பெற்று தராத நிறுவனம் ரூ.21,000 இழப்பீடு தர உத்தரவு
ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு : தாசில்தாருக்குகோர்ட் உத்தரவு facebook.com/trduraikamaraj…
---------------------------------------
வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதால் மட்டும் இடம் ஒருவருக்கு சொந்தமாகாது facebook.com/trdurai.kamara…
--------------------------------------------------
நில குத்தகை உரிமையை மூன்றாம் நபருக்கு மாற்ற முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு facebook.com/trduraikamaraj…
-----------------------------------
மோசடி செய்து நிலம் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தால் பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உண்டு என ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது
வில்லங்கச் சான்று சர்ச்சை: சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் 'கட்':உயர்நீதிமன்றம் அபராதம்: facebook.com/trduraikamaraj…
-----------------------------------------------------------------------------------
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்திய குன்றத்தூர் சார் பதிவாளர்
இழப்பீடு வழங்க செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு: facebook.com/trduraikamaraj…
-------------------------------------------------------------------------------
பட்டா மாறுதலுக்கு வருவாய்த்துறைக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு: No need to pay fees to
-------------------------------------------------------------------------------
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நில அளவை பதிவேடுகள் சம்பந்தமான ஆவணங்களின் விபரங்கள். மற்றும் இவைகள் பராமரிக்கப்படும் அலுவலகங்களின்
வருவாய்த்துறை - உங்கள் நிலத்தைத் தவறாக இன்னொருவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்திருந்து: facebook.com/trdurai.kamara…
----------------------------------
ரூ.120-க்கு 30 ஆயிரம் அபராதம்! வருவாய் துறையை அதிரவைத்த நாகை நீதிமன்றம்; facebook.com/trduraikamaraj…
----------------------------------------------------------------------------------
வீட்டு மனையை அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பு: நில
அளவர், தலைமை நில அளவருக்கு அபராதம்: facebook.com/trdurai.kamara…
-----------------------------------------------------------------------------------
நிலத்தை அளந்து தராத வட்டாட்சியர் ரூ.12 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவு: facebook.com/trdurai.kamara…
-------------------------------------------
வருவாய் துறை ( நில அளவை பிரிவு ) சேவை குறைபாட்டினால் பாதிப்படைந்த வாடிக்கையாளர்கள் facebook.com/trdurai.kamara… facebook.com/groups/6859542…
-----------------------------------------------------------------------------------
வருவாய் துறை . –பட்டா மாறுதல் உத்தரவு வழங்குவது - உத்தரவு
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்.. போன்றவை உள்ளிட்ட பணம் கட்டி வாங்க முடியாத சேவைகளில் குறைபாடு என்று நுகர்வோர் கோர்ட்டுக்கு வர முடியாது. facebook.com/trduraikamaraj…
பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள்; அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு: இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு
2hr10 shares
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள்
அறிவித்துள்ளது.பிரதமர் மோடியின் வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு தலைமையும் மேற்கொண்டுள்ளன. கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் இரண்டு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது
இந்த ஆவணப்படத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் ெவளியிட்ட அறிவிப்பில்,
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரசின் சொத்து மதிப்பு 588 கோடி, 13 ஆண்டு ஆட்சி செய்த பா.ஜ.க வின் சொத்து மதிப்பு 4800 சொச்சம் கோடி. இதுதான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்கிற நேர்மையாளர்களின் லட்சனம்.
செந்தில் பாலாஜி ஊழல் செய்தாரா
இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை. அந்த கைதுக்கான பாசிச பா.ஜ.க வின் நோக்கமென்ன என்று பார்ப்பதுதான் அரசியல் பார்வை.
உலக அரங்கில் நாற்றமெடுத்து அம்பலப்பட்ட போதும் பாலியல் குற்றவாளி ப்ரிஜ் பூசன் மீது சுண்டுவிரல் கூட இன்னும் படவில்லை.
ஆனால் தமிழகத்தில், தலைமைச் செயலகத்தில் நுழைந்து
ஒரு அமைச்சரைக் கஸ்டடியில் எடுத்து விசாரணை என்கிற பெயரில் உடை மாற்றக்கூட அவகாசம் கொடுக்காமல் 18 மணிநேரம் நெருக்கடி கொடுத்து நள்ளிரவில் கைது செய்திருக்கிறார்கள். மாநில அரசின் மீதான, மக்களாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் இல்லையா இது.?
வேண்டாம் நீட்...
தமிழ்நாடு அரசு பள்ளியில் 12வது மதிப்பெண் 600க்கு 600 எடுத்தாலும் தகுதி இல்லை,
ஒன்றிய அரசு (இவனுக) நடத்தும் தனி நீட் தேர்வுதான் தகுதி,
நீட் கோச்சிங் போகிறவன் தகுதி படைத்தவன்,
நீட் கோச்சிங் காசு கட்ட முடிந்தவர்கள் தகுதியானவர்கள்,
பணக்காரர்கள் தகுதி பெற்றவர்கள்,
சமூக நீதி சமவாய்ப்பு அற்ற நீட் தேர்வு,
தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு,
விலக்கு பெறுவதே நீதி...
அப்பா அம்மாவுக்கு சம்பளமே மாசம் 2லட்ச ரூவா வருது..
கவர்மென்ட் ஸ்கூல் டீச்சரா இருந்தாலும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைக்காம பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வச்சது..
சொந்த
ஊர்ல இல்ல,
பக்கத்து ஊர்ல இல்ல,
மாவட்ட தலைநகர்ல கூட இல்ல,
அட பக்கத்து மாவட்டத்துல கூட நல்ல ஸ்கூலே இல்லனு நாலு மாவட்டம் தாண்டி ரெட்ஹில்ஸ்ல இருக்கிற வேலம்மாள் ஸ்கூல்ல படிச்சுட்டு,
அதுவும்+11 , +12 வருசத்துக்கு ஸ்கூல் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் சேர்த்து 9 லட்ச ரூவா கட்டி
நில அபகரிப்பு வழக்கு: 40 செம்மரக் கடத்தல் கேஸ் பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேஷ் கூட்டாளிகளுடன் கைது
5hr9 shares
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகரும் 40-க்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவருமான கே.ஆர்.வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்ணடியை சேர்ந்த சுல்தான், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர். அவரிடம் பாடியநல்லூரை சேர்ந்தவர்கள் நிலம் ஒன்றை விற்பனை செய்து தர அணுகியுள்ளனர். இதனடிப்படையில் சுல்தான், அப்பகுதிக்கு சென்று நிலத்தைப் பார்வையிட்டார்.
ஆனால் அந்த நிலம் தங்களுடையது என பாஜக
மாஜி ஓபிசி பிரிவு செயலர் வெங்கடேஷ், பாஜகவின் மற்றொரு பிரமுகர் நரேஷ் உள்ளிட்டோர் என மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சுல்தான் தரப்பு போலீசில் புகார் செய்தது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சுல்தான் புகாரின் பேரில் பாஜக பிரமுகர்களான வெங்கடேஷ்,
ஒன்றிய அரசே, மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் அனைத்து மருத்துவ இடங்களுக்குமான கலந்தாய்வு நடத்த முயற்சிப்பதை கைவிடு! இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை உடனடியாக திரும்பப் பெறு! - மே பதினேழு இயக்கம்
சமூக நீதிக்கு எதிரான நீட் என்னும்
மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை ஒழிக்க கோரி வரும் நிலையில், மருத்துவப் படிப்பில் மாநிலங்களின் பங்கை மேலும் நீக்கிடும் வகையில், நீட் தேர்வு அடிப்படையில் அனைத்து மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை ஒன்றிய அரசே நடத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதியாண்டு மருத்துவ
மாணவர்களுக்கான நெக்ஸ்ட் (NExT) என்ற புதிய தகுதி தேர்வையும் ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாநிலங்களின் மருத்துவ வளத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மாநிலங்களின்