சிந்தனை Profile picture
Jun 14 5 tweets 2 min read Twitter logo Read on Twitter
வேண்டாம் நீட்...
தமிழ்நாடு அரசு பள்ளியில் 12வது மதிப்பெண் 600க்கு 600 எடுத்தாலும் தகுதி இல்லை,
ஒன்றிய அரசு (இவனுக) நடத்தும் தனி நீட் தேர்வுதான் தகுதி,
நீட் கோச்சிங் போகிறவன் தகுதி படைத்தவன்,
நீட் கோச்சிங் காசு கட்ட முடிந்தவர்கள் தகுதியானவர்கள்,
பணக்காரர்கள் தகுதி பெற்றவர்கள், Image
சமூக நீதி சமவாய்ப்பு அற்ற நீட் தேர்வு,
தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு,
விலக்கு பெறுவதே நீதி...

அப்பா அம்மாவுக்கு சம்பளமே மாசம் 2லட்ச ரூவா வருது..
கவர்மென்ட் ஸ்கூல் டீச்சரா இருந்தாலும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைக்காம பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வச்சது..
சொந்த
ஊர்ல இல்ல,
பக்கத்து ஊர்ல இல்ல,
மாவட்ட தலைநகர்ல கூட இல்ல,
அட பக்கத்து மாவட்டத்துல கூட நல்ல ஸ்கூலே இல்லனு நாலு மாவட்டம் தாண்டி ரெட்ஹில்ஸ்ல இருக்கிற வேலம்மாள் ஸ்கூல்ல படிச்சுட்டு,
அதுவும்+11 , +12 வருசத்துக்கு ஸ்கூல் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் சேர்த்து 9 லட்ச ரூவா கட்டி
படிச்சுட்டு..
நீட்டுக்கு தனியா 1.75 லட்ச ரூவா ஃபீஸ் கட்டி அதுக்கு ஹாஸ்டலுக்கு தனியா அமவுண்ட் கட்டி,
அப்படி இப்படினு ரெண்டு வருசத்துக்கே 13லட்ச ரூவா செலவு செஞ்சு படிச்சுட்டு,
தகுதி திறமைனு பேசுற இந்த மாதிரி எ-ச்-ச புத்தி பய போல பல மக்கள் இருக்கிற வரை,
இந்த நாடு உருப்பட போறதில்லை..
சுருக்கமா சொல்லனும்னா இங்க வசதியானவன்,
சொல்றதுதான் வேதவாக்கு, அதத்தான் இந்த போந்தா கோழியும் பேசுது.பகிர்வு.. #BanNEET
இவ்வளவு செலவு செய்து இவர்கள் மக்கள் பணி மருத்துவர் பணி செய்வோம் என்று எப்படி சொல்வார்கள் செய்வார்கள்,
மக்களின் மருத்துவ சேவை கேள்விக்குறியாக விடும் அபாயம் வரும்..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

Jun 16
Important news
இந்தியாவின்....

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில்...

மொத்த இருக்கைகள் - 1272.

அதில்...

888-லோக்சபாவுக்கானது.
384-ராஜ்யசபாவுக்கானது.

இந்தியாவில் ஒட்டுமொத்த மாவட்ட கலெக்டர்களின் எண்ணிக்கை-766.

ஐந்து அல்லது ஆறோ மண்டலங்களாக பிரித்துக் கொள்ளலாம். அதற்கு கவர்னர்களை Image
நியமித்துக் கொள்ளலாம்.

இவர்களுக்கு ஒரு அதிபர்.

குடியரசுத்தலைவரெனும் பதவி இருக்காது.

மேல சொன்னதெல்லாம் ஆர்எஸ்எஸ் அஜெண்டா. அவனுங்க அவுங்க அஜெண்டாவுல ரொம்ப கரெக்டா இருக்கானுங்க.

ஆனா... எனக்கு மூன்று விசயங்கள் மட்டும் புரியல..!

முதலாமவது....அந்த நம்பர் - 888...😔

ரெண்டாவது...
பழைய கட்டிடத்தில் 420-அப்டின்ற எண் கொண்ட இருக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடையாது. அதற்குப் பதிலாக 419A, 419B, 421 என்று குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்புதிய கட்டிடத்தில் இருக்கை எண் 420 இருக்குமேயானால்... அது யாருக்கு வழங்கப்படும்..?!..😔

கடைசியாக... இருபது
Read 4 tweets
Jun 16
*தேர்தலுக்கு முன்பே கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் சொன்னார்..*

"நாம் வெற்றி பெறுவதற்கு போராட வேண்டும், அப்படி வெற்றி பெற்று விட்டாலும் நம்மை நிம்மதியாக ஆட்சி செய்யவே விட மாட்டார்கள்"

*அதுதான் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது..*

👺சாதி வெறியர்கள்,

👹மதவெறியர்கள்,
👽மடாதிபதிகள், போலி சாமியார்கள்,

🤑விலைபோன ஊடகங்கள்,

💩வலதுசாரி இனவாத கூட்டம்,

🧟‍♂️ஈழ வியாபாரிகள்,
போலி தமிழ் தேசியர்கள்,

👻சவுக்கு போன்ற கூலிக்கு மாரடிக்கும் உதிரிகள்,

🤬பெரியாரை ஏற்றுக்கொண்டு திராவிடத்தை எதிர்க்கும் திரிபுவாத கும்பல்,

🫣திமுக ஒவ்வாமை நோய்க்கண்ட சில
உணர்வாளர்கள்,

🤖ஒன்றிய அதிகார வன்முறை,

💀பல்வேறு பெயர்களில் மறைமுகமாக இயங்கும் சனாதன கும்பல்,

🚩வெறி பிடித்து அலையும் இந்துத்வா கூட்டம்,

🙇🏼‍♀️ஒன்றியத்தின் காட்டு தர்பாருக்கு விலை போன அடிமை எதிர்க்கட்சி,

👥அரசு இயந்திரத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிற சங்கி மனநிலை கொண்ட அதிகாரிகள்,
Read 6 tweets
Jun 15
மதசார்பின்மை காப்போம்!
அரசியல் சாசனம் காப்போம்!

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை
சிறப்பு மாநாடு

ஜூன் 16 வெள்ளி கிழமை மாலை 5 மணி
ராயபுரம் அறிவகம் திருமண மண்டபம்

மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் 2014 - 2019 வரை 124 வன்முறைகள், 99 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். Image
நுபூர் சர்மா பிஜேபியின் முக்கிய தலைவர் முகமது நபிகள் குறித்து பேசி அவதூறு பேசியது இந்தியாவிற்கே தலைகுனிவு. உலக நாடுகள் நம்மை ஏளனம் செய்தார்கள். சிறுபான்மைக்கு எதிரான நடவடிக்கைகள் தலைவிரித்தாடுகிறது.
நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக ஒரு இஸ்லாமிய
டாக்டர் ஆர் எஸ் எஸ் வெறியார்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறிவுள்ளது. பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களுடன் அடாவடிதனமாக மாநில அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காத
போக்கு நீடித்து வருகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர்.
Read 15 tweets
Jun 15
ஏழைகள் நிறைந்த தேசத்தில்...
ஏழைகளுக்கும் சம உரிமை
தர வேண்டிய இத்தேசத்தில்...
தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய
நீட் தேர்வு அவசியம் என்பதை அதற்க்கு தகுதியான ஒரு மாணவர்தான் அதை சொல்லவேண்டும்...
அந்த தகுதி உனக்கில்லை என்பதையே
நான் இங்கே சொல்ல வேண்டும்...

அந்த தகுதி உனக்கில்லை... Image
என்பதுதான்
பாமர பஞ்சப்பசிப்பட்டிணியில் சுருண்டுருளும் தகுதியான மருத்துவ மாணவர்களின் பதில் இங்கே
என்பதை உனக்கு நான் நினைவூட்டவேண்டும்...
காரணம்...
மருத்துவம் தொழிலல்ல சேவை என்பது ஒருபக்கம்.
அது புரியும் பலருக்கும் என்று நம்பி செல்கிறேன்
நான் மறுபக்கம்...
நீட்டிற்க்கே நீ
செலவழித்திருக்கிறாய் பல லட்சம்...
இந்த லட்சணத்தில் எங்களைப்போன்ற தகுதியான பஞ்சப்பசி கொண்ட ஏழை மாணவர்களுக்கு நீட்டே ஒரு எட்டா கனி...
இதில் மருத்துவப்படிப்பென்பது செல்லாக்கனி...
சொல் அந்த நியாயத்தை நீயே சொல்...
நீ ஒரு பணக்காரக்கனி...
நீயே அந்த நியாயத்தை சொல்...
பணம்பொருள் என்று
Read 4 tweets
Jun 15
பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள்; அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு: இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அறிவித்துள்ளது.பிரதமர்
மோடியின் வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு தலைமையும் மேற்கொண்டுள்ளன. கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் இரண்டு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்தில்,
அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் ெவளியிட்ட அறிவிப்பில், 'பிபிசி தயாரித்துள்ள
Read 6 tweets
Jun 15
*செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்;*

*பின்வாங்கிய அமலாக்கத்துறை!*

*நீதிமன்றத்தில் நடந்தது என்ன?*

செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக, இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை நீதிமன்றம்..

1) செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கு.

2) செந்தில் பாலாஜியை காவலில்
விசாரிக்க கோரிய மனு உள்ளிட்ட *3* மனுக்கள் மீது இன்று உத்தரவு வழங்க உள்ளது.

*அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதத்தின் விவரங்கள்;*

*2015*-ம் ஆண்டு காலத்து வழக்கு இது.

*2023*-ம் ஆண்டு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?

மேலும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில்
, ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் *41A* என்ற‌ பிரிவின்படி நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும்.

நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்தால், உடனடியாக சம்மந்தப்பட்ட நபரை ஜாமீனில் விட வேண்டும் எனத் தெளிவாக தெரிவித்துள்ளது.

ஆனால், இங்கு அமலாக்கத்துறை அப்படி ஒரு நோட்டீஸை கொடுக்கவில்லை.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(