👁️ 🌹👁️ Profile picture
Jun 16 4 tweets 2 min read Twitter logo Read on Twitter
#கல்வித்தந்தை_கருமுத்து_தியாகராஜன்

கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.

இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.

இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக பத்திரிக்கை ஒன்றையும் நடத்தினார். Image
இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார்

இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார்.

நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார்.

தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

. Image
இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார்.

இளம்வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.
மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர்.

கல்வித் தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81வது வயதில் (1974) மறைந்தார் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 👁️ 🌹👁️

👁️ 🌹👁️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malarvili1998

Jun 17
#கல்கத்தா__லண்டன்_பேருந்து

படத்தை பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம்.

ஒரு காலத்தில் இந்த பேருந்து சேவை இருந்தது என்பது உண்மைதான்

அப்போது உலகின் மிக நீளமான சாலை கல்கத்தாவிலிருந்து லண்டன் வரை இருந்தது

எனவே கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பஸ்ஸில் செல்ல சாத்தியமானது Image
இந்தியன் அல்லது ஆங்கில கம்பெனி அல்ல, ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஆல்பர்ட் டூர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய சேவை.

1950களின் முற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தது, சில காரணங்களால் அதை மூட வேண்டியிருந்தது. பேருந்து கட்டணம் 85 - 145 பவுண்டுகள் Image
கொல்கத்தாவில் தொடங்கி பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, லாகூர், ராவல்பிண்டி, காபுல், கந்தர், தெஹ்ரான், இஸ்தான்புல் முதல் பல்கேரியா, யூகோஸ்லாவியா, வியன்னா மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம் வழியே, சுமார் 20300 கிமீ ஓடி 11 நாடுகளைக் கடந்தது
இந்த பேருந்து லண்டனை சென்றடையும். Image
Read 5 tweets
Jun 15
#தமிழிசை_சங்கம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த திரு ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு நாள் இன்று ஜூன் 15, 1948

இன்றைய அரசியல் தலைவர்கள் பெரும்பாலோனோர் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே! அவர்கள் மட்டுமா? ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித் Image
தலைவர்கள் என பலரும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே!

பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த திரு அண்ணாமலை செட்டியார் அவர்கள் இசை மீது பேரார்வம் கொண்டிருந்தார்.

இசைக்கென தனி கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.

1928ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்.
அந்த சமயத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.

இவரது கல்வித் தொண்டை அறிந்த சென்னை கவர்னர் மற்றும் வைஸ்ராய் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

மேலும் இவர் நிறுவிய அத்தனை கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டன.

அதுவே பின்னாளில் .
Read 4 tweets
May 31
#கட்டிடங்களின்_கதை 16

#கீழ்ப்பாக்கம்_மருத்துவகல்லூரி
1967 ல் ஒரு மகளிர் கல்லூரி மாணவிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கிச் சுட்டெரித்த சாலைகளில் பேரணியாகச் சென்றனர்.

அதன் பின் பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் Image
போக்குவரத்தை மறித்து தர்ணா செய்தனர்.

அவர்களது கோரிக்கையைக் கேட்டு சென்னை நகரமே திரும்பி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.

ஏன் என்றால், ஆண் மாணவர்களையும் அவர்கள் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

உலகில் எங்கும் கேள்விப்படாத நிகழ்வு இது. Image
அது நடந்தது மெட்ராஸில்தான்; ஆனால் கதை தொலைதூர டெல்லியில் தொடங்கியது.

1911, இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்டது.

இந்திய மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஆங்கிலேயர்களும் இருந்தனர்.

அவர்களில் ஒருவர் கவர்னர் ஜெனரலின் மனைவி Image
Read 24 tweets
May 28
#கட்டிடங்களின்_கதை 15

P.Orr & Sons -

1846 இல் நிறுவப்பட்டது,
இது இந்தியாவின் சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்களை விற்கும் கடைகளின் சங்கிலி தொடராகும்.

இது முதன்மையாக கடிகாரங்களை உருவாக்கியது. Image
1846 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓர் என்பவரால் புதிய ஜார்ஜ் கார்டன் & கோவின் அடித்தளத்தில் தொடங்கப்பட்டது.

P.Orr & Sons இன் முதல் ஷோரூம் 1879 ஆம் ஆண்டு இன்றைய அண்ணாசாலையில் திறக்கப்பட்டது,

இது இன்றும் பாரம்பரிய கட்டிடமாக உள்ளது. Image
வாட்ச்மேக்கர் பீட்டர் முயற்சியால், சென்னை அரசாங்கத்தின் ஆலோசனை கட்டிடக் கலைஞரான ராபர்ட் சிஷோல்ம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

இதனை தொடங்கி வைத்த இளவரசர் ஜார்ஜ், டியூக் ஆஃப் யார்க், பின்னர் கிங் ஜார்ஜ் V ஆனார்,

டெக் இளவரசி மேரி, பின்னர் ராணி மேரி ஆனார். Image
Read 5 tweets
Apr 23
#கட்டிடங்களின்_கதை

புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள் இன்று.

புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.

இது 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது. Image
வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால்,

புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது Image
1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை Image
Read 7 tweets
Apr 1
#ஐஸ்_ஹவுஸ்
மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.
ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும்.
அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.
அந்த இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(