Muthukumar Subbaiah Profile picture
Jun 20 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
Always அரசியல் very boring, just feel

👇👇👇

மகன்: #அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா?
தந்தை: கண்டிப்பா, என்ன கேளு.?

மகன்: 1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாதிப்பிங்க ?

தந்தை: அது உனக்கு தேவை இல்லாதே விஷயம். நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே?

மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான். சொல்லுப்பா. Image
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..."

மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..
அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..
தந்தை : "தூங்கிட்டியாடா ?"

மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."

தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...
தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல, இப்போ இருக்கு ..கேளுங்கப்பா..இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு..இதை நீங்களே வச்சிக்கோங்க..இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... "
அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்,....

🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Muthukumar Subbaiah

Muthukumar Subbaiah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @smkumarlakshmi

Jun 21
அரவிந்த் அவர்கள் பதிவு

இது 90% கிறிஸ்தவ மருத்துவமனைகளில் நடக்கும் நாடகம். குமரி மாவட்டத்தில் ஜெயசேகரன் மருத்துவமனை நம்பர் 1

ஆஸ்பத்திரியில் மதமாற்றம்
முருகேசன் நண்பன் சிவகுமாரின் மனைவி நிவேதாவை பிரசவத்திற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள்.
குழந்தை உருவானதிலிருந்து அதே ஆஸ்பத்திரியில் தான் பரிசோதனை செய்து வருகின்றனர்.

"டாக்டரும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது" என்று கூறியிருந்தார். மாதகங்கள் வேகமாக கடந்தன.

"இன்னும் இரண்டு நாட்களில் நார்மல் டெலிவரி ஆகிவிடும்" என்று டாக்டர் கூறியிருந்தார்
டாக்டர் குறிப்பிட்ட நாளன்று, பெண்ணின் தாய், தகப்பனார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் காலை 9 மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்து பிறக்க போகும் குழந்தையைக் காண காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

நிவேதாவை பரிசோதித்த டாக்டர், "11 மணிக்குள்ளாக குழந்தை பிறந்ததுவிடும்" என்றார்.
Read 16 tweets
Jun 21
அறுவை சிகிச்சையில் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை போட்ட அடுத்த ஸ்கெட்ச்...!

ED விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜியை தற்போது விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலையில்,.. Image
இந்த விசாரணை தொடர்பாக அவருடைய சகோதரர் அசோக் குமாரை விசாரணை செய்வதற்கு, (வங்கிக் கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற ஆதாரம் இருந்ததால், அசோக் குமார் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு எதற்குமே அவர்கள் பதில் அளிக்காத காரணத்தினாலேயே, செந்தில் பாலாஜியை கைது செய்யும்படி ஆகிவிட்டது என்று ED கூறி இருக்கிறது) இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பி இருந்ததாகவும்,...
Read 4 tweets
Jun 19
*மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது:*

*அடுத்த மாதம் முதல் வாரியம் அமல்.?*

சென்னை-மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஒன்பது மாதங்களே ஆன நிலையில், ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஜூலை 1 முதல் கூடுதலாக, 4.70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த விரும்பியது.

அதற்காக, 2022 ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது.
35 சதவீதம்

இது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்ட பின், 2022 செப்., 10 முதல், 35 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி வீடுகளுக்கு,...
Read 9 tweets
Jun 18
கோவை கருணா அவர்கள் பதிவு

கோவை செந்தில் பாலாஜி மாமன் ஆதரவா நடந்த ஆர்ப்பாட்டத்தில், நானும் ஒரு பார்வையாளனாக சென்றிருந்தேன்.

அண்ணாமலை ஒழிக கோசம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. இதனைக் கேட்ட போது பாரத மாதா கி ஜே கோசம் போட தோன்றினாலும்,...
அண்ணாமலை இத்தனை பேரை கதற விடுவதை பார்க்கின்ற சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர்களின் கோபம் எவ்வளவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அப்புறம் இவங்க ஆடு, ஆடுனு கோசம் போடறாங்க. இப்படி கோசம் போட்டுத்தான் ஆடிக்கிட்டிருக்கார். இன்னமும் ஓவரா தான் ஆடுவார்.
குறிப்பு: சின்ன வயசுல தாய்கழகத்தில் இருக்கின்ற காலத்தில் கூட வைகோவை வியப்பாக பார்த்ததுண்டு. இப்பவும் வியப்பாக பார்க்கிறேன்.
அவருக்கென்று கொள்கையும் கிடையாது. கோட்பாடும் கிடையாது...
Read 4 tweets
Jun 17
நல்ல செய்தி...

அறநிலையத் துறை சட்டமே செல்லாது. நேற்று வந்த உயர் நீதிமன்ற வழக்கு.

தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே...!

நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்திருக்கின்ற ஒரு வழக்கு, இந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது...! Image
அந்த வழக்கில், இந்து அறநிலையத்துறை சட்டங்கள் செல்லாது என்று அத்துறையின் அடி மடியிலேயே கையை வைத்து விட்டார்கள்...

எனவே, தற்போது அறநிலையத்துறை சட்டம் செல்லுமா செல்லாதா என்ற அடிப்படைக் கேள்வியே எழுந்துள்ளது...
இந்த வழக்கைப் பதிவு செய்தவர்கள், அறநிலையத்துறை மற்றும் கோவில்கள் சம்பந்தமாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஆதாரமாகக்கொண்டு வழக்கு தொடுத்துள்ளனர்.

இதற்காக நேற்று நீதிமன்றத்தில் வாதாடியவர்கள், தங்கள் தரப்பு சான்றுகளை எடுத்துக் கூறி,...
Read 15 tweets
Jun 16
எஸ்.ஐ.டி விசாரணைக்கு பிறகு மோடி,.

விசாரணைக்கு முன் வீரம் பேசி சவால் விடுவதும், விசாரணை என்று வந்தவுடன் ஒப்பாரி வைத்து அலறுவதும், திராவிட திருடர்களின் அடையாளம் என்பதை நாம் செந்தில் பாலாஜி கைதின் பொழுது நடைபெற்ற காமெடியை பார்த்து இருப்போம். Image
இந்த நேரத்தில் குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி மீது நடைபெற்ற எஸ்.ஐ.டி விசாரணை நினைவுக்கு வருகிறது.

குஜராத் கலவரங்கள் தொடர்பாக குஜராத் முதல்வராக இருந்த மோடியை குற்றவாளியாக்க விரும்பிய காங்கிரஸ் அரசு, மோடியை சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உட்படுத்தியது.
குஜராத்தில் உள்ள காந்தி நகரில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்திற்கு வரவழைத்து, சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

மோடி நினைத்து இருந்தால், கோர்ட் கேஸ் என்று விசாரணைக்கு செல்லாமல் இழுத்து அடித்து இருக்க முடியும்.

ஆனால், மோடியோ எஸ்.ஐ.டி அழைத்தவுடன் இதோ வருகிறேன் என்று கூறி,...
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(