Skm Profile picture
Aug 8 20 tweets 3 min read Twitter logo Read on Twitter
#சப்பாத்தி_கள்ளி என்னும் அற்புதம்.

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

புற்றுநோய் கட்டிகள்: கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம.. Image
பொருட்கள் கலந்து உள்ளது. இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன.

நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது.
இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது....

இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக..
புண் ஆறி விடுகிறது.

இது தான் இயற்கையான நிகழ்வு. அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது.

தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில்..
அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே,

மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும்..
உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும்.

இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.
வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன்.
நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும்.
கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும். இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது. புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது. இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி..
குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.

1. சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2. உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை..
அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும். அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3. நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல்,
சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்.
5. ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6. சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி..
உடல் பருமனை குறைக்கிறது. அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால்..
உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது. கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....
தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும்.
ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை.
வெட்டி போடபட்ட மடல்களின் மீது எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும்.
அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென் அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர். Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம் எங்கோ படித்தது.
இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும்.

--படித்ததில் பிடித்தது. 🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vasudevakudumba

Aug 7
இந்த நிமிடத்து #BreakingNews !!

வெட்கக்கேடான புள்ளி வைத்த இ.ந்.தி.யா கூட்டு எதிர்கட்சி செயல்!

ராஜ்யசபாவில் ஆம் ஆத்மிக்கு எதிராக கொண்டு வந்த தில்லி சர்வீஸ் பற்றிய வாக்கெடுப்பு இன்று நடந்தது.

அந்த மசோதா வாக்கெடுப்பில்..
அதிமுகவின் எம்.பி தம்பித்துரை,
ஒரிசா பி ஜே டி எம்.பி ஒருவர் பெயருடன் சேர்த்து

3 எம்.பிக்கள் என மொத்தம் 5 எம்.பிக்கள் பெயரில் கள்ளத்தனமான ஃபோர்ஜரி கையெழுத்து ..

வாக்கெடுப்பு எடுக்கும் போது சபாநாயகர் வாசித்த போது தம்பித்துரை உட்பட அந்த எம்.பிகள் மறுப்பு மற்றும் எதிர்ப்பு..
அமித் ஷா அவர்கள் இந்த பெரும் மோசடிக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முறையீடு..
எதிர்கட்சியினரின் இந்த வெட்கக்கேடான செயலுக்கு விசாரணை செய்வதாக சபாநாயகர் அறிவிப்பு..

மசோதா கொண்டு வரும் எம்.பிக்கள் பெயரை ஃபோர்ஜரி செய்தது இதுவே முதல்முறை பாராளுமன்ற வரலாற்றில்..
Read 4 tweets
Aug 5
>>பாப்பானுங்க எங்கள படிக்க விடல, சமஸ்க்கிருதம் படிக்க விடவே விடல..<<

"நானு துர்கா பேசுறேன், என்னிய சமஸ்க்கிருதம் படிக்க விட்டாங்கிய"

என் பெயர் துர்கா. சென்னையில் கீரின்வேஸ் சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளில் எங்கள் வீடும் ஒன்றாக இருந்தது. Image
என் தாயார் ருக்மணி வீட்டு வேலை செய்துதான் எங்களை படிக்கவைத்தார்.என் சிறு வயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதல் காரணமாக ஒரு கால் ஊனமாகிவிட்டது, விந்தி விந்திதான் நடப்பேன்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் பிஏ சமஸ்கிருதம் வகுப்பில் மட்டும் இடம் இருக்கிறது என்றனர்,
அதுவரை நான் சமஸ்கிருதம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டது இல்லை; இந்த நிலையில் முழுநேரப் படிப்பாக சமஸ்கிருதம் எடுத்துப் படிக்கமுடியுமா? படித்தாலும் வேலை கிடைக்குமா? என்றெல்லாம் குழப்பமாக இருந்தது.

சுந்தரம் வந்தேன் என் குழப்பத்தை சொல்லிச் சீட்டு எழுதி சுவாமி முன் போட்டேன்.
Read 9 tweets
Aug 3
மணிப்பூர் கலவரத்தில் இறந்ததாகச் சொல்லப்படும் 110 மர்மநபர்களது உடல்கள் இம்பால் மருத்துவமனைகளில் இரண்டு மாதங்களாகக் காத்திருப்பு-

அதாவது, இந்தியாவில் உறவினர்களே இல்லாத வெளிநாட்டு ஊடுருவல்காரன்களின் உடல்கள் அவை, இதன்மூலம் திட்டமிட்டு ஊடுறுவ வைக்கப்பட்ட சில குறிப்பிட்ட மர்மநபர்களால்
மணிப்பூரில் கலவரம் வரவழைக்கப்பட்டு நடத்தப்பட்டதாக மத்திய அரசு குற்றச்சாட்டு-

Outer Manipur, மற்றும் Inner Manipur என்று இரண்டே இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் இருக்கக்கூடிய மணிப்பூரில், வெறும் 30 லட்சம் மக்களே வசிக்கக்கூடிய ஒரு சிறிய மாநிலத்தில் எப்படி இத்தனை வண்முறைகள்..
என்று தேடிப்படித்தால், அதற்குப் பின்புலமாக அந்த ஐயன்டியையே கூட்டணிக் கட்சிகள் மற்றும், சீன ஆதரவு கம்னாட்டிஸ், முக்கியமாக மிஷநரிகள் இருப்பது தெரிந்தது-

ஒரு நீதிமன்றம் பிறப்பித்த நியாயமான தீர்ப்பை எதிர்த்து தேசவிரோதிகள் செய்த கலவரங்கள் அது, இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி
Read 10 tweets
Jul 23
1923 வது வருஷம்,

பாம்பன் சுவாமிகள் சென்னைல ஒரு ரோட்டில் நடந்து செல்லும் போது பாதையில் எதிர்பாராத விதமா ஒரு குதிரை வண்டி அவர் மேல் மோதுகிறது..

அவரோட கால் எலும்புல முறிவு ஏற்படுகிறது.

அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைல சேர்கப்படுகிறார்.. Image
73 வயது ஆனதால இனி இவரோட எலும்பு கூடுறது ரொம்ப சிரமம் னு டாக்டர் சொல்றாங்க..

இவர் ரொம்ப காலமா உப்பு போடாத பச்சரிசி பச்சைப்பயறு பொங்கல் மட்டுமே சாப்பிட்டு வந்ததால்,

ரொம்ப பலகீனமாக இருக்காருன்னு சொல்றார் மருத்துவர்..
அடுத்த நாள்ல இருந்து அவர் இயற்றிய

சன்முக கவசம் தொடர்ந்து ஆறு நாட்கள் பாடிட்டே இருக்கார்.

ஆறாவது நாள் அவர் கனவுல சேவல், மயிலோட காட்சியளிக்கிறார் குழந்தைவேலன்.

மறுநாள் எழுந்து நடக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

டாக்டர்களுக்கு ஒன்னுமே புரியல...
Read 4 tweets
Jul 22
மணிப்பூர் பிரச்சினை குறித்து பெரும்பாலோருக்குப் புரிதல் இல்லாத காரணத்தால் ஒரு சிறுகுறிப்பு மட்டும் வரைகிறேன்

அடிப்படையில் மணிப்பூர் பிர்ச்சினை என்பது மணிப்பூரின் மண்ணின் மைந்தர்களான ஹிந்து மைத்தி பழங்குடியினருக்கும் வந்தேறிகளான கிறிஸ்தவ குக்கி பழங்குடியினருக்கும் இடையேயான மோதல்.
மணிப்பூர் ராஜ்ஜியம் தொடர்ச்சியாக ஹிந்து அரசர்களால் ஆளப்ப்ட்டுவந்ததொரு பகுதி. கடந்த இரண்டாயிரம் வருடங்களாக அதனை ஆண்ட ஹிந்து அரசர்களைப் பற்றிய தொடர்ச்சியான வரலாற்றுக் குறிப்புகள் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஹிந்து மைத்தி பழங்குடியினர்களில் பெரும்பாலோர் வைணவர்கள்.
பகவான் கிருஷ்ணனின் மனைவியருள் ஒருத்தியான ருக்மணி இந்த மணிப்பூரைச் சேர்ந்தவள் என்கிற ஒரு ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தி உண்டு. ருக்மணி அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்கிற கருத்தும் உண்டு. அடிப்படையில் ருக்மணி இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சார்ந்தவள் என்பதில் சந்தேகமில்லை.
Read 16 tweets
Jul 15
#தீராவிடம்

இந்தியை ஆதரித்த ஈ.வே.ரா பற்றி அறிவோம்.

1965-ஆம் ஆண்டு இந்திமொழி எதிர்ப்புப் போரில் பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி ” ஏடு மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதன் காரணமாக பேராயக்கட்சியின் ஒடுக்கு முறையை கடுமையாக எதிர் கொண்டது.
அப்போது பேராயக்கட்சியின் ஒடுக்கு முறையை ஆதரித்தும், ஒடுக்குவதற்கான வழிமுறைகளை பேராயக்கட்சிக்கு அறிவுறுத்தியும் பெரியார் தனது “விடுதலை” ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.

ஈ.வே.ரா மற்றவர்களின் கருத்துகளை மதிக்கும் சிறந்த பண்பாளர் என்றும்,அவரைப் போன்ற சனநாயகவாதி எவரும் இல்லையென்றும்..
தற்போது வரையிலும் பேசி வருகின்றனர். அது உண்மையல்ல, என்பதை எடுத்துரைக்கும் வகையில் “வாய்ப்பூட்டு சட்டம் ” கொண்டு வரச் சொன்ன ஈ.வே.ரா வை தென்மொழி ஏடு அன்றே தோலுரித்துக் காட்டியுள்ளது. அவை பின்வருமாறு:
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(